தொடர் மழை காரணமாக நாளை (1-11-2017) தமிழ்நாடு உருவான நாளில், அம்பத்தூரில் நடைபெறவிருந்த ”உருவாக்குவோம் தற்சார்பு தமிழ்நாடு” பொதுக்கூட்டம் தள்ளிவைக்கப்படுகிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். -மே பதினேழு இயக்கம் 9884072010 ...
Monthly Archives: October 2017
”உருவாக்கிடுவோம் தற்சார்பு தமிழ்நாடு” தமிழ்நாடு உருவான நாளில் எழுச்சிப் பொதுக்கூட்டம். மொழிவாரி மாகாணங்கள் பிரிக்கப்பட்டு தமிழ்நாடு தனிமாநிலமாக உருப்பெற்ற நாளான நவம்பர் 1 அன்று சென்னை அம்பத்தூரில் கூடுவோம். தமிழ்நாட்டின் ...
சர்க்கரை விலையேற்றம் அறிவித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை குறித்தும், இந்திய அரசின் மானிய நீக்கம் குறித்தும் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி. மே பதினேழு ...
ஸ்பெயினிலிருந்து பிரிந்து ‘ விடுதலையை’ இன்று அறிவித்திருக்கிறது கட்டலோனியா பாராளுமன்றம். இறையாண்மை மக்களுக்கானது. இறையாண்மை உணர்வும், விடுதலை உணர்வும் கொண்ட மக்கள் வரலாற்றை உருவாக்குகிறார்கள். அனைத்திற்கும் ஸ்பெயின் அரசை எதிர்பார்த்து ...
தமிழ்நாடு உருவான நாளில் எழுச்சிப் பொதுக்கூட்டம். மொழிவாரி மாகாணங்கள் பிரிக்கப்பட்டு தமிழ்நாடு தனிமாநிலமாக உருப்பெற்ற நாளான நவம்பர் 1 அன்று சென்னை அம்பத்தூரில் கூடுவோம். தமிழ்நாட்டின் அரசியல், சமூக, பொருளாதார, ...
பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட இந்தியாவை எப்படியாகினும் ஒன்றை தேசியமாக அதுவும் பார்ப்பன (காவி) தேசியமாக கட்டமைக்க வேண்டுமென்று கடந்த 70வருடங்களுக்கு மேலாக ஆர்.எஸ்,எஸ் அமைப்பு முயற்சித்து வருகிறது. அதற்கேற்றார் ...
ரேடியோ சிட்டி 91.1 FM-ல் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கலந்து கொண்ட நேர்காணலின் காணொளி Part-1 https://www.youtube.com/watch?v=LVfcS8KjCAY Part-2 https://www.youtube.com/watch?v=lCadkEq1lfI Part-3 https://www.youtube.com/watch?v=5OXL871SVaQ ...
பொதுத்துறை வங்கிகளுக்கு 2.11லட்சம் கோடியை மத்திய அரசு கொடுக்கவிருக்கிறது என்று நேற்று இந்திய ஒன்றியத்தின் நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்புக்கும் நெல்லையில் கடன் தொல்லையால் தீக்குளித்த இசக்கிமுத்து ...
நெல்லையில் கந்துவட்டிக் கொடுமையினால் குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் முன்பு தங்களை எரித்துக் கொண்ட சம்பவம் தமிழகத்தினை உறைய வைத்திருக்கிறது. கந்துவட்டிக் கொடுமைகள் குறித்த புகார்கள் தொடர்ச்சியாக அதிகாரிகள் மறுக்கப்படுவது அல்லது ...
காவிரியில் மணல் கொள்ளையை எதிர்த்து போராடியதற்காகவும், கூடங்குளம் அணு உலை, மீத்தேன் திட்டம், நியூட்ரினோ போன்ற அழிவுத் திட்டங்களை எதிர்த்து போராடியதற்காகவும் காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் தோழர் முகிலன் ...
ஆதார் மூலம் தனிமனித தகவலை சேகரிப்பது என்பது தனிமனித சுதந்திரத்திற்கு எதிரானதென்று அரசியல் சாசன அமர்வு சமீபத்தில் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால் இந்த மோடி அரசாங்கமோ அதை பற்றியெல்லாம் கிஞ்சித்தும் ...
இன்று(18-10-2017) இரவு 9 மணி முதல் Radio city 91.1 FM-ல் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி பேசுகிறார். வாய்ப்புள்ள தோழர்கள் கேட்கவும். ...
