மியான்மரில் ரோகிங்கியா இசுலாமியர்கள் மீதான தாக்குதல்களைக் கண்டித்தும், ரோகிங்கியா அகதிகளை வெளியேற்றக் கூடாது என இந்திய அரசை வலியுறுத்தியும், நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டுமென்றும் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சேலத்தில் 09/10/2017 திங்கள் அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த பொதுக்கூட்டத்திற்கு மனித நேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் அப்துல் சமது மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் அஸ்லாம் பாஷா ஆகியோர் தலைமை வகித்தனர்.
தமிழீழ இனப்படுகொலைக்கான 13-ம் ஆண்டு நினைவேந்தல்!
தமிழீழ இனப்படுகொலைக்கான 13-ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்
Join in May 17 Movement
அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்
சமூக ஊடகங்களில் பின்தொடர
சமீபத்திய பதிவுகள்
போராட்டங்கள்
-
May 26, 20225:11
செஞ்சட்டைப் பேரணி மற்றும் வர்க்க, வருண ஆதிக்க ஒழிப்பு மாநாடு – மதுரை
-
May 24, 20226:18
உயிர்ச் சூழல் பாதுகாப்பு கருத்தரங்கம் – தூத்துக்குடி
-
May 24, 20226:14
மதுரையில் செஞ்சட்டைப் பேரணி மற்றும் வர்க்க வருண ஆதிக்க ஒழிப்பு மாநாடு
-
May 24, 20226:11
தோழர் பேரறிவாளன் விடுதலையின் பின்னணி – முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மீதான அரசின் நடவடிக்கைகள் போன்றவை குறித்து தோழர் திருமுருகன் காந்தி வழங்கிய நேர்காணல்
-
May 23, 20226:09
திராவிட மாடலா, திமுக மாடலா? – தோழர் திருமுருகன் காந்தி அவர்களின் கட்டுரை