Warning: include_once(/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php): failed to open stream: No such file or directory in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21

Warning: include_once(): Failed opening '/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php' for inclusion (include_path='.:') in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21
2017 – Page 7 – மே பதினேழு இயக்கம் – May 17 Movement
Archives for 2017

Yearly Archives: 2017

பரப்புரை பொதுக்கூட்டம்

“வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு” விளக்கப் பொதுக்கூட்டம்

“வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு” விளக்கப் பொதுக்கூட்டம் சீர்காழியில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் 27-5-2017 அன்று நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் தோழர் கோவை இராமகிருஷ்ணன், ...
ஈழ விடுதலை போராட்டங்கள்

தோழர்களை பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்த தமிழகஅரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் நிகழவை தடுக்க அடக்குமுறையை ஏவி, மே பதினேழு இயக்கம், தமிழர் விடியல் கட்சி, காஞ்சி மக்கள் மன்றம் உள்ளிட்ட 17 தோழர்களை பொய் வழக்கு போட்டு ...
அறிக்கைகள்​ ஈழ விடுதலை போராட்டங்கள் மே 17

நினைவேந்தல் கைதுக்கு கண்டனம் மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு

நினைவேந்தல் நிகழ்வினை தடுக்க தமிழக அரசு நடத்திய அடக்குமுறையை ஏவி 17 தோழர்களை பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்ததைக் கண்டித்தும், வரும் வியாழன்(மே 25,2017) அன்று அதனைக் கண்டித்து ...
ஆவணங்கள் ஈழ விடுதலை போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள்

அறவழியில் 6 ஆண்டுகளாக நடந்த நினைவேந்தலை தற்போது கலவரமாக சித்தரிக்கும் காவல்துறை.

பிரிவு 147, பிரிவு 148, பிரிவு 341, பிரிவு 506/1, பிரிவு 188 அமைதியாக அறவழியில் 7 ஆண்டுகள் நினைவேந்தல் நிகழ்விற்காக கூடிய தோழர்களின் மீது, இந்தாண்டு இந்த பிரிவுகளின் ...
Articles ENGLISH அறிக்கைகள்​ ஈழ விடுதலை கட்டுரைகள் நினைவேந்தல் பரப்புரை பொதுக் கட்டுரைகள் போராட்டங்கள் மே 17

காவல்துறை ஒடுக்குமுறைகளுக்கு இடையே 8ம் ஆண்டு நினைவேந்தல்

6 ஆண்டுகளாக தொடர்ந்து தமிழீழ இனப்படுகொலைக்கு நினைவேந்தல் தமிழர் கடலான மெரீனாவில் மே பதினேழு இயக்கம் நடத்தி வந்தது. இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது என்பது அனைத்து மக்களின் அடிப்படை உரிமை. ...
ஈழ விடுதலை போராட்டங்கள்

திட்டமிட்டபடி 8ம் ஆண்டு நினைவேந்தல் நடைபெறும்

நினைவேந்தல் நிகழ்வு என்பது பண்பாட்டு நிகழ்வு. அது தமிழர்களின் அடிப்படை உரிமை. உலகின் அனைத்து இனக்குழுக்களுக்கும் உரித்தான அடிப்படை உரிமையாகவே இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு உலகமெங்கும் நடக்கிறது. பிறப்பு, ...
ENGLISH Press Releases

8th year candle light vigil will happen as planned

Remembering and paying homage to the dead is a cultural event. It’s the basic right of the Tamils. All the ethnic groups ...
ஆவணங்கள் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள்

ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பின்பு நடந்த அரச வன்முறை

ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பின்பு நடந்த அரச வன்முறையினால் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை கோரி நீதிபதி ராஜேஸ்வரன் அவர்களிடத்தில் வழக்குகளைப் பதிவு செய்தோம். தோழர். அரங்க குணசேகரன் அவர்கள் தலைமையில் ...
போராட்டங்கள்

தமிழர் விரோத ஓசிஎப் தொழிற்சாலை முற்றுகை

மத்திய அரசு தொழிற்சாலையான ஆவடி ஓசிஎஃப் தொழிற்சாலையில் பணியிடங்களை நிரப்புவதில் தமிழர்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுவதைக் கண்டித்தும், தமிழ் தொழிலாளர்களின் உரிமைக்காகவும் குரல் கொடுத்துப் போராடி வந்த தையல் தொழிலாளி துளசிராமை ...
பரப்புரை பொதுக்கூட்டம்

இந்தியாவே WTO ஒப்பந்தத்திலிருந்து வெளியேறு!

