தோழர் திருமுருகன் காந்தி விடுதலை

- in பரப்புரை

55 நாட்களாக சிறையில் இருந்த மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி இன்று மாலை மணியளவில் வேலூர் சிறையிலிருந்து விடுதலையானார்.

விடுதலையாகி வெளியில் வந்த அவர் வேலூரில் உள்ள பெரியார் மற்றும் அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்தார்.

SDPI, தமுமுக, மனிதநேய மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி, தமிழ் புலிகள் கட்சி, தமிழர் விடியல் கட்சி உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்த தோழர்கள் வரவேற்றனர்.

Leave a Reply