விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு.தொல்.திருமாவளவன் – பொதுச்செயலாளர் திரு.ரவிக்குமார் – அவர்கள் சந்திப்பு

- in பரப்புரை

வேலூர் சிறையிலிருந்து விடுதலையாகி சென்னை அஸ்வினி செளந்திரா மருத்துவமனையில் ரத்த அழுத்தக் குறைவு மற்றும் குடல் பிரச்சினைக்காக சிகிச்சை பெற்றுவரும் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்களை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு.தொல்.திருமாவளவன், பொதுச்செயலாளர் திரு.ரவிக்குமார் ஆகியோர் இன்று மருத்துவமனையில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தனர்.

Leave a Reply