நாடெங்கும் கொலை கொள்ளை என்று செய்து திரியும் காவிகும்பல்கள் கேரளாவில் ஒற்றுமையை வலியுறுத்தி யாத்திரை போகிறோம் என்ற பெயரில் வன்முறையை விதைக்கும் பேரணியை நடத்தி வருகிறார்கள். எப்படியாவது வட இந்தியாவை ...
Yearly Archives: 2017
திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன், அருண்குமார் ஆகிய குண்டர் சட்டத்தை உடைத்து வெளியான தோழர்கள் தமிழர்கள் மீது தொடுக்கப்பட்டிருக்கிற தாக்குதல்கள் குறித்தும், அந்த தாக்குதல்களிலிருந்து மீள நாம் செய்ய வேண்டியவை ...
தற்போது நடந்து முடிந்த ஐநா மனித உரிமை கூட்டத்தொடரிலே மரண தண்டனை ஒழிப்பு குறித்து 12நாடுகள் சேர்ந்து ஒரு தீர்மானத்தை முன்மொழிந்திருக்கிறாரகள். அதை சீனாவும் இந்தியாவும் அமெரிக்காவும் சவுதி அரேபியாவும் ...
தமிழ்நாட்டின் வாழ்வாதாரங்களுக்காக போராடியதற்காகவும், தமிழீழ இனப்படுகொலைக்கு நினைவேந்தல் நடத்தியதற்காகவும் இந்திய பாஜக அரசின் தூண்டுதலின் பேரால் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு, விடுதலையாகி வந்திருக்கும் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் ...
சிறை மீண்ட தோழர்கள் திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன் மற்றும் அருண் குமார் ஆகியோரின் எழுச்சியுரையுடன் வரும் சனிக்கிழமை மாலை 5 மணிக்கு புதுச்சேரி பேருந்துநிலையம் எதிரில் மாபெரும் பொதுக்கூட்டத்தை ...
கடந்த பாகத்தில் உள்நாட்டில் மத்திய அரசு கொண்டு வரும் எந்தவித மக்கள் விரோத மசோதாவையும் மாநிலஅரசால் எப்படி தடுக்க முடியாதென்று பார்த்தோம். அதேபோல மத்திய அரசு வெளிநாடுகளுடனும், வெளிநாட்டு நிறுவன்ங்ளுடனும், ...
இந்திய ஒன்றியத்தில் இருந்துகொண்டு ஒரு மாநிலத்திற்கு மட்டும் தனிச்சட்டம் கொண்டு வர முடியாது என்பதை கடந்த பாகங்களில் ஆதாரத்தோடு பார்த்தோம். இப்போது மத்திய அரசு ஒரு திட்டத்தை கொண்டு வந்து ...
கடந்த நவம்பர் மாதம் 8ம் தேதி இரவு புழக்கத்தில் இருக்கும் 500 மற்றும் 1000 ரூபாய் தாள்கள் செல்லாது இந்திய ஒன்றிய பிரதமர் மோடி திடீரென அறிவித்தார். அதன் பின்னணியை ...
ஓவியர் ஐயா வீரசந்தானம், எழுத்தாளர் தோழர் கௌரி லங்கேஷ், மருத்துவர் அனிதா ஆகியோருக்கு வீரவணக்கம். ...
இன்று 29-09-2017 காலை 11 மணிக்கு தமிழ்ப்புலிகள் கட்சியின் தோழர்கள் தோழர்.நாகைதிருவள்ளுவன் அவர்கள் தலைமையில் ‘திரு.வைகோ அவர்களிடம் வன்முறையாக நடந்து கொண்ட சிங்களர்களை கண்டித்து’ இலங்கை தூதரகத்தினை முற்றுகையிட்டனர். இந்நிகழ்வில் ...
இன்று தமிழ்புலிகள் கட்சியின் சார்பாக ஐ.நாவில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களை மிரட்டிய சிங்கள அரசை கண்டித்து நடந்த இலங்கை துணைதூதரகம் முற்றுகை போராட்டத்தில் ஆதரவு தெரிவிக்கச் சென்று ...
ஐ.நாவின் மனித உரிமை கவுன்சிலின் 2017 செப்டம்பர் மாத அரங்கில் தமிழீழ இனப்படுகொலையை அம்பலப்படுத்தியும், அது குறித்து சர்வதேசத்தின் கவனத்தையும், செயல்பாட்டையும் கோரி கருத்துக்களை பதிவு செய்துகொண்டிருக்கும் ம.தி.மு.கவின் பொதுச்செயலாளரான ...
சென்னை தரமணியிலுள்ள செம்மொழி தமிழாய்வு மன்றத்திற்கு மத்திய மனித வளமேம்பாட்டு மையம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதாவது கடந்த ஆண்டு ( 2016-17) கொடுத்த நிதியில் பாதியை தான் இந்தாண்டு ...
