‘ விடுதலையை’ அறிவித்திருக்கிறது கட்டலோனியா பாராளுமன்றம்.

- in பரப்புரை

ஸ்பெயினிலிருந்து பிரிந்து ‘ விடுதலையை’ இன்று அறிவித்திருக்கிறது கட்டலோனியா பாராளுமன்றம்.

இறையாண்மை மக்களுக்கானது. இறையாண்மை உணர்வும், விடுதலை உணர்வும் கொண்ட மக்கள் வரலாற்றை உருவாக்குகிறார்கள்.

அனைத்திற்கும் ஸ்பெயின் அரசை எதிர்பார்த்து கையேந்தி நிற்காமல் சுயமரியாதையோடு வாழ்வதற்கான பாதையை தேர்ந்தெடுத்த கட்டலோனியா மக்களுக்கு புரட்சிகர வாழ்த்துகள்.

Catalonia parliament declared independence from Spain. Revolutionary wishes to the People of Catalonia.

Sovereignty rest with people.

– May 17 Movement, TamilNadu.

Leave a Reply