Warning: include_once(/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php): failed to open stream: No such file or directory in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21

Warning: include_once(): Failed opening '/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php' for inclusion (include_path='.:') in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21
October 2018 – மே பதினேழு இயக்கம் – May 17 Movement
Archives for October 2018

Monthly Archives: October 2018

இந்துத்துவா சாதி பரப்புரை பொதுக் கட்டுரைகள்

சிறுமி ராஜலட்சுமி படுகொலை! சமூகத்தின் மனசாட்சி குற்றவுணர்வுக்கு உள்ளாக்கப்பட வேண்டும்!

சிறுமி ராஜலட்சுமி படுகொலை! சமூகத்தின் மனசாட்சி குற்றவுணர்வுக்கு உள்ளாக்கப்பட வேண்டும்! சேலம் ஆத்தூர் அருகே உள்ள தளவாய்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 8ம் வகுப்பு படிக்கும் 13 ...
பரப்புரை

மயிலாப்பூரில் நடைபெற்ற தமிழின உரிமை மீட்பு பொதுக்கூட்டம்

தந்தை பெரியாரின் 140 வது பிறந்த நாளை முன்னிட்டு, மயிலாப்பூரில் மே பதினேழு இயக்கத்தின் சார்பில் தமிழின உரிமை மீட்பு பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. ஆயிரக்கணக்கான இளைஞர்கள், பெண்கள், அரசியல் அமைப்புகளின் ...
அரசு அடக்குமுறை காவல்துறை அடக்குமுறை சென்னை பரப்புரை பொதுக்கூட்டம்

சிறை மீண்ட தோழர் திருமுருகன் காந்தி உரையாற்றும் பொதுக்கூட்டம்

சிறை மீண்ட தோழர் திருமுருகன் காந்தி உரையாற்றும் பொதுக்கூட்டம் அக்டோபர் 28, ஞாயிறு மாலை 5 மணி, மயிலாப்பூர், மாங்கொல்லை தனிமை சிறை, கலப்பட உணவு, UAPA கருப்பு சட்டம், ...
அரசு அடக்குமுறை பரப்புரை

தமிழின உரிமை மீட்பு பொதுக்கூட்டம் – அவசியம் வாருங்கள்

”எப்படி ரேசன் கடைகளை மூடும் ஒப்பந்தத்தினை அம்பலப்படுத்தினோமோ, அதேபோல இதுவரையில் பொதுவெளியில் பேசப்படாத, மத்திய அரசின் மக்கள் விரோத மசோதாக்களை அம்பலப்படுத்த இருக்கிறோம்.” அக்டோபர் 28, ஞாயிறு மாலை 5 ...
பரப்புரை

திருமுருகன் காந்தி பங்கேற்கும் தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சி

திருமுருகன் காந்தி பங்கேற்கும் தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சி நாளை வியாழன்(25-10-2018) காலை 9 மணிக்கு “நியூஸ் 18 தமிழ்நாடு” தொலைக்காட்சியில் “அரசியல் ஆரம்பம்” நிகழ்ச்சியில் “நேரலை”யில் மே பதினேழு இயக்க ...
பரப்புரை

எழும்பூர் நீதிமன்றத்தில் 5 வழக்குகளுக்கு ஆஜரான திருமுருகன் காந்தி

எழும்பூர் நீதிமன்றத்தில் 5 வழக்குகளுக்கு ஆஜரான திருமுருகன் காந்தி காவிரி உரிமைக்காக சாஸ்திரி பவன் முன்பு போராடியது, கருப்புப் பண ஒழிப்பு Demonetization என்ற நாடகத்தினை எதிர்த்து வள்ளுவர் கோட்டத்தில் ...
பரப்புரை

யமஹா, ராயல் என்ஃபீல்ட், MSI ஆகிய தொழிற்சாலைகளின் 2500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதற்கு மே பதினேழு இயக்கம் கண்டனம்

யமஹா, ராயல் என்ஃபீல்ட், MSI ஆகிய தொழிற்சாலைகளின் 2500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதற்கு மே பதினேழு இயக்கம் தனது கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறது. தொழிற்சங்க உரிமை, ஊதிய உயர்வு, ...
பரப்புரை

தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழின உரிமை மீட்பு பொதுக்கூட்டம்

தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழின உரிமை மீட்பு பொதுக்கூட்டம். அடக்குமுறைக்கு உள்ளாகி சிறை மீண்ட தோழர் திருமுருகன் காந்தி உரையாற்றுகிறார். அக்டோபர் 28, ஞாயிறு மாலை 5 மணி, ...
பரப்புரை

