தோழர் திருமுருகன் காந்தியை தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் ஐயா பெ.மணியரசன் அவர்கள் சந்தித்தார்

- in பரப்புரை

ரத்த அழுத்தக் குறைவு மற்றும் குடல் பிரச்சினை காரணமாக சென்னையில் அஸ்வினி செளந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்களை தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் ஐயா பெ.மணியரசன் அவர்கள் நேற்று மாலை சந்தித்து நலம் விசாரித்தார்.

Leave a Reply