Warning: include_once(/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php): failed to open stream: No such file or directory in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21

Warning: include_once(): Failed opening '/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php' for inclusion (include_path='.:') in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21
October 2017 – மே பதினேழு இயக்கம் – May 17 Movement
Archives for October 2017

Monthly Archives: October 2017

பொதுக்கூட்டம் ஒத்திவைப்பு

பொதுக்கூட்டம் ஒத்திவைப்பு

தொடர் மழை காரணமாக நாளை (1-11-2017) தமிழ்நாடு உருவான நாளில், அம்பத்தூரில் நடைபெறவிருந்த ”உருவாக்குவோம் தற்சார்பு தமிழ்நாடு” பொதுக்கூட்டம் தள்ளிவைக்கப்படுகிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். -மே பதினேழு இயக்கம் 9884072010 ...
காணொளிகள் பரப்புரை போராட்டங்கள்

உருவாக்கிடுவோம் தற்சார்பு தமிழ்நாடு

”உருவாக்கிடுவோம் தற்சார்பு தமிழ்நாடு” தமிழ்நாடு உருவான நாளில் எழுச்சிப் பொதுக்கூட்டம். மொழிவாரி மாகாணங்கள் பிரிக்கப்பட்டு தமிழ்நாடு தனிமாநிலமாக உருப்பெற்ற நாளான நவம்பர் 1 அன்று சென்னை அம்பத்தூரில் கூடுவோம். தமிழ்நாட்டின் ...
காணொளிகள் பரப்புரை

WTO ஒப்பந்தமும், பறிபோகும் சர்க்கரை மானியமும் – இப்போதே விழிப்போம்.

சர்க்கரை விலையேற்றம் அறிவித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை குறித்தும், இந்திய அரசின் மானிய நீக்கம் குறித்தும் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி. மே பதினேழு ...
பரப்புரை

‘ விடுதலையை’ அறிவித்திருக்கிறது கட்டலோனியா பாராளுமன்றம்.

ஸ்பெயினிலிருந்து பிரிந்து ‘ விடுதலையை’ இன்று அறிவித்திருக்கிறது கட்டலோனியா பாராளுமன்றம். இறையாண்மை மக்களுக்கானது. இறையாண்மை உணர்வும், விடுதலை உணர்வும் கொண்ட மக்கள் வரலாற்றை உருவாக்குகிறார்கள். அனைத்திற்கும் ஸ்பெயின் அரசை எதிர்பார்த்து ...
பரப்புரை போராட்டங்கள்

உருவாக்கிடுவோம் தற்சார்பு தமிழ்நாடு

தமிழ்நாடு உருவான நாளில் எழுச்சிப் பொதுக்கூட்டம். மொழிவாரி மாகாணங்கள் பிரிக்கப்பட்டு தமிழ்நாடு தனிமாநிலமாக உருப்பெற்ற நாளான நவம்பர் 1 அன்று சென்னை அம்பத்தூரில் கூடுவோம். தமிழ்நாட்டின் அரசியல், சமூக, பொருளாதார, ...
கட்டுரைகள் பரப்புரை

இந்தியாவை பார்ப்பன (காவி) தேசியமாக கட்டமைக்க ஆர்.எஸ்.எஸ் செய்யும் அட்டூழியங்கள்.

பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட இந்தியாவை எப்படியாகினும் ஒன்றை தேசியமாக அதுவும் பார்ப்பன (காவி) தேசியமாக கட்டமைக்க வேண்டுமென்று கடந்த 70வருடங்களுக்கு மேலாக ஆர்.எஸ்,எஸ் அமைப்பு முயற்சித்து வருகிறது. அதற்கேற்றார் ...
பரப்புரை

ரேடியோ சிட்டி 91.1 FM-ல் திருமுருகன் காந்தியின் நேர்காணல் காணொளி

ரேடியோ சிட்டி 91.1 FM-ல் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கலந்து கொண்ட நேர்காணலின் காணொளி Part-1 https://www.youtube.com/watch?v=LVfcS8KjCAY Part-2 https://www.youtube.com/watch?v=lCadkEq1lfI Part-3 https://www.youtube.com/watch?v=5OXL871SVaQ ...
அருண்ஜெட்லியின் வங்கிகளுக்கு 2.11லட்சம் கோடி அறிவிப்பும், இசக்கிமுத்து குடும்பத்தின் மரணமும்.

அருண்ஜெட்லியின் வங்கிகளுக்கு 2.11லட்சம் கோடி அறிவிப்பும், இசக்கிமுத்து குடும்பத்தின் மரணமும்.

