திருமுருகன் காந்தியை விடுதலை செய்ய வலியுறுத்தி லண்டனில் தோழர்கள் பிரச்சாரம்

- in பரப்புரை

திருமுருகன் காந்தியை விடுதலை செய்ய வலியுறுத்தி கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் முன்பாக தினந்தோறும் பல்வேறு குழுக்களாக துண்டறிக்கை பிரச்சாரத்தினை மேற்கொண்ட லண்டன் பெரியார் அம்பேத்கர் வாசகர் வட்டம், Tamil Solidarity, TCC போன்ற அமைப்பின் தோழர்களுக்கு மே பதினேழு இயக்கம் தனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.

Leave a Reply