தமிழக மக்கள் முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பொழிலன், தோழர் வழக்கறிஞர் பாவேந்தன், தோழர் திருமலை தமிழரசன், தமிழர் விடுதலைக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் சுந்தரமூர்த்தி ஆகியோர் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் ...
Yearly Archives: 2018
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சென்னை மாவட்ட நிர்வாகிகளான திரு.கழக குமார், திரு.சுப்ரமணியன், திரு.ஈகை செல்லபாண்டியன் ஆகியோர் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தியை மருத்துவமனையில் சந்தித்தனர். ...
டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவர் திரு.தீபக் அவர்கள் இன்று திருமுருகன் காந்தி அவர்களை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார். ...
தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் திரு.ஹைதர் அலி அவர்கள் இன்று திருமுருகன் காந்தி அவர்களை மருத்துவமனையில் சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். ...
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் திரு.சி.மகேந்திரன் அவர்கள் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்களை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது முன்னரே ...
வேலூர் சிறையிலிருந்து விடுதலையாகி சென்னை அஸ்வினி செளந்திரா மருத்துவமனையில் ரத்த அழுத்தக் குறைவு மற்றும் குடல் பிரச்சினைக்காக சிகிச்சை பெற்றுவரும் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்களை ...
கடந்த 50 நாட்களுக்கும் மேலாக வேலூர் சிறையில் முறையற்ற உணவின் காரணமாக ரத்த அழுத்தக் குறைவு மற்றும் குடல் பிரச்சினை ஏற்பட்டதன் காரணமாக, அடுக்கம்பாறை மருத்துவமனையில் IMCU வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த ...
மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா M.நாசர் மற்றும் மாநில செயலாளர் சாதிக் பாட்சா ஆகியோர் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்களை நேற்று மருத்துவமனையில் ...
வெல்ஃபேர் பார்ட்டியின் மாநில செயலாளர் அலி அஸ்கர், சென்னை மாவட்ட தலைவர் முகமது கவுஸ், சமூகநீதி மக்கள் கட்சியின் தலைவர் உமர் முக்தார் ஆகியோர் மருத்துவமனையில் இருக்கும் மே பதினேழு ...
பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் சந்திப்பு. வேலூர் சிறையில் 50 நாட்களுக்கு மேலாக முறையற்ற உணவினால் உடல் நலம் பாதிக்கப்பட்டு, வேலூர் மருத்துவமனையில் IMCU வார்டில் சிகிச்சை பெற்று வந்த ...
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் ஆளூர் ஷானவாஸ் அவர்கள் நேற்று மாலை மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்களை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார். ...
ரத்த அழுத்தக் குறைவு மற்றும் குடல் பிரச்சினை காரணமாக சென்னையில் அஸ்வினி செளந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்களை ...
**மதுரையில்** அக்டோபர் 6 சனி மாலை 5 மணிக்கு கூடுவோம். அரசு அடக்கமுறைக்கு எதிரான பொதுக்கூட்டம். திருமுருகன் காந்தி மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் உடனடியாக முழுமையாக திரும்பப் பெறு. ...
தோழர் திருமுருகன் காந்தி நேற்று (02-10-18) சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து, வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனையில் பெற்றுவந்த சிறைச்சாலை மருத்துவ சிகிச்சையை தொடரும்பொருட்டு, மருத்துவர் எழிலன் நாகநாதன் அவர்களின் அறிவுறுத்தலின்படி நள்ளிரவில் ...
55 நாட்களாக சிறையில் இருந்த மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி இன்று மாலை மணியளவில் வேலூர் சிறையிலிருந்து விடுதலையானார். விடுதலையாகி வெளியில் வந்த அவர் வேலூரில் உள்ள ...
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மாநகரத்தின், மோர்லேண்ட் அவையின் பிரதிநிதியும், சோசலிச கூட்டமைப்பின் பிரதிநிதியுமான சூ போல்டன் (Sue Bolton) அவர்கள் திருமுருகன் காந்தியை இந்திய அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் ...
தோழர் திருமுருகன் காந்தியின் கைதை கண்டித்து திரைப்பட இயக்குனர் சந்திரா தோழருக்கு மே பதினேழு இயக்கம் தனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது. ...
நம்மில் இருந்து நமக்காக எழுந்த குரல் தோழர் திருமுருகன் காந்தியுடையது. அந்த குரலுக்கு ஆதரவாக கலைஞர்கள், படைப்பாளிகள், எழுத்தாளர்கள் நாமெல்லாம் சேர்ந்து நிற்க வேண்டிய தேவை இருக்கிறது. – சாகித்திய ...
திருமுருகன் காந்தியை விடுதலை செய்ய வலியுறுத்தி கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் முன்பாக தினந்தோறும் பல்வேறு குழுக்களாக துண்டறிக்கை பிரச்சாரத்தினை மேற்கொண்ட லண்டன் பெரியார் ...
திருமுருகன் காந்தியை விடுதலை செய்ய வலியுறுத்தி அமெரிக்க வாழ் தமிழர்கள் San Francisco வில் உள்ள இந்திய தூதரகத்தில் மனு அளித்தனர். அனைவருக்கும் மே பதினேழு இயக்கம் தனது நன்றிகளை ...
ஜெர்மனியின் பிரதான இடது சாரி கட்சியான டை லிங்க் கட்சியின் சர்வதேச கொள்கைகள் துறையின் செயலாளரான திரு ஆலிவர் ஸ்க்ரோடர் அவர்கள் திருமுருகன் காந்திக்கு ஆதரவாக இந்தியக் குடியரசுத் தலைவருக்கு ...
**திருமுருகன் காந்திக்கு ஆதரவாக அயர்லாந்து இடதுசாரி கட்சி ** அயர்லாந்தின் பாராளுமன்ற உறுப்பினரும், அயர்லாந்து இடதுசாரி குடியரசுக் கட்சியான சின் ஃபெயின் Sinn Féin’ ன் னுடைய வெளியுறவுத்துறை செய்தித் ...
ரஷ்யா தொழிலாளர் கம்யூனிஸ்ட் கட்சி திருமுருகன் காந்தியை விடுதலை செய்யக் கோரி வெளியிட்டுள்ள அறிக்கை. Communists and class-conscious workers in Russia (Russian Communist workers Party) இந்தியாவிலுள்ள ...
தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் மீதான அடக்குமுறையினைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.சீமான் அவர்கள் வெளியிட்டிருக்கும் கண்டன அறிக்கை: மத்திய மாநில அரசுகளை எதிர்த்தால் வஞ்சம் ...
திருமுருகன் காந்திக்கு சிறையில் சித்ரவதை மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம்! மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு பற்றி ஐ.நா. சபையில் ...
ஏழு தமிழரை உடனே விடுதலை செய்ய ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு அமைச்சரவையின் தீர்மானத்தினை ஏற்று பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய ஏழு நிரபராதி தமிழரையும் ...
தோழர் திருமுருகன் காந்தி ரத்த அழுத்தக் குறைவின் காரணமாக இன்று மீண்டும் வேலூர் சிறையிலிருந்து அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். அவரை பரிசோதித்த மருத்துவர், அவருக்கு குடல் பாதிப்பு ஏற்பட்டு, ...
மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் திரு ஹாருன் ரசீது அவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை தோழர் திருமுருகன் காந்தி அவர்களை வேலூர் சிறையில் சந்தித்து பேசினார். தோழருக்கு மே பதினேழு ...
சமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்