தமிழின உரிமை மீட்பு பொதுக்கூட்டம்

- in போராட்டங்கள்

தமிழினப்படுகொலைக்கு நினைவேந்தல் நடத்தியதற்காக குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு மீண்ட தோழர்கள் திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன் மாற்றும் அருண்குமார் ஆகியோரின் எழுச்சியுரை இன்று மாலை 5 மணிக்கு தி நகர் முத்துரங்கன் சாலையில் நடைபெறும். அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் குறித்து விளக்க இருக்கிறார்கள்.

தோழர்கள் அனைவரும் அணிதிரண்டு வாருங்கள்

மே பதினேழு இயக்கம்
9884072010

 

Leave a Reply