Warning: include_once(/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php): failed to open stream: No such file or directory in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21

Warning: include_once(): Failed opening '/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php' for inclusion (include_path='.:') in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21
2017 – Page 2 – மே பதினேழு இயக்கம் – May 17 Movement
Archives for 2017

Yearly Archives: 2017

கட்டுரைகள்

ஒகி புயல்: செத்துபோன தமிழக அரசும், சாகடிக்கும் பாஜக இந்திய அரசும் – மே பதினேழு இயக்கத்தின் நேரடி கள ஆய்வின் அறிக்கை.

கடந்த 29 ஆம் தேதி தமிழகத்தையும் கேரளாவையும் தாக்கிய புயல், கடற்கரையில் ஒரிரு நாள் மழையை கடந்து விட்டபின்னும் இன்னும் பல்வேறு இழப்புகளை சந்தித்து கொண்டே இருக்கிறது . இப்போதும் ...
காணொளிகள்

தமிழர் கடலெங்கும் தவிக்கும் தமிழக மீனவன்.

மீனவனின் உழைப்பில் அன்னிய செலவாணியை ஈட்டும் இந்த நாடு மீனவர்களைக் காக்காமல் வேடிக்கை பார்க்கிறது. மீனவர்களை மீன் பிடி தொழிலில் இருந்து வெளியேற்றி ”தமிழர் கடலை” பன்னாட்டு நிறுவனங்களிடம் ஆக்கிரமிக்கத் ...
இந்துத்துவத்தின் மற்றுமொரு பெருமுதலாளிகளுக்கான சட்டம் :

இந்துத்துவத்தின் மற்றுமொரு பெருமுதலாளிகளுக்கான சட்டம் :

“நிதி தீர்மானம் மற்றும் வைப்புத்தொகை காப்புரிமை மசோதா 2017” (FRDI Bill 2017) என்ற சட்ட மசோதா 2017 ஆகஸ்ட் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்பட்டுள்ளது. இந்த மசோதா படி இனி ...
பரப்புரை

பெங்களூரில் “தமிழர் உரிமையும் தற்சார்பு தமிழ்நாடும்” அரங்கக் கூட்டம்.

பெங்களூரில் “தமிழர் உரிமையும் தற்சார்பு தமிழ்நாடும்” அரங்கக் கூட்டம் வருகின்ற டிசம்பர் 10 அன்று காலை 10 மணியளவில் மே பதினேழு இயக்கம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. அனைவரும் வாருங்கள். ...
பச்சைப் பொய் சொல்கிறார் நிர்மலா சீத்தாராமன் – கன்னியாகுமரி மீனவர்கள் ஆவேசம்

பச்சைப் பொய் சொல்கிறார் நிர்மலா சீத்தாராமன் – கன்னியாகுமரி மீனவர்கள் ஆவேசம்

காணாமல் போயிருக்கும் மீனவர்களை மீட்க வேகமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. வெறும் கண் துடைப்பு நடவடிக்கைகள் தான் நடக்கின்றன. இந்த நாட்டின் ஏற்றுமதியிலும், அன்னியச் செலவாணியிலும் பெரும் பங்கை ஆற்றுபவர்கள்  நாங்கள். ...
பரப்புரை

மத்திய மாநில அரசுகளின் இந்த துரோகத்தை கேள்விக்குள்ளாக்குவோம்.

கன்னியாகுமரி மாவட்டம் இராமன் துறையை சேர்ந்த மீனவர் ஜெர்மீஸ் புயலில் மாட்டி இறந்துள்ளார். அவரின் உடல் சற்றுமுன் தேங்காய் பட்டினம் துறைமுகத்திற்கு சக மீனவர்களால் மீடக்ப்பட்டு கொண்டுவரப்பட்டிருக்கிறது. மீண்டுவந்த மீனவர்கள் ...
பரப்புரை

மீனவர்களை காப்பாற்றாத வக்கற்ற அரசை கேள்விக்குள்ளாக்குவோம்.

