மனிதநேய ஜனநாயக கட்சி திரு ஹாருன் ரசீது – திருமுருகன் காந்தி வேலூர் சிறையில் சந்தித்தார்

- in பரப்புரை

மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் திரு ஹாருன் ரசீது அவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை தோழர் திருமுருகன் காந்தி அவர்களை வேலூர் சிறையில் சந்தித்து பேசினார்.

தோழருக்கு மே பதினேழு இயக்கம் தனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.

Leave a Reply