Warning: include_once(/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php): failed to open stream: No such file or directory in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21

Warning: include_once(): Failed opening '/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php' for inclusion (include_path='.:') in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21
2017 – Page 4 – மே பதினேழு இயக்கம் – May 17 Movement
Archives for 2017

Yearly Archives: 2017

கட்டுரைகள் பரப்புரை

மோடியின் ஒரே இந்தியா கோஷமும் வலுக்கும் எதிர்ப்பும்

ஆர்.எஸ்.எஸ் வழிகாட்டுதலில் ஆட்சி நடத்தும் மோடி எப்படியாகினும் பல்வேறு மொழி பேசக்கூடிய பல்வேறு கலச்சாரம் கொண்ட மக்கள் வாழும் இந்தியாவை ‘ஒரே இந்தியா’ என்ற மாற்றிவிடமென்று மெனக்கெட்டு கொண்டிருக்கிறார். ஆனால் ...
கட்டுரைகள் பரப்புரை

தேர்தல் அரசியலும் கெஜ்ரிவாலின் புலம்பல்களும்

நான் பல ஆண்டுகளாக சொல்லிவருவது தான். ஊழல் தான் இந்தியாவின் எல்லா பிரச்சனைக்கும் காரணம். அதை ஒழித்து கட்டவேண்டுமென்றால் தேர்தல் அரசியலில் வெற்றி பெற்று முதல்வரானால் தான் முடியுமென்று முஷ்டியை ...
கட்டுரைகள் பரப்புரை

ஈழத்தமிழர்களிடையே பிரிவினையை உண்டாக்கும் இந்துத்துவ கும்பல்கள்.

சாதியொழிந்த மதம் கடந்த ஒரு முற்போக்கான தேசத்தை தமிழருகென்று கட்டியெழுப்பவே தமிழீழ தேசியத்தலைவர் தோழர் பிரபாகரன் ஈழமண்ணில் போராடினார். அதற்காகவே அந்த மக்களை இந்தியா அமெரிக்கா போன்ற நாடுகள் சிங்களத்துடன் ...
கட்டுரைகள் பரப்புரை

மாநிலங்களை ஆட்டி படைக்கும் மத்திய அரசு

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி மாநிலங்களுக்கு கங்காணி வேலை பார்க்கும் அதிகாரம் தான் இருக்கிறதென்று அன்று தொட்டு இன்றுவரை பலரும் பேசிவருகிறார்கள். ஆனால் இதற்கெல்லாம் செவிமடுக்காத மத்திய அரசு மேலும் ...
ENGLISH

An Indian national level federation of political activists was formed against BJP-Hindutva.

The federation has declared its objective as to fall the Fascism of BJP-Hindutva at India level. Today, under the leadership of former ...
பரப்புரை போராட்டங்கள்

பாஜக- இந்துத்துவத்திற்கு எதிரான இந்திய அளவிலான அரசியல் செயல்பாட்டாளர்கள் கூட்டமைப்பு உருவானது.

பாஜக-இந்துத்துவ பாசிசத்தினை இந்திய அளவில் வீழ்த்துவதை குறிக்கோளாக பிரகடப்படுத்தியிருக்கிறது இக்கூட்டமைப்பு. முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பி.பி.சாவந்த் அவர்கள் தலைமையிலும், சமூகநீதி போராட்டகளத்தில் நிற்கும் தோழர்களாலும் ’நீதி மற்றும் அமைதிக்கான கூட்டமைப்பு’ ...
ENGLISH கட்டுரைகள்

Tamil Nationalism and caste annihilation are our goals – Thirumurugan Gandhi

When I was in the fifth standard, my sister and I went to school with a black flag pinned on our school ...
Articles ENGLISH கட்டுரைகள்

The protest for justice was a knockout punch for “The Hindu”

“The Eezham Tamils are not in a state of mind to protest. They are not protesting in Tamil Eezham. The new constitution ...
கட்டுரைகள் பரப்புரை

தி இந்து நாளேட்டின் செவிட்டில் அறைந்த ஈழத்தமிழர்களின் நீதிக்கான போராட்டம்.

”ஈழத்தமிழர்கள் போராட்ட மனநிலையிலேயே இல்லை. அவர்கள் யாரும் அங்கே போராடவில்லை. அவர்களுக்காக புதிய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. அது அவர்களுக்கு எல்லா தீர்வையும் தரும். ஆனால் தமிழகத்திலும் புலம்பெயர்ந்து வாழும் ...
மத்திய, மாநில அரசுகளே!  தனியார் மருத்துவமனைகளின் செவிலியர் போராட்டத்திற்கு மதிப்பு கொடு.