ஆர்.எஸ்.எஸ் வழிகாட்டுதலில் ஆட்சி நடத்தும் மோடி எப்படியாகினும் பல்வேறு மொழி பேசக்கூடிய பல்வேறு கலச்சாரம் கொண்ட மக்கள் வாழும் இந்தியாவை ‘ஒரே இந்தியா’ என்ற மாற்றிவிடமென்று மெனக்கெட்டு கொண்டிருக்கிறார். ஆனால் ...
நான் பல ஆண்டுகளாக சொல்லிவருவது தான். ஊழல் தான் இந்தியாவின் எல்லா பிரச்சனைக்கும் காரணம். அதை ஒழித்து கட்டவேண்டுமென்றால் தேர்தல் அரசியலில் வெற்றி பெற்று முதல்வரானால் தான் முடியுமென்று முஷ்டியை ...
சாதியொழிந்த மதம் கடந்த ஒரு முற்போக்கான தேசத்தை தமிழருகென்று கட்டியெழுப்பவே தமிழீழ தேசியத்தலைவர் தோழர் பிரபாகரன் ஈழமண்ணில் போராடினார். அதற்காகவே அந்த மக்களை இந்தியா அமெரிக்கா போன்ற நாடுகள் சிங்களத்துடன் ...
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி மாநிலங்களுக்கு கங்காணி வேலை பார்க்கும் அதிகாரம் தான் இருக்கிறதென்று அன்று தொட்டு இன்றுவரை பலரும் பேசிவருகிறார்கள். ஆனால் இதற்கெல்லாம் செவிமடுக்காத மத்திய அரசு மேலும் ...
The federation has declared its objective as to fall the Fascism of BJP-Hindutva at India level. Today, under the leadership of former ...
பாஜக-இந்துத்துவ பாசிசத்தினை இந்திய அளவில் வீழ்த்துவதை குறிக்கோளாக பிரகடப்படுத்தியிருக்கிறது இக்கூட்டமைப்பு. முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பி.பி.சாவந்த் அவர்கள் தலைமையிலும், சமூகநீதி போராட்டகளத்தில் நிற்கும் தோழர்களாலும் ’நீதி மற்றும் அமைதிக்கான கூட்டமைப்பு’ ...
When I was in the fifth standard, my sister and I went to school with a black flag pinned on our school ...
“The Eezham Tamils are not in a state of mind to protest. They are not protesting in Tamil Eezham. The new constitution ...
”ஈழத்தமிழர்கள் போராட்ட மனநிலையிலேயே இல்லை. அவர்கள் யாரும் அங்கே போராடவில்லை. அவர்களுக்காக புதிய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. அது அவர்களுக்கு எல்லா தீர்வையும் தரும். ஆனால் தமிழகத்திலும் புலம்பெயர்ந்து வாழும் ...
மத்திய, மாநில அரசுகளே! தனியார் மருத்துவமனைகளின் செவிலியர் போராட்டத்திற்கு மதிப்பு கொடு. உயிர் காக்கும் செவிலியர்களுக்கு முறையான சம்பளம் வழங்க ஆணையிடு. செவிலியர் படிப்பு முடித்து தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் ...
On 1st October, the Catalonian government held a public referendum seeking its people to vote for their right to leave Spain and ...
அரசி வாங்குவதற்கு கூட ஆதார் எண் கட்டாயம் என்று கூறி வரும் மோடியின் பாஜக அரசு, 50,000 ரூபாய்க்கு அதிகமாக தங்க நகைகள் வாங்குவதற்கு PAN எண் மற்றும் ஆதார் ...
மும்பையில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர்களுடன் கலந்துரையாடல். தோழர்கள் திருமுருகன் காந்தி மற்றும் லெனா குமார் பங்கேற்கிறார்கள். மும்பையில் உள்ள தோழர்கள் கலந்து கொள்ளவும். 15-10-2017 ஞாயிறு மாலை 6 ...
காவிரி நியூஸ் தொலைக்காட்சியில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அளித்த விரிவான நேர்காணல். ...
“4R’s+S” இதுதான் அமெரிக்கா தெற்காசியாவில் கடைபிடிக்கப்போகும் புதிய கொள்கைகள். அதென்ன “4R’s+S” – regionalise, (பிராந்தியமயமாக்கல்) realign (மறு உருவாக்கம் ), reinforce (வலுப்படுத்துதல்), reconcile (சமரசம் செய்தல்) and ...
ஸ்பெயின் நாட்டிலிருந்து விடுதலை பெற்று பிரிந்து சென்று சுய நிர்ணய உரிமையுடன் தனித்தேசமாக மலர்வதற்காக கட்டலோனியா அரசு தனது மக்களிடத்தில் ஒரு பொதுவாக்கெடுப்பினை அக்டோபர் 1 ம் தேதி நடத்தியது. ...
சமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்