மதிமுக சென்னை மாவட்ட நிர்வாகிகள் திரு.கழக குமார் – திரு.சுப்ரமணியன் – திரு.ஈகை செல்லபாண்டியன் அவர்கள் சந்திப்பு

- in பரப்புரை

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சென்னை மாவட்ட நிர்வாகிகளான திரு.கழக குமார், திரு.சுப்ரமணியன், திரு.ஈகை செல்லபாண்டியன் ஆகியோர் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தியை மருத்துவமனையில் சந்தித்தனர்.

Leave a Reply