பொதுத்துறை வங்கிகளுக்கு 2.11லட்சம் கோடியை மத்திய அரசு கொடுக்கவிருக்கிறது என்று நேற்று இந்திய ஒன்றியத்தின் நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்புக்கும் நெல்லையில் கடன் தொல்லையால் தீக்குளித்த இசக்கிமுத்து ...
கட்டுரைகள் பரப்புரை

நெல்லையில் கந்துவட்டிக் கொடுமையினால் குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் முன்பு தங்களை எரித்துக் கொண்ட சம்பவம் தமிழகத்தினை உறைய வைத்திருக்கிறது.

நெல்லையில் கந்துவட்டிக் கொடுமையினால் குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் முன்பு தங்களை எரித்துக் கொண்ட சம்பவம் தமிழகத்தினை உறைய வைத்திருக்கிறது. கந்துவட்டிக் கொடுமைகள் குறித்த புகார்கள் தொடர்ச்சியாக அதிகாரிகள் மறுக்கப்படுவது அல்லது ...
பரப்புரை

தோழர் முகிலன் அவர்களை விடுதலை செய்ய குரல் எழுப்புவோம்.

காவிரியில் மணல் கொள்ளையை எதிர்த்து போராடியதற்காகவும், கூடங்குளம் அணு உலை, மீத்தேன் திட்டம், நியூட்ரினோ போன்ற அழிவுத் திட்டங்களை எதிர்த்து போராடியதற்காகவும் காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் தோழர் முகிலன் ...
கட்டுரைகள் பரப்புரை

இவர்களுக்கு யார் தண்டனை கொடுப்பது

ஆதார் மூலம் தனிமனித தகவலை சேகரிப்பது என்பது தனிமனித சுதந்திரத்திற்கு எதிரானதென்று அரசியல் சாசன அமர்வு சமீபத்தில் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால் இந்த மோடி அரசாங்கமோ அதை பற்றியெல்லாம் கிஞ்சித்தும் ...
பரப்புரை

இன்று(18-10-2017) Radio city 91.1 FM-ல் தோழர் திருமுருகன் காந்தி பேசுகிறார்

இன்று(18-10-2017) இரவு 9 மணி முதல் Radio city 91.1 FM-ல் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி பேசுகிறார். வாய்ப்புள்ள தோழர்கள் கேட்கவும். ...
கட்டுரைகள் பரப்புரை

மோடியின் ஒரே இந்தியா கோஷமும் வலுக்கும் எதிர்ப்பும்

ஆர்.எஸ்.எஸ் வழிகாட்டுதலில் ஆட்சி நடத்தும் மோடி எப்படியாகினும் பல்வேறு மொழி பேசக்கூடிய பல்வேறு கலச்சாரம் கொண்ட மக்கள் வாழும் இந்தியாவை ‘ஒரே இந்தியா’ என்ற மாற்றிவிடமென்று மெனக்கெட்டு கொண்டிருக்கிறார். ஆனால் ...
கட்டுரைகள் பரப்புரை

தேர்தல் அரசியலும் கெஜ்ரிவாலின் புலம்பல்களும்

நான் பல ஆண்டுகளாக சொல்லிவருவது தான். ஊழல் தான் இந்தியாவின் எல்லா பிரச்சனைக்கும் காரணம். அதை ஒழித்து கட்டவேண்டுமென்றால் தேர்தல் அரசியலில் வெற்றி பெற்று முதல்வரானால் தான் முடியுமென்று முஷ்டியை ...
கட்டுரைகள் பரப்புரை

ஈழத்தமிழர்களிடையே பிரிவினையை உண்டாக்கும் இந்துத்துவ கும்பல்கள்.

சாதியொழிந்த மதம் கடந்த ஒரு முற்போக்கான தேசத்தை தமிழருகென்று கட்டியெழுப்பவே தமிழீழ தேசியத்தலைவர் தோழர் பிரபாகரன் ஈழமண்ணில் போராடினார். அதற்காகவே அந்த மக்களை இந்தியா அமெரிக்கா போன்ற நாடுகள் சிங்களத்துடன் ...
கட்டுரைகள் பரப்புரை

மாநிலங்களை ஆட்டி படைக்கும் மத்திய அரசு

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி மாநிலங்களுக்கு கங்காணி வேலை பார்க்கும் அதிகாரம் தான் இருக்கிறதென்று அன்று தொட்டு இன்றுவரை பலரும் பேசிவருகிறார்கள். ஆனால் இதற்கெல்லாம் செவிமடுக்காத மத்திய அரசு மேலும் ...
ENGLISH

An Indian national level federation of political activists was formed against BJP-Hindutva.

The federation has declared its objective as to fall the Fascism of BJP-Hindutva at India level. Today, under the leadership of former ...
பரப்புரை போராட்டங்கள்

பாஜக- இந்துத்துவத்திற்கு எதிரான இந்திய அளவிலான அரசியல் செயல்பாட்டாளர்கள் கூட்டமைப்பு உருவானது.