SDPI கட்சியின் “ஒடுக்கப்படோர் அரசியல் எழுச்சி” மாநாட்டில் மே 17 இயக்கம் பங்கேற்பு

திருச்சியில் அக்டோபர் 21 அன்று நடைபெற்ற SDPI கட்சியின் “ஒடுக்கப்படோர் அரசியல் எழுச்சி” மாநாட்டில் ”நெருக்கடிக்குள்ளாகும் மதச்சார்பின்மையும், அரசியல் எழுச்சிக்கான தேவையும்” என்ற தலைப்பில் காலையில் நடைபெற்ற கருத்தரங்கில் மே ...
பரப்புரை

விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் திரு. குடந்தை அரசன் தோழர் திருமுருகன் காந்தியை சந்தித்தார்

விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் திரு. குடந்தை அரசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்களை இரண்டு நாட்களுக்கு முன்பு மருத்துவனையில் சந்தித்த ...
பரப்புரை

தமிழின உரிமை மீட்பு பொதுக்கூட்டம் – சென்னை

தந்தை பெரியார் 140-வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழின உரிமை மீட்பு பொதுக்கூட்டம். 28 அக்டோபர் 2018, ஞாயிறு மாலை 5 மணி மயிலாப்பூர், மாங்கொல்லை பேருந்து நிறுத்தம் அருகில். ...
பரப்புரை

அக்டோபர் 21 அன்று நடைபெற இருந்த பொதுக்கூட்டம் அக்டோபர் 28-ம் தேதிக்கு மாற்றம்

முக்கிய அறிவிப்பு: தந்தை பெரியார் 140 வது பிறந்த நாளை முன்னிட்டு, அக்டோபர் 21 அன்று நடைபெற இருந்த பொதுக்கூட்டம் அக்டோபர் 28-ம் தேதிக்கு மாற்றப்பட்டிருக்கிறது. மே பதினேழு இயக்கம் ...
பரப்புரை

கோவை அரசு கலைக் கல்லூரியில் பகத்சிங் பிறந்தநாளை கொண்டாடியதற்காக மாணவி மாலதி இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது – மே பதினேழு இயக்கம்

கோவை அரசு கலைக் கல்லூரியில் பகத்சிங் பிறந்தநாளை கொண்டாடியதற்காக மாணவி மாலதி இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது – மே பதினேழு இயக்கம். பகத்சிங் ஒரு விடுதலைப் போராட்ட வீரராக ...
பரப்புரை

ஆரண்ய காண்டம் திரைப்படத்தின் இயக்குநர் திரு.தியாகராஜன் குமாரராஜா மற்றும் மதுபானக்கடை திரைப்படத்தின் இயக்குநர் திரு.கமலக்கண்ணன் ஆகியோர் சந்திப்பு

ஆரண்ய காண்டம் திரைப்படத்தின் இயக்குநர் திரு.தியாகராஜன் குமாரராஜா மற்றும் மதுபானக்கடை திரைப்படத்தின் இயக்குநர் திரு.கமலக்கண்ணன் ஆகியோர் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்களை மருத்துவமனையில் சந்தித்தனர். ...
பரப்புரை

புதிய குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தோழர் ஓவியா மற்றும் ஊடகவியலாளர் தமிழ்நாசர் ஆகியோர் சந்திப்பு

புதிய குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தோழர் ஓவியா மற்றும் ஊடகவியலாளர் தமிழ்நாசர் ஆகியோர் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்களை மருத்துவமனையில் சந்தித்தனர். ...
பரப்புரை

நக்கீரன் இதழின் பொறுப்பாசிரியர் திரு.கோவி லெனின் அவர்கள் தோழர் திருமுருகன் காந்தியை சந்தித்தார்

நக்கீரன் இதழின் பொறுப்பாசிரியர் திரு.கோவி லெனின் அவர்கள் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்களை மருத்துவமனையில் சந்தித்தார். ...
பரப்புரை

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின்(AIYF) பொதுச்செயலாளர் தோழர் திருமலை, அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின்(AISF) மாநில செயலாளர் தோழர் தினேஷ் ஆகியோர் சந்திப்பு

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின்(AIYF) பொதுச்செயலாளர் தோழர் திருமலை, அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின்(AISF) மாநில செயலாளர் தோழர் தினேஷ் மற்றும் நிர்வாகிகள் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்களை ...
பரப்புரை

தமிழின உரிமைமீட்பு பொதுக்கூட்டம் – மயிலாப்பூர் சென்னை

தந்தை பெரியார் 140 வது பிறந்த நாளை முன்னிட்டு, *மயிலாப்பூரில்*  தமிழின உரிமை மீட்பு பொதுக்கூட்டம். ஏழு நிரபராதித் தமிழர்களை உடனே விடுதலை செய்! தமிழ்நாடு பல்வேறு அடக்குமுறைகளை சந்தித்துக் ...
பரப்புரை

பெட்ரோல், டீசலில் சாமானியனிடம் கொள்ளை லாபம் பிடுங்கி, கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கும் மோடி அரசு!

