இந்திய யூனியன் முஸ்லீம் லீக்-ன் முதன்மை துணைத்தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான் அப்துல் ரஹ்மான், மாநில செயலாளர் காயல் மகபூப், பிறை மேடை துணை ஆசிரியர் கோம்பை நிஜாம், ஊடகம்.காம் ...
Monthly Archives: October 2018
50 நாட்களில் திருமுருகன் காந்தி மீதான அனைத்து வழக்குகளுக்கும் பிணை பெற்ற வழக்கறிஞர் குழுவின் அர்ப்பணிப்பு! திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்ட முதல் நாளான ஆகஸ்ட் 9 முதல் இன்று ...
பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் தோழர் பொறியாளர் சுந்தர்ராஜன், தோழர் ரத்ன செந்தில் குமார் ஆகியோர் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்களை மருத்துவமனையில் சந்தித்தனர். ...
கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் பி.வி.சுகைப், மாநில தலைவர் முஸ்தபா, மாநில செயலாளர் ரசாக் உள்ளிட்டோர் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை மருத்துவமனையில் சந்தித்தனர். ...
தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் துணைத்தலைவர் ஐயா குணங்குடி ஹனீஃபா, மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் திரு.அப்துல் சமது மற்றும் மமக நிர்வாகிகள் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் ...
SDPI(சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா) கட்சியின் தேசிய துணைத் தலைவர் திரு.கே.கே.எஸ்.எம்.தெகலான்பாகவி அவர்கள் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்களை மருத்துவமனையில் சந்தித்தார். ...
மக்கள் கண்காணிப்பகத்தின் தோழர் ஹென்றி டிஃபேன் மற்றும் நிர்வாகிகள் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை மருத்துவமனையில் சந்தித்து உடல் நலம் குறித்தும், சிறையில் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை ...
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் துணைத் தலைவர் திரு.முஹம்மது முனீர் அவர்கள் மற்றும் நிர்வாகிகள் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்களை சந்தித்து அவரது உடல்நிலை குறித்தும், சிறையில் ...
தமிழக மக்கள் முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பொழிலன், தோழர் வழக்கறிஞர் பாவேந்தன், தோழர் திருமலை தமிழரசன், தமிழர் விடுதலைக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் சுந்தரமூர்த்தி ஆகியோர் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் ...
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சென்னை மாவட்ட நிர்வாகிகளான திரு.கழக குமார், திரு.சுப்ரமணியன், திரு.ஈகை செல்லபாண்டியன் ஆகியோர் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தியை மருத்துவமனையில் சந்தித்தனர். ...
டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவர் திரு.தீபக் அவர்கள் இன்று திருமுருகன் காந்தி அவர்களை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார். ...
தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் திரு.ஹைதர் அலி அவர்கள் இன்று திருமுருகன் காந்தி அவர்களை மருத்துவமனையில் சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். ...
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் திரு.சி.மகேந்திரன் அவர்கள் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்களை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது முன்னரே ...
வேலூர் சிறையிலிருந்து விடுதலையாகி சென்னை அஸ்வினி செளந்திரா மருத்துவமனையில் ரத்த அழுத்தக் குறைவு மற்றும் குடல் பிரச்சினைக்காக சிகிச்சை பெற்றுவரும் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்களை ...
கடந்த 50 நாட்களுக்கும் மேலாக வேலூர் சிறையில் முறையற்ற உணவின் காரணமாக ரத்த அழுத்தக் குறைவு மற்றும் குடல் பிரச்சினை ஏற்பட்டதன் காரணமாக, அடுக்கம்பாறை மருத்துவமனையில் IMCU வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த ...
மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா M.நாசர் மற்றும் மாநில செயலாளர் சாதிக் பாட்சா ஆகியோர் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்களை நேற்று மருத்துவமனையில் ...
வெல்ஃபேர் பார்ட்டியின் மாநில செயலாளர் அலி அஸ்கர், சென்னை மாவட்ட தலைவர் முகமது கவுஸ், சமூகநீதி மக்கள் கட்சியின் தலைவர் உமர் முக்தார் ஆகியோர் மருத்துவமனையில் இருக்கும் மே பதினேழு ...
பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் சந்திப்பு. வேலூர் சிறையில் 50 நாட்களுக்கு மேலாக முறையற்ற உணவினால் உடல் நலம் பாதிக்கப்பட்டு, வேலூர் மருத்துவமனையில் IMCU வார்டில் சிகிச்சை பெற்று வந்த ...
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் ஆளூர் ஷானவாஸ் அவர்கள் நேற்று மாலை மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்களை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார். ...
ரத்த அழுத்தக் குறைவு மற்றும் குடல் பிரச்சினை காரணமாக சென்னையில் அஸ்வினி செளந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்களை ...
**மதுரையில்** அக்டோபர் 6 சனி மாலை 5 மணிக்கு கூடுவோம். அரசு அடக்கமுறைக்கு எதிரான பொதுக்கூட்டம். திருமுருகன் காந்தி மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் உடனடியாக முழுமையாக திரும்பப் பெறு. ...
தோழர் திருமுருகன் காந்தி நேற்று (02-10-18) சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து, வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனையில் பெற்றுவந்த சிறைச்சாலை மருத்துவ சிகிச்சையை தொடரும்பொருட்டு, மருத்துவர் எழிலன் நாகநாதன் அவர்களின் அறிவுறுத்தலின்படி நள்ளிரவில் ...
55 நாட்களாக சிறையில் இருந்த மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி இன்று மாலை மணியளவில் வேலூர் சிறையிலிருந்து விடுதலையானார். விடுதலையாகி வெளியில் வந்த அவர் வேலூரில் உள்ள ...
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மாநகரத்தின், மோர்லேண்ட் அவையின் பிரதிநிதியும், சோசலிச கூட்டமைப்பின் பிரதிநிதியுமான சூ போல்டன் (Sue Bolton) அவர்கள் திருமுருகன் காந்தியை இந்திய அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் ...
தோழர் திருமுருகன் காந்தியின் கைதை கண்டித்து திரைப்பட இயக்குனர் சந்திரா தோழருக்கு மே பதினேழு இயக்கம் தனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது. ...
நம்மில் இருந்து நமக்காக எழுந்த குரல் தோழர் திருமுருகன் காந்தியுடையது. அந்த குரலுக்கு ஆதரவாக கலைஞர்கள், படைப்பாளிகள், எழுத்தாளர்கள் நாமெல்லாம் சேர்ந்து நிற்க வேண்டிய தேவை இருக்கிறது. – சாகித்திய ...
திருமுருகன் காந்தியை விடுதலை செய்ய வலியுறுத்தி கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் முன்பாக தினந்தோறும் பல்வேறு குழுக்களாக துண்டறிக்கை பிரச்சாரத்தினை மேற்கொண்ட லண்டன் பெரியார் ...
திருமுருகன் காந்தியை விடுதலை செய்ய வலியுறுத்தி அமெரிக்க வாழ் தமிழர்கள் San Francisco வில் உள்ள இந்திய தூதரகத்தில் மனு அளித்தனர். அனைவருக்கும் மே பதினேழு இயக்கம் தனது நன்றிகளை ...
சமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்