Warning: include_once(/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php): failed to open stream: No such file or directory in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21

Warning: include_once(): Failed opening '/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php' for inclusion (include_path='.:') in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21
2017 – Page 6 – மே பதினேழு இயக்கம் – May 17 Movement
Archives for 2017

Yearly Archives: 2017

ஏழை குழந்தைகளின் சுகாதாரத்தில் கைவைக்கும் மோடி அரசின் துரோகம்

ஏழை குழந்தைகளின் சுகாதாரத்தில் கைவைக்கும் மோடி அரசின் துரோகம்

ஏழை குழந்தைகளின் சுகாதாரத்தில் கைவைக்கும் மோடி அரசின் துரோகம்: மோடி அரசு பதவியேற்றதிலிருந்தே ரேசன் கடைகளை மூடும் ஓப்பந்தத்தில் கையெழுத்து போட்டதாகட்டும், அரசு மருத்துவமனைகளை தனியாருக்கு கொடுப்பதாகட்டுமென்று தொடர்ந்து ஏழை ...
சிறை சென்று திரும்பிய தோழர்களின் எழுச்சியுரை

சிறை சென்று திரும்பிய தோழர்களின் எழுச்சியுரை

சிறை சென்று திரும்பிய தோழர்களின் எழுச்சியுரை, தமிழின உரிமை மீட்பு பொதுக்கூட்டம். செப்டம்பர் 23, சனி, மாலை 5 மணி  முத்துராங்கன் சாலை, தி .நகர் (தி .நகர் பேருந்துநிலையம் ...
பரப்புரை

திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 தோழர்கள் விடுதலை

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி மற்றும் தமிழர் விடியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் தோழர் டைசன், தோழர் இளமாறன் மற்றும் தமிழர் விடியல் கட்சியின் இளைஞர் பாசறை ...
போராட்டங்கள்

அம்பானிக்காக அரசுக்கு வர வேண்டிய 3000கோடியை இழக்கும் மோடியின் அயோக்கியத்தனம்:

அம்பானிக்காக அரசுக்கு வர வேண்டிய 3000கோடியை இழக்கும் மோடியின் அயோக்கியத்தனம்: கார்ப்ரேட் கம்பெனிகளால் ஊதி பெருசாக்கப்பட்ட மோடி பலூன் வாய்ப்பு கிடைக்கும்பொதெல்லாம் அந்த கார்ப்ரேட்களுக்கு நம் பணத்தை வாரி வழங்கி ...
பரப்புரை போராட்டங்கள்

தோழர்களை வரவேற்க புழல் சிறை முன்பு திரள்வோம்.

அன்பான தோழர்களே, தோழர்கள் திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன் மற்றும் அருண்குமார் ஆகியோர் மீதான குண்டர் சட்டம் நேற்று (19.09.17) இரத்து செய்யப்பட்டு விட்டதால் தோழர்கள் இன்று (20.09.17) புழல் ...
பரப்புரை போராட்டங்கள்

தோழர் முகிலன் கைதை வண்மையாக கண்டிக்கின்றோம்

தோழர் முகிலன் கைதை வண்மையாக கண்டிக்கின்றோம். காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் முகிலன் நேற்று, நிலத்தடி நீரை திருடுவதற்கு எதிராக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் ...
பரப்புரை போராட்டங்கள்

பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை. #periyar139

இன்று 17-9-2017 காலை, தந்தை பெரியாரின் 139 வது பிறந்தநாளையொட்டி சென்னை தி நகரில் உள்ள பெரியார் சிலைக்கு மே பதினேழு இயக்க தோழர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ...
பரப்புரை

வஞ்சிக்கப்படும் தமிழகம்-பெரியாரின் 139வதுபிறந்தநாள் பொதுக்கூட்டம்.

நேற்று 16-09-2017 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு தந்தை பெரியாரின் 139 வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகத்தின் கல்வியுரிமை, பொருளாதார, இயற்கை வள சுரண்டலை மீட்கும் நோக்கில் வஞ்சிக்கப்படும் தமிழகம் ...
நீட் தேர்வினை நிரந்தரமாக இரத்து செய்யக் கோரி திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நீட் தேர்வினை நிரந்தரமாக இரத்து செய்யக் கோரி திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நீட் தேர்வினை நிரந்தரமாக இரத்து செய்யக் கோரி மே பதினேழு இயக்கம் சார்பாக இன்று 15 செப் 2017 மாலை 5 மணியளவில் திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தந்தை ...
மதிமுக தோழர்களுக்கும் அதன் பொதுச்செயலாளர் அய்யா வைகோ அவர்களுக்கும் நன்றி