மத்திய, மாநில அரசுகளே! தனியார் மருத்துவமனைகளின் செவிலியர் போராட்டத்திற்கு மதிப்பு கொடு.

மத்திய, மாநில அரசுகளே! தனியார் மருத்துவமனைகளின் செவிலியர் போராட்டத்திற்கு மதிப்பு கொடு. உயிர் காக்கும் செவிலியர்களுக்கு முறையான சம்பளம் வழங்க ஆணையிடு. செவிலியர் படிப்பு முடித்து தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் ...
ENGLISH

May17 movement received a thank letter from the Government of Catalonia.

On 1st October, the Catalonian government held a public referendum seeking its people to vote for their right to leave Spain and ...
காணொளிகள் பரப்புரை

தங்க நகை வாங்க ஆதார் தேவையில்லை – அறிவிப்பின் பின்னணி

அரசி வாங்குவதற்கு கூட ஆதார் எண் கட்டாயம் என்று கூறி வரும் மோடியின் பாஜக அரசு, 50,000 ரூபாய்க்கு அதிகமாக தங்க நகைகள் வாங்குவதற்கு PAN எண் மற்றும் ஆதார் ...
பரப்புரை போராட்டங்கள்

மும்பையில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர்களுடன் கலந்துரையாடல்.

மும்பையில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர்களுடன் கலந்துரையாடல். தோழர்கள் திருமுருகன் காந்தி மற்றும் லெனா குமார் பங்கேற்கிறார்கள். மும்பையில் உள்ள தோழர்கள் கலந்து கொள்ளவும். 15-10-2017 ஞாயிறு மாலை 6 ...
காவிரி நியூஸ் தொலைக்காட்சியில்  திருமுருகன் காந்தி அளித்த விரிவான நேர்காணல்.

காவிரி நியூஸ் தொலைக்காட்சியில் திருமுருகன் காந்தி அளித்த விரிவான நேர்காணல்.

காவிரி நியூஸ் தொலைக்காட்சியில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அளித்த விரிவான நேர்காணல். ...
அமெரிக்காவின் புதிய தெற்காசிய கொள்கை இந்தியாவில் பாதுகாப்பின்மையை உருவாக்கும் ஏன்?

அமெரிக்காவின் புதிய தெற்காசிய கொள்கை இந்தியாவில் பாதுகாப்பின்மையை உருவாக்கும் ஏன்?

“4R’s+S” இதுதான் அமெரிக்கா தெற்காசியாவில் கடைபிடிக்கப்போகும் புதிய கொள்கைகள். அதென்ன “4R’s+S” – regionalise, (பிராந்தியமயமாக்கல்) realign (மறு உருவாக்கம் ), reinforce (வலுப்படுத்துதல்), reconcile (சமரசம் செய்தல்) and ...
பரப்புரை

கட்டலோனியா அரசு மே பதினேழு இயக்கத்திற்கு அனுப்பியுள்ள நன்றி கடிதம்.

ஸ்பெயின் நாட்டிலிருந்து விடுதலை பெற்று பிரிந்து சென்று சுய நிர்ணய உரிமையுடன் தனித்தேசமாக மலர்வதற்காக கட்டலோனியா அரசு தனது மக்களிடத்தில் ஒரு பொதுவாக்கெடுப்பினை அக்டோபர் 1 ம் தேதி நடத்தியது. ...
பரப்புரை

திரு. தொல்.திருமாவளவன், திரு.பழ.நெடுமாறன் ஆகியோரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

குண்டர் சட்டத்திலிருந்து வெளியே வந்த மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் டைசன் இளமாறன், அக்கட்சியின் இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அருண்குமார் ஆகியோர், ...
ஆவணங்கள் கட்டுரைகள் போராட்டங்கள்

பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி(GST) போன்றவற்றால் என்ன செய்திருக்கிறது இந்த மோடி அரசு

பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி(GST) போன்றவற்றால் என்ன செய்திருக்கிறது இந்த மோடி அரசு என்று இன்னும் நம் மக்களுக்கு புரியவில்லை. அதாவது மோடி ஆட்சிக்கு வருவதற்கு ...
ஆவணங்கள் போராட்டங்கள்

தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் பொதுக்கூட்டத்தில் மே பதினேழு இயக்கம் பங்கேற்றது.