இந்திய மோடி அரசே, ஏழை எளிய மக்களின் சோற்றில் மண்ணைப் போடாதே! என்ற கோரிக்கைகளோடு ரேசன் கடைகளை மூடும் WTO ஒப்பந்த எதிர்ப்பு எழுச்சிப் பொதுக்கூட்டம் சென்னை எம்.ஜி.ஆர். நகர் ...
போராட்டங்கள்

கீழடிக்கு வரும் மத்திய அமைச்சர் மகேஷ் சர்மாவிற்கு எதிராக கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்

கீழடி தமிழர் வரலாற்று அடையாளம். இந்த வரலாற்று அடையாளத்தை அழிக்க முயலும் மோடி அரசினை எதிர்த்தும், தமிழர் வரலாற்றினை மாற்றி எழுதும் வேலையை இந்துத்துவ செய்வதை ஒட்டு மொத்த தமிழகமும் ...
கட்டுரைகள் பொதுக் கட்டுரைகள்

விவசாய பிரச்சனையும் மத்திய பிஜேபி அரசின் துரோகமும்:

சூப்ரீம் கோர்டிலிருந்து இந்த காவி பிஜேபிகாரங்க வரைக்கும் விவசாயி கடன் தள்ளுபடிய மாநில அரசு தான் செய்யனும் அதுனால டெல்லியில போராடுறது அவசியமில்லைன்னு திரும்ப திரும்ப சொல்லிகிட்டு இருக்காங்க.. ஒரு ...
ஆர்ப்பாட்டம் பரப்புரை

பசுக்களுக்காக மனிதர்களை கொலை செய்யும் காவிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ராஜஸ்தானில் மாடுகளை வண்டியில் ஏற்றிச் சென்ற பால்வியாபாரியை பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் அடித்துக் கொலை செய்த மதவாத பயங்கரவாத அமைப்புகளைக் கண்டித்து தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ...
ஈழ விடுதலை போராட்டங்கள்

இந்தியாவின் தொடரும் துரோகம்

தமிழர்களை இனப்படுகொலை செய்த இனப்படுகொலை இலங்கையுடன் எந்தவித உறவையும் இந்தியா வைத்துக் கொள்ளக்கூடாதென்று இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி இயங்குகிற தமிழ்நாடு அரசு ஒருமித்த தீர்மானத்தை தமிழக சட்டசபையில் நிறைவேற்றியிருக்கிற சூழலில் ...
கட்டுரைகள் பொதுக் கட்டுரைகள்

​ஹைத்தியில் சிறுமிகள் மீதான இலங்கை ராணுவத்தினரின் பாலியல் குற்றங்கள் பற்றிய ஐ.நா அறிக்கை

இலங்கையின் ராணுவத்தினர், ஐ.நாவின் அமைதிப்படைப் பிரிவில் ஹைத்தி நாட்டில் பணி புரிந்த பொழுதில் அந்நாட்டு சிறுவர்/சிறுமிகளை பாலியல் உறவிற்கு பயன்படுத்தியது ஐ.நாவின் அறிக்கையில் அம்பலமாகி இருக்கிறது. 2004ம் வருடத்திலிருந்து 2007வரையிலான ...
ஊடகங்களில் மே 17 காணொளிகள்

சாமளாபுரத்தில் போராடிய மக்கள் மீது காவல்துறை தாக்குதல்

மதுக்கடைக்கு எதிராக சாமளாபுரத்தில் போராடிய மக்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தியது குறித்து 12-04-17 அன்று சத்தியம் தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாதத்தில் மே பதினேழு இயக்கத்தின் தோழர் திருமுருகன் காந்தி ...
ஊடகங்களில் மே 17 காணொளிகள்

இந்திய அரசு அம்பலப்பட்டு நிற்கிறது என்பதை தான் விவசாயிகளின் நிர்வாண போராட்டம் உணர்த்துகிறது

விவசாயிகள் சாலையில் 28 நாட்களாக போராடி வருகிறார்கள் அவர்களை சந்திப்பதற்கு பிரதமர் தயாராக இல்லை. விவசாயம் குறித்தான உறுதிமொழிகளை கொள்கை அளவிலே அவர் வெளிப்படுத்த தயாராக இல்லை. பாராளுமன்றத்தில் இது ...
அறிக்கைகள்​ சாதி

தொட்டியப்பட்டி சாதி வெறியாட்டம்!

