தொடர்ந்து அரசின் அடக்குமுறையை எதிர்த்து போராடி சிறை மீண்ட பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தின் தோழர் வளர்மதி அவர்கள் இன்று தோழர் திருமுருகன் காந்தியை மருத்துவமனையில் சந்தித்து அவரது உடல்நிலை ...
Yearly Archives: 2018
டிசம்பர் 3 இயக்கத்தின் சென்னை பொறுப்பாளர் தோழர் டேவிட் அவர்கள் இன்று மருத்துவமனையில் தோழர் திருமுருகன் காந்தியை சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார் ...
ஆதிக்கக்காரர்களின் அடக்குமுறைகளை தங்களது இசையால் தவிடுபொடியாக்கும் புத்தர் கலைக் குழுவினர் இன்று தோழர் திருமுருகன் காந்தியை மருத்துவமனையில் சந்தித்து உடல்நலம் விசாரித்தனர். ...
எழுத்தாளர் பாமரன் மற்றும் திராவிட இயக்க ஆய்வாளர் பசு கவுதமன் ஆகியோர் இன்று மருத்துவமனையில் இருக்கும் தோழர் திருமுருகன் காந்தியை சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார்கள். ...
மக்கள் அரசு கட்சியின் தலைவர் வழக்கறிஞர் ரஜினிகாந்த் அவர்கள் தோழர் திருமுருகன் காந்தியை மருத்துவமனையில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார். ...
தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சென்னை மாவட்ட செயலாளர் தோழர் குமரன் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் தோழர் திருமுருகன் காந்தியை சந்தித்து உடல்நலம் விசாரித்தார். உடன் தந்தை பெரியார் ...
மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் தோழர் எஸ் எஸ் ஹாரூன் ரசீது அவர்கள் தோழர் திருமுருகன் காந்தியை மருத்துவமனையில் சந்தித்து தோழரின் உடல் நலம் குறித்து விசாரித்தனர்.உடன் மனிதநேய ...
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் தோழர் திரு. வேல்முருகன் அவர்கள் இன்று மருத்துவமனையில் தோழர் திருமுருகன் காந்தியை சந்தித்து அவரது உடல்நலம் குறித்தும், சிறையில் அவருக்கு ஏற்பட்ட மனித ...
சாதி ஆதிக்கத்துக்கு எதிராக தொடர்ச்சியாக போராடி வரும் உடுமலைப்பேட்டை சங்கர் அறக்கட்டளையின் நிறுவனர் தோழர் கௌசல்யா அவர்களும் பண்பலை தொகுப்பாளர் தோழர் லவ் குரு தனது தாயாருடன் இன்று மருத்துவமனையில் ...
திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் அய்யா சுப வீரபாண்டியன் அவர்கள் இன்று அரசின் அடக்குமுறைக்கு உள்ளாகி உடல் நலம் குன்றி மருத்துவமனையில் இருக்கும் தோழர் திருமுருகன் காந்தியை ...
30க்கும் மேற்பட்ட வழக்குகள் போடப்பட்டு, அலைக்கழிக்கப்பட்டு உடல்நிலை மோசமான நிலையில் பிணையில் விடுதலை ஆகி தற்போது மருத்துவமனையில் இருக்கும் தோழர் திருமுருகன் காந்தியை சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் திரு. ...
திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமை நிலைய செயலாளர் தோழர் தபசி குமரன் அவர்களும் சென்னை மாவட்டச் செயலாளர் தோழர் உமாபதி அவர்களும் இன்று தோழர் திருமுருகன் காந்தியை மருத்துவமனையில் சந்தித்து ...
அரசின் அடக்குமுறைக்கு உள்ளாகி சிறையிலிருந்து வெளியே வந்து தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் தோழர் திருமுருகன் காந்தியை இன்று நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த ஐயா வினயரசு அவர்கள் சந்தித்து ...
கொட்டும் மழையிலும் தொடர்கிறது யமஹா தொழிலாளர் போராட்டம். யமஹா நிறுவனமே தொழிலாளர் உரிமையை பறிக்காதே! – மே பதினேழு இயக்கம் தமிழ்நாடு அரசே! தொழிலாளர்களின் பக்கம் நில். தொழிலாளர்கள் மீது ...
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தோழர் திரு.சீமான் அவர்கள் இன்று மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர். திருமுருகன் காந்தி அவர்களை மருத்துவமனையில் சந்தித்து தோழருக்கு சிறையில் நடந்த ...
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் திரு.வைகோ அவர்கள் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்களை மருத்துவமனையில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார். மதிமுக நிர்வாகிகள் ...
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினரும், மூத்த தலைவருமான தோழர் நல்லகண்ணு, தமிழ்நாடு மாநில செயலாளர் தோழர் முத்தரசன், தென்சென்னை மாவட்ட செயலாளர் S.ஏழுமலை, தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் ...
காயிதே மில்லத் அவர்களின் பெயரனும், காயிதேமில்லத் கல்லூரியின் செயலருமான தாவூத் மியாகான் அவர்கள் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்களை மருத்துவமனையில் சந்தித்தார். ...
தமிழ் மாணவர் இளையோர் கூட்டமைப்பின் தோழர் லயோலா மணி, தோழர் பாரி மைந்தன், உலக சன்மார்க்க அமைப்பின் தோழர் அண்ணாதுரை ஆகியோர் நேற்று மாலை மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் ...
தமிழக மக்கள் புரட்சிக் கழகத்தின் தலைவர் தோழர் அரங்க குணசேகரன், தாளாண்மை உழவர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் கோ.திருநாவுக்கரசு ஆகியோர் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்களை ...
இந்திய யூனியன் முஸ்லீம் லீக்-ன் முதன்மை துணைத்தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான் அப்துல் ரஹ்மான், மாநில செயலாளர் காயல் மகபூப், பிறை மேடை துணை ஆசிரியர் கோம்பை நிஜாம், ஊடகம்.காம் ...
50 நாட்களில் திருமுருகன் காந்தி மீதான அனைத்து வழக்குகளுக்கும் பிணை பெற்ற வழக்கறிஞர் குழுவின் அர்ப்பணிப்பு! திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்ட முதல் நாளான ஆகஸ்ட் 9 முதல் இன்று ...
பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் தோழர் பொறியாளர் சுந்தர்ராஜன், தோழர் ரத்ன செந்தில் குமார் ஆகியோர் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்களை மருத்துவமனையில் சந்தித்தனர். ...
கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் பி.வி.சுகைப், மாநில தலைவர் முஸ்தபா, மாநில செயலாளர் ரசாக் உள்ளிட்டோர் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை மருத்துவமனையில் சந்தித்தனர். ...
தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் துணைத்தலைவர் ஐயா குணங்குடி ஹனீஃபா, மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் திரு.அப்துல் சமது மற்றும் மமக நிர்வாகிகள் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் ...
SDPI(சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா) கட்சியின் தேசிய துணைத் தலைவர் திரு.கே.கே.எஸ்.எம்.தெகலான்பாகவி அவர்கள் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்களை மருத்துவமனையில் சந்தித்தார். ...
மக்கள் கண்காணிப்பகத்தின் தோழர் ஹென்றி டிஃபேன் மற்றும் நிர்வாகிகள் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை மருத்துவமனையில் சந்தித்து உடல் நலம் குறித்தும், சிறையில் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை ...
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் துணைத் தலைவர் திரு.முஹம்மது முனீர் அவர்கள் மற்றும் நிர்வாகிகள் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்களை சந்தித்து அவரது உடல்நிலை குறித்தும், சிறையில் ...
சமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்