மியான்மரில் ரோகிங்கியா இசுலாமியர்கள் மீதான தாக்குதல்களைக் கண்டித்தும், ரோகிங்கியா அகதிகளை வெளியேற்றக் கூடாது என இந்திய அரசை வலியுறுத்தியும், நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டுமென்றும் தமிழ்நாடு முஸ்லீம் ...
காணொளிகள் பரப்புரை போராட்டங்கள்

புதுச்சேரி பொதுக்கூட்டத்தில் தோழர் திருமுருகன் காந்தி உரை

தமிழின உரிமைகளை மீட்போம் – புதுச்சேரி பொதுக்கூட்டத்தில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி. மே பதினேழு இயக்கம் 9884072010 ...
பரப்புரை போராட்டங்கள்

குண்டர் சட்டத்திலிருந்து சிறை மீண்ட தோழர்களுக்கு தமிழக மக்கள் முன்னணி சார்பில் நடைபெற்ற வரவேற்புக் கூட்டம்.

மக்களுக்காக போராடியதற்காக குண்டர் சட்டம் ஏவப்பட்டு சிறை மீண்டு வந்த மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் டைசன், இளமாறன், அக்கட்சியின் இளைஞர் ...
ஆவணங்கள் போராட்டங்கள்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் உரிமை முழக்க மாநாடில் மே பதினேழு இயக்கம் பங்கேற்றது.

பாப்புலர் ஃப்ரண்ட்ஆஃப் இந்தியாவின் உரிமை முழக்க மாநாடு நேற்று 8-10-2017 ஞாயிறு மாலை சென்னை ராயப்பேட்டை YMCA மைதானத்தில் நடைபெற்றது. இதில் அந்த அமைப்பின் பல்லாயிரக்கணக்கான தோழர்கள் குடும்பத்துடன் கலந்து ...
கட்டுரைகள் பரப்புரை போராட்டங்கள்

வேகமெடுக்கும் கெயில் பைப்லைன் திட்டம் பின்னனி என்ன?

இரண்டு நாட்களுக்கு முன்னால் இந்திய ஒன்றியத்தின் பிரதமர் மோடி கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களின் விவசாய நிலங்களை அழிக்கும் திட்டமான ’கெயில்’ பைப்லைன் ...
பரப்புரை போராட்டங்கள்

புதுச்சேரியில் தமிழின உரிமை மீட்பு பொதுக்கூட்டம்.

மாலை 6 மணி அளவில புதுச்சேரி பேருந்துநிலையம் எதிரில் மாபெரும் பொதுக்கூட்டத்தை மே பதினேழு இயக்கம் தமிழர் விடியல் கட்சியுடன் இணைந்து ஒருங்கிணைத்தது. கூட்டத்தில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் ...
அறிக்கைகள்​ பரப்புரை பொதுக்கூட்டம் போராட்டங்கள் மே 17

அரசு அனுமதியோடு இன்று மாலை திட்டமிட்டபடி பொதுக்கூட்டம் நடைபெறும்

அரசு அனுமதியோடு இன்று மாலை திட்டமிட்டபடி பொதுக்கூட்டம் நடைபெறும், அதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. பொய்யாக பரப்பப்பட்ட தகவலை தோழர்கள் நம்ப வேண்டாம். பெருந்திரளாக அனைத்து தோழர்களும் கலந்துகொள்ளவும். மே ...
காணொளிகள் பரப்புரை போராட்டங்கள்

புதுவையில் நாம் அனைவரும் சந்திப்போம். தடையை எதிர்கொள்வோம்.

புதுவையில் நாம் அனைவரும் சந்திப்போம். தடையை எதிர்கொள்வோம். இடம்: பேருந்து நிலையம் எதிரில் (சுதேசி மில் வாயில்), புதுச்சேரி நாள்: அக்டோபர் 7, 2017 சனி மாலை 5 மணி ...
கட்டுரைகள் பரப்புரை போராட்டங்கள்

இந்த கொடுமையை என்னவென்று சொல்வது?

மற்ற நாடுகளெல்லாம் மரணதண்டனை ஒழிப்பை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது. ஆனால் இந்தியாவில் ஒருவரை எப்படிக்கொள்ளலாமென்று உச்சநீதிமன்றத்தில் விவாதம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். நேற்று உச்சநீதிமன்றத்தில் ரிசி மல்கோத்ரா என்பவர் மரண தண்டனை நிறைவேற்றப்படும்பொழுது ...
கட்டுரைகள் பரப்புரை

தமிழ் தேசியமும், சாதி ஒழிப்பும்தான் எங்கள் இலக்கு!

“….தமிழ் தேசிய விடுதலைக் கருத்தியலுக்குப் போராடக்கூடிய யாராக இருந்தாலும் எங்கள் தோழர்கள்தான்….” “…தமிழ் தேசியத்தின் உள்ளீடு அடித்தட்டு மக்களுக்கான அரசியல் விடுதலை, பண்பாட்டு விடுதலை, பொருளியல் விடுதலை.,,” “….எங்களுக்குப் பிரிக்க ...