தொட்டியப்பட்டி சாதி வெறியாட்டத்தை கண்டிப்போம். சாதிய சக்திகளை தனிமைப்படுத்துவோம்! தமிழகத்தில் சாதி வெறியாட்டங்களின் தன்மை நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் உள்ளது, சாதி மறுப்பு திருமணம் செய்பவர்களை ஆணவப் படுகொலை செய்வது, ...
பரப்புரை

ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி போராட்டம்

ஹைட்ரோகார்பன் என்ற பெயரில் மீத்தேன் திட்டத்தினை நெடுவாசல் பகுதியிலும், காரைக்கால் பகுதியிலும் செயல்படுத்த முயல்வதைக் கண்டித்தும், தமிழகம் பாலைவனமாகாமல் தடுக்க ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, காரைக்கால் ...
கட்டுரைகள் பொதுக் கட்டுரைகள்

இயற்கைக்கு இணையாக எதையும் ஒப்பிடமுடியாது

மனிதனால் எந்த ஒன்றையும் இயற்கையான படைப்பிற்கு முன் அதற்கு மாற்றாக படைக்கவே முடியாது. எந்த அதிகாரரமும், அரசாங்க ஆணைகளும் கட்டுப்படுத்த முடியாத அதிசயம் இயற்கை. புதுக்கோட்டையில் ,நெடுவாசலில் வறண்ட பூமியாக ...
கட்டுரைகள் பொதுக் கட்டுரைகள்

சிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்

இந்த புகைப்படம் உலகெங்கும் இணையத்தில் மிக பரவலாக மக்களின் கவனத்தை ஈர்த்த புகைப்படம். இந்த புகழ்பெற்ற புகைப்படத்தை எடுத்தவர் Carlos Vera Mancilla என்பவர். சிலி நாட்டில் சாண்டியாகோ நகரத்தில் ...
ஆவணப்படங்கள் காணொளிகள்

பாலைவனமாகும் காவிரி டெல்டா ஆவணப்படம்

ஹைட்ரோகார்பன்(மீத்தேன்) திட்டத்தினால் என்ன நடக்கும்? யாருக்காக இந்த திட்டம்? முழுமையான புரிதலை ஏற்படுத்தும் அறிவியல் பூர்வமாக விளக்கும் ஆவணப்படம். அவசியம் பார்த்துப் பகிருங்கள்.. மே பதினேழு இயக்கத்தினால் வெளியிடப்பட்டு தமிழகம் ...
ஆய்வுக் கட்டுரைகள் கட்டுரைகள்

ஹைட்ரோ கார்பன் புதுக்கோட்டையில் எடுக்கும் திட்டம்

கடந்த வருடம் 2016 ஏபரல் மாதத்தில் மே17 இயக்கம் காவேரி டெல்டா உட்பட 17 இடங்களில் ஷேல் கேஸ் எடுப்பதாக அரசு அறிவித்ததை அம்பலப்படுத்தியது. இந்த தகவலை பின் தொடர்ந்து ...
ஆய்வுக் கட்டுரைகள் ஈழ விடுதலை கட்டுரைகள் போராட்டங்கள்

என்னவாகும் நடப்பு ஐநா கூட்டத்தொடர்

2012லிருந்து வருடந்தோறும் எது நடக்கிறதோ இல்லையோ ஈழத்தில் நடந்த இனப்படுகொலை சம்பந்தமான ஐநா கூட்டம் தவறாமல் ஜெனிவாவில் நடக்கும். அதுபோல தான் இந்தமுறையும் 34வது கூட்டத்தொடர் வரும் 27ஆம் தேதி ...