இடைத்தேர்தல் கூத்துகளை ஒதுக்கி வைத்து விட்டு மீனவர்களுக்காக குரல் கொடுங்கள். ஒகி புயல் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான படகுகளில் மீன் பிடிக்கச் சென்ற ஆயிரக்கணக்கான மீனவர்கள் காணாமல் போயுள்ளனர். ...
காணொளிகள்

ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் மே பதினேழு இயக்கத்தின் தோழர் திருமுருகன் காந்தி.

100 சதவீதம் சிங்களர்களை மட்டுமே கொண்ட 2,00,000 இலங்கை படையினால் தமிழீழம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. தமிழர்களின் மீதான இனப்படுகொலையைத் தடுக்க சர்வதேச சமூகம் தவறிவிட்டது. மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பு நாடுகள் ...
காணொளிகள்

செவிலியர்கள் போராட்டத்திற்கு துணைநிற்போம் – மே பதினேழு இயக்கம்

தமிழகத்திலிருக்கும் வேலைகளில் வெளியாட்களை கொண்டுவந்துகொண்டிருக்கும் தமிழக அரசு செவிலியர்களையும் வெளிமாநிலத்திலிருந்து கொண்டுவர துடிக்கிறதா? போராடும் செவிலியர்களுக்கு கேட்பது அடிப்படை உரிமையே அதை செய்து கொடுப்பது தான் அரசின் வேலை. அதைவிடுத்து ...
காணொளிகள்

சுவிட்சர்லாந்து மாவீரர் நாள் நிகழ்வில் தோழர் திருமுருகன் காந்தி உரை.

தமிழீழ இனப்படுகொலையிலிருந்து நாம் உணர வேண்டியது என்ன? இனி நாம் செய்ய வேண்டியது என்ன? தமிழீழ விடுதலைக் கோரிக்கையை நாம் எப்படி முன்னகர்த்தப் போகிறோம்? விரிவான உரை. அவசியம் பார்த்து ...
“மாவீரர் நாள்” வீரவணக்க நிகழ்வில்  தோழர் திருமுருகன் காந்தி உரையாற்ற உள்ளார்.

“மாவீரர் நாள்” வீரவணக்க நிகழ்வில் தோழர் திருமுருகன் காந்தி உரையாற்ற உள்ளார்.

சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தமிழீழ “மாவீரர் நாள்” வீரவணக்க நிகழ்வில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார். நிகழ்வின் நேரடி ...
பரப்புரை

மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவோம்.

தமிழீழ விடுதலைக்காக உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவோம். தமிழீழ விடுதலையை மீட்க உறுதியேற்போம். “..சமாதான முயற்சியின் பாதுகாவலர் என உரிமை கோரி, இலங்கையின் இனப்பிரச்சினையில் ஆர்வமும் அக்கறையும் காட்டிய ...
பரப்புரை

மாவீரர் நாள் கார்த்திகை 27

”..மனிதனின் சிந்தனைத் தெறிப்பிலே, சுதந்திரமும் சமத்துவமும் கூடிக்குலவும் ஒரு வாழ்வை அவன் கண்டுகொண்டான். சாதி, சமய, பேதங்கள் ஒழிந்த, அநீதியும் அட்டூழியங்களும் அகன்ற, சூழ்ச்சிகளும் சுரண்டல்களும் நீங்கிய, கொந்தளிப்புக்களும் நெருக்கடிகளும் ...
கட்டுரைகள் பரப்புரை

தமிழக அரசே! செவிலியர்களை பணிநிரந்தரம் செய்! – மே பதினேழு இயக்கம் அறிக்கை

MRB தேர்வின் அடிப்படையில் தேர்வான அனைவருக்கும் இரண்டு ஆண்டுகளில் பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என்ற உறுதிமொழியினை தமிழக அரசு தொடர்ச்சியாக மறுத்து வருகிறது. செவிலியர் படிப்பு முடித்த அனைவருக்கும் ...
பரப்புரை

பெரம்பலூரில் மூடப்படும் ரேசன் கடைகள்-புத்தக அறிமுகம் மற்றும் கருத்தரங்கம்.