சென்னையின் குப்பை கிடங்குகளான கொடுங்கையூர் மற்றும் பள்ளிக்காரணை குப்பை கிடங்குகளில் பிளாஸ்டிக் குப்பைகள் மலைபோல் தேங்கிக் கிடக்கின்றன. இந்த குப்பைகளை சார்ந்து இயங்கக் கூடிய தொழில்களான குப்பையை அள்ளுதல், குப்பைகளை ...
எங்களிடம் மட்டும் ஆட்சியை கொடுத்து பாருங்கள் தமிழகத்தை சிங்கப்பூராக மாற்றிக்காட்டுகிறேன், அமெரிக்காவாக மாற்றிக்காட்டுகிறேன் என்ற முழக்கம் 60ஆண்டுகளுக்கு மேலாக நமது காதுகளில் கேட்டுக்கொண்டே தான் இருக்கிறது. ஆனால் உண்மை நிலைமை ...
இந்தியாவில் நுரையீரலை தாக்கும் நிமோனியா தொற்றுநோயால் வருடத்திற்கு இரண்டு லட்சம் குழந்தைகள் இறக்கின்றார்கள். இதனை கட்டுப்படுத்தும் ’தடுப்பூசிகளை’ இந்தியாவிலேயே தயாரித்து ஏழை எளிய மக்களுக்கு கொடுத்து இந்த இறப்பு விகிதத்தை ...
மாநிலங்களின் உரிமைகளை எங்காரணம் கொண்டும் விட்டுத்தரமாட்டோமென்று சொல்லித்தான் எல்லா அரசியல் தலைவர்களும் மேடைகளில் பேசுகிறார்கள். ஆனால் இந்தியாவில் சுதந்திரத்திற்கு பிறகு மாநில உரிமைகள் பல பறிக்கப்பட்டுவிட்டன. ஏன் இதையெல்லாம் தடுக்க ...
தோழர்கள் மீது ஏவப்பட்ட குண்டர்சட்டத்தை கண்டித்த அனைவருக்கும் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக தோழர் திருமுருகன் நன்றி தெரிவித்தார் ...
25.09.2010 அன்று மே பதினேழு இயக்கம் திருநெல்வேலியில் நடத்திய திலீபன் நினைவு நாள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட தில்லி பல்கலைக்கழக பேராசிரியர் மனித உரிமைப் போராளி கிலானி அவர்களின் ஆங்கில ...
ஊரெங்கும் தோரணங்கள், ஆங்காங்கே பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு, என்று தம்மை அழிக்கத்தான் இந்த இராணுவம் வந்திருக்கிறதென்று அறியாமல் தமிழீழமெங்கும் தமிழர்கள் இந்திய இராணுவத்திற்கு வரவேற்பு கொடுக்கிறார்கள். ஆனால் இந்திய ...
தொடர்ந்து பறிபோகும் தமிழக உரிமையினை மீட்கும் விதமாக ’தமிழக உரிமை மீட்பு பொதுக்கூட்டம்’ அய்யா வீரசந்தானம் அவர்களின் நினைவு மேடையில் (23.09.17) சென்னை தியாகராயர் நகர், முத்துரங்கன் சாலையில் மே ...
2014இல் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை ஒரு பேரலுக்கு 108ரூபாயாக இருந்தது. அப்போது இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 63.94ரூபாயாக இருந்தது.தற்போது 2017இல் கச்சா எண்ணெயின் விலை ...
அதிகாரத்தை மட்டும் கொடுத்து பாருங்கள் தமிழகத்தையே தலைகீழாக புரட்டி போடுகிறேன் என்ற சத்தம் தமிழகமெங்கும் ஏதோ ஒரு மூலையில் யாரோ ஒருவரால் தொடர்ந்து முழங்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இது உண்மையா? என்று ...
மெரினாவில் நினைவேந்தல் நடத்த, ஒன்றுகூட தடை – ஐநாவில் கண்டனம் சென்னை மெரினா கடற்கரையில் அமைதியாக கூடி தமிழினப்படுகொலைக்கான நினைவேந்தல் நடத்துவதை தடுத்த அரசை கண்டித்தும், மெரினா கடற்கரை உட்பட ...
தமிழினப்படுகொலைக்கு நினைவேந்தல் நடத்தியதற்காக குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு மீண்ட தோழர்கள் திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன் மாற்றும் அருண்குமார் ஆகியோரின் எழுச்சியுரை இன்று மாலை தி.நகர் முத்துரங்கன் சாலையில் ...
தமிழினப்படுகொலைக்கு நினைவேந்தல் நடத்தியதற்காக குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு மீண்ட தோழர்கள் திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன் மாற்றும் அருண்குமார் ஆகியோரின் எழுச்சியுரை இன்று மாலை 5 மணிக்கு தி ...
சிறை சென்று திரும்பிய தோழர்களின் எழுச்சியுரையுடன் தமிழின உரிமை மீட்பு பொதுக்கூட்டம் தமிழினப்படுகொலைக்கு நினைவேந்தல் நடத்தியதாக தோழர்கள் திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன் மாற்றும் அருண்குமார் மீது போடப்பட்ட குண்டர் ...
சமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்