மதிமுக தோழர்களுக்கும் அதன் பொதுச்செயலாளர் அய்யா வைகோ அவர்களுக்கும் நன்றி

மதிமுக தோழர்களுக்கும் அதன் பொதுச்செயலாளர் அய்யா வைகோ அவர்களுக்கும் நன்றி: தோழர்கள் திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன் மற்றும் அருண்குமார் உள்ளிட்ட தோழர்களின் மீதான குண்டர் சட்டத்தை இரத்து செய்ய ...
திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 தோழர்கள் கைதிற்கு ஐநாவில் கண்டனம்

திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 தோழர்கள் கைதிற்கு ஐநாவில் கண்டனம்

திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 தோழர்கள் கைதிற்கு ஐநாவில் கண்டனம் ஜெனீவாவில் தற்போது நடைபெற்று வரும் ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் 36வது கூட்டத்தொடரில் தோழர்கள் திருமுருகன் காந்தி, டைசன், ...
பரப்புரை போராட்டங்கள்

வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு – தந்தை பெரியார் பிறந்த நாள் பொதுக்கூட்டம்.

வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு – தந்தை பெரியார் பிறந்த நாள் பொதுக்கூட்டம். இரண்டாயிரம் வருட பார்ப்பனிய ஆதிக்கத்தை தகர்த்தெறிந்த தந்தை பெரியாரின் திராவிட கருத்தியல் பகுத்தறிவை வளர்த்து சுயமரியாதைமிக்க தமிழர்களாக நம்மை ...
பரப்புரை

குண்டர் சட்ட வழக்கின் தீர்ப்பு 19ம் தேதிக்கு ஒத்திவைப்பு

குண்டர் சட்ட வழக்கின் தீர்ப்பு 19ம் தேதிக்கு ஒத்திவைப்பு தோழர்கள் திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன், மற்றும் அருண் குமார் ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதை எதிர்த்து ...
போராட்டங்கள்

ஐ.நாவில் மனித உரிமை செயல்பாட்டாளர்கள் இருவர் தோழர்கள் மீதான குண்டர் சட்டத்தினைக் கண்டித்துள்ளனர்.

ஐ.நாவில் மனித உரிமை செயல்பாட்டாளர்கள் இருவர் தோழர்கள் மீதான குண்டர் சட்டத்தினைக் கண்டித்துள்ளனர். ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் 36 வது கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அதில் மனித உரிமை ...
பரப்புரை போராட்டங்கள்

கோவையில் மாணவி அனிதா உரிமை ஏந்தல் நிகழ்வு செப்டம்பர் 10 – 2017, ஞாயிறு மாலை 5 மணிக்கு சிறப்பாக நடைபெற்றது.

கோவையில் மாணவி அனிதா உரிமை ஏந்தல் நிகழ்வு செப்டம்பர் 10 – 2017, ஞாயிறு மாலை 5 மணிக்கு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் ...
பரப்புரை

அரசு தலைமை வழக்கறிஞர் விடுப்பு எடுத்ததால் மீண்டும் வாய்தா வாங்கிய அரசு

அரசு தலைமை வழக்கறிஞர் விடுப்பு எடுத்ததால் மீண்டும் வாய்தா வாங்கிய அரசு தோழர்கள் திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன், அருண் குமார் ஆகியோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு ...
போராடும் மாணவ/மாணவிகளே உங்களோடு மே 17 இயக்கம் துணை நிற்கும் துணிந்து போராடுங்கள்.

போராடும் மாணவ/மாணவிகளே உங்களோடு மே 17 இயக்கம் துணை நிற்கும் துணிந்து போராடுங்கள்.

தொடர்ச்சியாக ’நீட்’ எனும் அரக்கனை எதிர்த்து தமிழகமெங்கும் மாணவ/மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராடிக்கொண்டிருக்கிறார்கள். இதை உரிய முறையில் அணுகி தமிழக மக்களின் போராட்ட உணர்வுகளுக்கு மதிப்பளித்திருக்க வேண்டிய பிஜேபியின் பினாமி ...
அறிக்கைகள்​ போராட்டங்கள் மே 17

போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் – புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி

போர்க்குணம் மிக்க தோழர்களே! கல்வி, சுகாதாரத்துறையில் இட ஒதுக்கீட்டின் மூலமாகவும், சமூக நீதிக் கொள்கையாலும் தமிழர்கள் ஈட்டிய வளர்ச்சி, முன்னேற்றத்தை சூழ்ச்சியாலும், அதிகாரத் திமிரிலும் கைப்பற்றும், இந்திய ஆரிய உயர்சாதி ...
Tamilnadu Neet Sucide Victim Anitha
அறிக்கைகள்​ போராட்டங்கள் மே 17

அனிதா மரணம் பார்ப்பன-பாஜக அரசின் பச்சைப் படுகொலை

பார்ப்பன பாஜக-வின் தர்மம் வென்றதில், தமிழச்சி நம் சகோதரி அனிதா பலியானாள். இது தற்கொலை அல்ல. நீட்-னால் செய்யப்பட்ட பச்சைப் படுகொலை. 1176 மதிப்பெண் எடுத்தும் 196.75 கட் ஆஃப் ...
அறிக்கைகள்​ ஆர்ப்பாட்டம் சாதி பரப்புரை போராட்டங்கள் மே 17

பறிக்கப்பட்டது சமூக நீதி! நீட் தேர்வினை ரத்து செய்ய வைப்போம்.