பெரம்பலூரில் ”மூடப்படும் ரேசன் கடைகள்-புத்தக அறிமுகம் மற்றும் கருத்தரங்கம்” நவ.26 ஞாயிறு மாலை 5 மணி, அஸ்வின்ஸ் பார்ட்டி ஹால், புதிய பேருந்து நிலையம் எதிரில், பெரம்பலூர். பெரம்பலூர் மற்றும் ...
ஆவணங்கள் பரப்புரை

மதுரை பழங்காநத்தத்தில் “உருவாக்குவோம் தற்சார்பு தமிழ்நாடு” பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.

மதுரை பழங்காநத்தத்தில் நவம்பர் 19, 2017 ஞாயிறு மாலை “உருவாக்குவோம் தற்சார்பு தமிழ்நாடு” என்ற பெயரில் தமிழின உரிமை மீட்பு பொதுக்கூட்டம் மே பதினேழு இயக்கத்தினால் நடத்தப்பட்டது. பொதுக்கூட்ட மேடைக்கு ...
காணொளிகள் தனியார்மயம் பரப்புரை முக்கிய காணொளிகள்

கார்பரேட்கள் நலனுக்காக அப்புறப்படுத்தப்படும் சென்னையின் பூர்வகுடிகள்

சென்னை மாநகரத்தை உருவாக்கி அதன் பொருளாதாரத்தின் அடித்தளமாக நிற்கும் ஏழை எளிய மக்களை குப்பையைப் போல ஊருக்கு வெளியே எறியும் அராஜக அரசும், நிர்வாகமும். கார்ப்பரேட் கைக்கூலிகளாக சொந்த மக்களை ...
காணொளிகள் பரப்புரை பொதுக்கூட்டம் முக்கிய காணொளிகள்

உருவாக்கிடுவோம் தற்சார்பு தமிழ்நாடு – மதுரை பொதுக்கூட்டத்தில் தோழர் திருமுருகன் காந்தி உரை

மதுரை பழங்காநத்தம் நடராசா திரையரங்கம் அருகே 19-11-2017 ஞாயிறு மாலை நடைபெற்ற “உருவாக்கிடுவோம் தற்சார்பு தமிழ்நாடு” என்னும் தமிழின உரிமை மீட்பு பொதுக்கூட்டத்தில், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் ...
நீர் ஆதாரம் போராட்டங்கள்

உண்ணாவிரத போராட்டம் – நிலத்தடி நீர் பாதுகாப்பு இயக்கம்

தெற்கு தோழப்பண்ணை, திருப்புளியங்குடி, சாமியாத்து, சிவராமமங்களம், மணல்குண்டு ஆகிய பகுதிகளில் மணல் கொள்ளையினை தடுக்க வலியுறுத்தியும், தாமிரபரணியில் மணல் குவாரி அமைக்கும் முடிவினை கைவிட வலியுறுத்தியும் ஸ்ரீவைகுண்டத்தில் நிலத்தடி நீர் ...
ஈழ விடுதலை காணொளிகள் பரப்புரை முக்கிய காணொளிகள்

தமிழீழ மாணவர்களின் போராட்டத்திற்கு துணை நிற்போம் – மே 17 இயக்கம்

தமிழீழ மாணவர்களின் போராட்டத்திற்கு துணை நிற்போம் – மே பதினேழு இயக்கம் தமிழீழ போர்க் கைதிகளை விடுவிக்க சொல்லி போராட்டத்தினை முன்னெடுத்திருக்கும் யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு நாம் துணை நிற்க ...
தனியார்மயம் பரப்புரை பொதுக்கூட்டம்