பாஜக-இந்துத்துவ பாசிசத்தினை இந்திய அளவில் வீழ்த்துவதை குறிக்கோளாக பிரகடப்படுத்தியிருக்கிறது இக்கூட்டமைப்பு. முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பி.பி.சாவந்த் அவர்கள் தலைமையிலும், சமூகநீதி போராட்டகளத்தில் நிற்கும் தோழர்களாலும் ’நீதி மற்றும் அமைதிக்கான கூட்டமைப்பு’ ...
ENGLISH கட்டுரைகள்

Tamil Nationalism and caste annihilation are our goals – Thirumurugan Gandhi

When I was in the fifth standard, my sister and I went to school with a black flag pinned on our school ...
Articles ENGLISH கட்டுரைகள்

The protest for justice was a knockout punch for “The Hindu”

“The Eezham Tamils are not in a state of mind to protest. They are not protesting in Tamil Eezham. The new constitution ...
கட்டுரைகள் பரப்புரை

தி இந்து நாளேட்டின் செவிட்டில் அறைந்த ஈழத்தமிழர்களின் நீதிக்கான போராட்டம்.

”ஈழத்தமிழர்கள் போராட்ட மனநிலையிலேயே இல்லை. அவர்கள் யாரும் அங்கே போராடவில்லை. அவர்களுக்காக புதிய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. அது அவர்களுக்கு எல்லா தீர்வையும் தரும். ஆனால் தமிழகத்திலும் புலம்பெயர்ந்து வாழும் ...
மத்திய, மாநில அரசுகளே!  தனியார் மருத்துவமனைகளின் செவிலியர் போராட்டத்திற்கு மதிப்பு கொடு.

மத்திய, மாநில அரசுகளே! தனியார் மருத்துவமனைகளின் செவிலியர் போராட்டத்திற்கு மதிப்பு கொடு.

மத்திய, மாநில அரசுகளே! தனியார் மருத்துவமனைகளின் செவிலியர் போராட்டத்திற்கு மதிப்பு கொடு. உயிர் காக்கும் செவிலியர்களுக்கு முறையான சம்பளம் வழங்க ஆணையிடு. செவிலியர் படிப்பு முடித்து தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் ...
ENGLISH

May17 movement received a thank letter from the Government of Catalonia.

On 1st October, the Catalonian government held a public referendum seeking its people to vote for their right to leave Spain and ...
காணொளிகள் பரப்புரை

தங்க நகை வாங்க ஆதார் தேவையில்லை – அறிவிப்பின் பின்னணி

அரசி வாங்குவதற்கு கூட ஆதார் எண் கட்டாயம் என்று கூறி வரும் மோடியின் பாஜக அரசு, 50,000 ரூபாய்க்கு அதிகமாக தங்க நகைகள் வாங்குவதற்கு PAN எண் மற்றும் ஆதார் ...
பரப்புரை போராட்டங்கள்

மும்பையில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர்களுடன் கலந்துரையாடல்.

மும்பையில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர்களுடன் கலந்துரையாடல். தோழர்கள் திருமுருகன் காந்தி மற்றும் லெனா குமார் பங்கேற்கிறார்கள். மும்பையில் உள்ள தோழர்கள் கலந்து கொள்ளவும். 15-10-2017 ஞாயிறு மாலை 6 ...
காவிரி நியூஸ் தொலைக்காட்சியில்  திருமுருகன் காந்தி அளித்த விரிவான நேர்காணல்.

காவிரி நியூஸ் தொலைக்காட்சியில் திருமுருகன் காந்தி அளித்த விரிவான நேர்காணல்.

காவிரி நியூஸ் தொலைக்காட்சியில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அளித்த விரிவான நேர்காணல். ...
அமெரிக்காவின் புதிய தெற்காசிய கொள்கை இந்தியாவில் பாதுகாப்பின்மையை உருவாக்கும் ஏன்?

அமெரிக்காவின் புதிய தெற்காசிய கொள்கை இந்தியாவில் பாதுகாப்பின்மையை உருவாக்கும் ஏன்?

“4R’s+S” இதுதான் அமெரிக்கா தெற்காசியாவில் கடைபிடிக்கப்போகும் புதிய கொள்கைகள். அதென்ன “4R’s+S” – regionalise, (பிராந்தியமயமாக்கல்) realign (மறு உருவாக்கம் ), reinforce (வலுப்படுத்துதல்), reconcile (சமரசம் செய்தல்) and ...
பரப்புரை

கட்டலோனியா அரசு மே பதினேழு இயக்கத்திற்கு அனுப்பியுள்ள நன்றி கடிதம்.

ஸ்பெயின் நாட்டிலிருந்து விடுதலை பெற்று பிரிந்து சென்று சுய நிர்ணய உரிமையுடன் தனித்தேசமாக மலர்வதற்காக கட்டலோனியா அரசு தனது மக்களிடத்தில் ஒரு பொதுவாக்கெடுப்பினை அக்டோபர் 1 ம் தேதி நடத்தியது. ...