பறிக்கப்பட்டது சமூக நீதி! நீட் தேர்வினை ரத்து செய்ய வைப்போம். நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறப்படும் என்று முதலில் அறிவித்து, பின்னர் ஓராண்டு மட்டும் விலக்கு என கோரிக்கை ...
அறிக்கைகள்​ கட்டுரைகள் நிமிர் மே 17

மே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.

மே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ். மே பதினேழு இயக்கத்தின் பத்திரிக்கையான மாத இதழினை கொண்டு வந்திருக்கிறோம். இதுவரை இரண்டு இதழ்களை ...
அறிக்கைகள்​ மே 17

உத்திரப் பிரதேசத்தின் கோரக்பூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் கொடுக்கப்படாமல் 63 குழந்தைகள் மரணித்த நிகழ்வு ஒரு பச்சைப் படுகொலை.

உத்திரப் பிரதேசத்தின் கோரக்பூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் கொடுக்கப்படாமல் 63 குழந்தைகள் மரணித்த நிகழ்வு ஒரு பச்சைப் படுகொலை. அதனைப் பற்றிய எந்த தயக்கமும் இன்றி சுதந்திர தினக் கொண்டாட்டத்தினை ...
காணொளிகள் முக்கிய காணொளிகள்

காவிரி டெல்டாவை பாதுகாப்பது என்பது தமிழகத்தை பாதுகாப்பதாக அமையும்

“காவிரி டெல்டாவை பாதுகாப்பது என்பது தமிழகத்தை பாதுகாப்பதாக அமையும். ஒட்டுமொத்த தமிழகமும் காவிரி டெல்டாவை பாதுகாக்க திரண்டு எழ வேண்டும். நீட் தேர்வாக இருந்தாலும், பெட்ரோலிய மண்டலமாக இருந்தாலும் தமிழகம் ...
பரப்புரை போராட்டங்கள்

நீதிபதி. கர்ணன் கைது. முறை தவறிய நீதியும், மனுதர்ம நீதிமன்றமும் – புழல் சிறையிலிருந்து தோழர் திருமுருகன் காந்தி.

நீதிபதி. கர்ணன் கைது. முறை தவறிய நீதியும், மனுதர்ம நீதிமன்றமும் – புழல் சிறையிலிருந்து தோழர் திருமுருகன் காந்தி. பா.ஜ.க- ஆர்.எஸ்.எஸ்-சினால் சனாதிபதி பதவிக்கு ராம்நாத் கோவிந்த் எனும் பீகார் ...
ஈழ விடுதலை கட்டுரைகள் போராட்டங்கள்

தொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி

தோழர்களுக்கு வணக்கம், தமிழினப்படுகொலைக்கான 8ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வை தடுத்து 17 தோழர்களை சிறைப்படுத்தியதற்கும் மற்றும் எங்கள் (டைசன், இளமாறன், அருண்) நால்வர் மீதும் ஏவிய குண்டர் சட்டத்தை கண்டித்தும் ...
Human rights activist Thirumurugan Gandhi booked under notorious “The Goondas Act”

Human rights activist Thirumurugan Gandhi booked under notorious “The Goondas Act”

Human rights activists Thirumurugan Gandhi, Daison Jose, Ilamaran, Arun who were arrested on 21.5.2017 for conducting a candlelight vigil for the dead ...
அறிக்கைகள்​ ஈழ விடுதலை பரப்புரை போராட்டங்கள் மே 17

தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தலை நடத்தியதாக 4 தோழர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு

தமிழர் கடல் சென்னை மெரினாவில் ஆண்டுதோறும் தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆண்டு மே 21 அன்று மே பதினேழு இயக்கம் ஒருங்கிணைத்தது. அதற்கு தடை ...
ஆர்ப்பாட்டம் ஈழ விடுதலை பரப்புரை போராட்டங்கள்

தமிழக எடப்பாடி அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் நிகழவை தடுக்க அடக்குமுறையை ஏவி, மே பதினேழு இயக்கம், தமிழர் விடியல் கட்சி, காஞ்சி மக்கள் மன்றம் உள்ளிட்ட 17 தோழர்களை பொய் வழக்கு போட்டு ...