உருவாக்குவோம் தற்சார்பு தமிழ்நாடு – மதுரை பொதுக்கூட்டம்

மதுரை பழங்காநத்தத்தில் நவம்பர் 19 ஞாயிறு மாலை “உருவாக்குவோம் தற்சார்பு தமிழ்நாடு” என்ற பெயரில் தமிழின உரிமை மீட்பு பொதுக்கூட்டம் மே பதினேழு இயக்கத்தினால் நடத்தப்பட்டது. பொதுக்கூட்ட மேடைக்கு – ...
தனியார்மயம் பரப்புரை பொதுக்கூட்டம்

மதுரையில் தமிழின உரிமை மீட்பு எழுச்சி பொதுக்கூட்டம்

. தற்சார்பு தமிழ்நாடு உருவாக்கிட திரண்டெழுவோம். தமிழின உரிமை மீட்பு எழுச்சி பொதுக்கூட்டம் இடம் : நடராசா (ஜெயம்) திரையரங்கம் அருகில், பழங்காநத்தம், மதுரை. நாள் : 19-11-2017, ஞாயிற்றுக்கிழமை, ...
அறிக்கைகள்​ பரப்புரை மே 17

சமீபத்தில் வெளியான ஒரு பேட்டியில் நாம் தமிழர் கட்சியின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் திரு.சீமான் அவர்கள் தெரிவித்திருந்த கருத்திற்கு மறுப்பு தெரிவித்து மே பதினேழு இயக்கம் வெளியிடும் விளக்க அறிக்கை

அன்பான தோழர்களுக்கு, சமீபத்தில் வெளியான ஒரு பேட்டியில் நாம் தமிழர் கட்சியின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் திரு.சீமான் அவர்கள் தெரிவித்திருந்த கருத்திற்கு மறுப்பு தெரிவித்து மே பதினேழு இயக்கம் வெளியிடும் விளக்க ...
அரசு கவின் கலைக்கல்லூரி மாணவர் பிரகாஷின் மரணத்திற்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்

அரசு கவின் கலைக்கல்லூரி மாணவர் பிரகாஷின் மரணத்திற்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்

சென்னை அரசு கவின் கலைக்கல்லூரி இறுதி ஆண்டு மாணவர் பிரகாஷின் மரணத்திற்கு நீதி கேட்டு இன்று (15-11-2017) சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மரணத்திற்கு காரணமான இந்துத்துவ ...
அறிக்கைகள்​ காணொளிகள் போராட்டங்கள் முக்கிய காணொளிகள் மே 17

இராமேசுவரம் மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் துப்பாக்கிச்சூடு

இராமேசுவரம் மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒரு மீனவர் படுகாயமடைந்தார். இராமேசுவரம் அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களின் மீது ரப்பர் குண்டுகளை பயன்படுத்தித் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். உலகத்திலேயே தன் ...
காணொளிகள் முக்கிய காணொளிகள்

தமிழ்த் தேசியம் என்றால் என்ன? – விரிவாக விளக்குறார் தோழர் திருமுருகன் காந்தி.

விரிவாக விளக்குறார் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி. நேர்காணலின் முழு காணொளி இந்த இணைப்பில்..அவசியம் காணவும்: https://www.youtube.com/watch?v=lQJ7pkdfH0k நன்றி : Red Pix ...
கட்டுரைகள் பரப்புரை

பாளையங்கோட்டை சிறையில் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டத்தினை துவக்கி இருக்கும் தோழர்.முகிலன் முன்வைத்திருக்கும் கோரிக்கைகள்.

பாளையங்கோட்டை சிறையில் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டத்தினை துவக்கி இருக்கும் தோழர்.முகிலன் முன்வைத்திருக்கும் கோரிக்கைகள். அனைவரும் வாசித்து பரப்புரை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். போராடும் தோழருக்கு துணை நிற்பது நம் கடமை. – ...