**பெட்ரோல், டீசலில் சாமானியனிடம் கொள்ளை லாபம் பிடுங்கி, கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கும் மோடி அரசு!** உண்மையிலேயே பெட்ரோல் மற்றும் டீசலின் விலை இவ்வளவு உயரும் நிலைக்குத் தான் சர்வதேச சந்தையில் ...
பரப்புரை

“Those criticising government labelled Naxals, terrorists: Activist Thirumurugan Gandhi” – Interview with Thirumurugan Gandhi in Indian Express

Interview with Thirumurugan Gandhi – Thanks: Indian Express **Those criticising government labelled Naxals, terrorists: Activist Thirumurugan Gandhi** Thirumurugan Gandhi is perhaps the ...
பரப்புரை

திராவிடர் கழகத்தின் பிரச்சாரச் செயலாளர் வழக்கறிஞர் தோழர் அருள்மொழி அவர்கள் தோழர் திருமுருகன் காந்தியை சந்தித்தார்

திராவிடர் கழகத்தின் பிரச்சாரச் செயலாளர் வழக்கறிஞர் தோழர் அருள்மொழி அவர்கள் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்களை மருத்துவமனையில் சந்தித்துப் பேசினார். ...
பரப்புரை

பாசிசத்தின் வளர்ச்சி முழக்கத்தினூடாக அகதிகளாக்கப்பட்டு துரத்தப்படும் தொழிலாளிகள்

பாசிசத்தின் வளர்ச்சி முழக்கத்தினூடாக அகதிகளாக்கப்பட்டு துரத்தப்படும் தொழிலாளிகள் கடந்த ஒரு வாரமாக குஜராத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து இந்தி பேசுகின்ற தொழிலாளர்கள் பல்லாயிரக்கணக்கில் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் பெரும்பாலோனார் உத்திரப்பிரதேசம், பீகார், ...
பரப்புரை

சட்டவிரோத மணல் குவாரியை எதிர்த்துப் போராடிய காவிரிஆறு பாதுகாப்பு இயக்கம் மற்றும் நாம் தமிழர் கட்சி தோழர்கள் கைதிற்கு மே 17 இயக்கம் வன்மையான கண்டனம்

குளித்தலையில் சட்டவிரோதமான மணல் குவாரியை எதிர்த்துப் போராடிய காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் மற்றும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 14 பேரை சிறையில் அடைத்திருக்கும் தமிழக அரசின் அராஜகப் ...
பரப்புரை

பகுஜன் சமாஜ் கட்சியின் வடசென்னை மாவட்ட செயலாளர் திரு.இடும்பன் – வழக்கறிஞர் தோழர் சுஜாதா ஆகியோர் சந்திப்பு

பகுஜன் சமாஜ் கட்சியின் வடசென்னை மாவட்ட செயலாளர் திரு.இடும்பன் மற்றும் நிர்வாகிகள், வழக்கறிஞர் தோழர் சுஜாதா ஆகியோர் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்களை நேற்று மருத்துவமனையில் ...
பரப்புரை

தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் அமைப்பின் தோழர் சரவணகுமார் மற்றும் தோழர்கள் சந்திப்பு

தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் அமைப்பின் சார்பாக தோழர் சரவணகுமார் மற்றும் தோழர்கள் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்களை மருத்துவமனையில் நேற்று சந்தித்தனர். ...
பரப்புரை

ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தின் மாணவர் இயக்க தலைவர் உமர் காலித் – வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் தோழர் முகமது கவுஸ் ஆகியோர் சந்திப்பு

ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தின் முன்னாள் ஆராய்ச்சி மாணவரும், மாணவர் இயக்க தலைவர்களில் ஒருவருமான உமர் காலித் அவர்களும், வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் தோழர் முகமது கவுஸ் மற்றும் நிர்வாகிகளும் மே ...
பரப்புரை

இயக்குநர் திரு.அமீர் அவர்கள் தோழர் திருமுருகன் காந்தியை சந்தித்தார்

இயக்குநர் திரு.அமீர் அவர்கள் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்களை மருத்துவமனையில் சந்தித்தார். ...