கீற்று இணைய ஊடகத்தின் ஆசிரியர் தோழர் நந்தன், மரண தண்டனைக்கு எதிரான கூட்டமைப்பின் செயல்பாட்டாளர் தோழர் ராமு பழனியப்பன் மற்றும் பீமாநதி இதழின் ஆசிரியர் தோழர் சாக்கிய சக்தி ஆகியோர் ...
Monthly Archives: October 2018
திருவாரூரைச் சேர்ந்த சமூக செயல்பாட்டாளரும், மீத்தேன் திட்ட எதிர்ப்பு செயல்பாட்டாளருமான திரு ஜி.வி.வரதராஜன் அவர்கள் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்களை நேற்று மருத்துவமனையில் சந்தித்தார். ...
அப்துல்கலாம் லட்சிய இந்தியா கட்சியின் நிறுவனர் திரு.பொன்ராஜ் அவர்கள் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்களை மருத்துவமனையில் சந்தித்தார் ...
பச்சைத் தமிழகம் கட்சியின் தலைவர் திரு சுப.உதயகுமார், மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பின் தோழர் அருள்தாஸ் ஆகியோர் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்களை மருத்துவமனையில் சந்தித்தனர். ...
தமிழரின் வரலாறான கீழடியினை மூடி மறைக்கும் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை! பாதுகாத்திட குரல் கொடுப்போம்!! மதுரைக்கு அருகே சிவகங்கை மாவட்டம் கீழடியில், வைகை ஆற்றங்கரையில் 2300 ஆண்டுகளுக்கு முற்பட்ட நகரம் ...
குற்றம் கடிதல், மகளிர் மட்டும் திரைப்படங்களின் இயக்குநர் பிரம்மா மற்றும் எழுத்தாளர் அ.முத்துகிருஷ்ணன் ஆகியோர் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்களை மருத்துவமனையில் சந்தித்தனர். ...
இந்திய தேசிய லீக் கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான திரு.நிஜாமுதீன் அவர்கள் மற்றும் நிர்வாகிகள் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்களை மருத்துவமனையில் சந்தித்தனர். ...
தமிழ் ஸ்டூடியோ திரைப்பட அமைப்பின் செயல்பாட்டாளர் அருண் மற்றும் தோழர்கள் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்களை நேற்று மருத்துவமனையில் சந்தித்து பேசினர். ...
கவிஞர் பாடலாசிரியர் தாமரை அவர்கள் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்களை நேற்று மருத்துவமனையில் சந்தித்து உடல்நலம் குறித்தும், சிறையில் நடந்தவை குறித்தும் விசாரித்தார். ...
சுயநல தமிழக அரசும், வஞ்சக மோடி அரசும் தமிழர்களுக்கு செய்யும் துரோகம் தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் தீடிரென்று 5மணி நேரம் 6மணி நேரமென்று அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டது. ஏன் ...
மோடி வாங்கிய ஐ.நா விருதும் உண்மையும் ஐக்கிய நாடுகளின் சபையின் சுற்றுச்சூழல் நிர்வாகம் United Nations Environment Programme (UNEP) கடந்த வாரம் அதாவது அக்டோபர் 03ஆம் தேதி சிறந்த ...
மக்கள் பாதை அமைப்பின் பொறுப்பாளர்கள் உமர் முக்தார் மற்றும் ஆரோக்கியராஜ் ஆகியோர் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்களை மருத்துவமனையில் சந்தித்த போது. ...
தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் திரு கே.எம்.சரீப் அவர்கள் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்களை இன்று மருத்துவமனையில் சந்தித்தார். ...
அறம் பட இயக்குனர் தோழர் கோபி நயினார் அவர்கள் இன்று மருத்துவமனையில் இருக்கும் தோழர் திருமுருகன் காந்தியை சந்தித்து நலம் விசாரித்தார். ...
திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் அவர்களும், இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களும் இன்று மருத்துவமனையில் இருக்கும் தோழர் திருமுருகன் காந்தியை சந்தித்து தோழரின் உடல் நலம் குறித்தும் சிறையில் அவர் மீது ...
மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் தமிமூன் அன்சாரி அவர்கள் இன்று மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் தோழர் திருமுருகன் காந்தியை சந்தித்து உடல்நிலை குறித்து விசாரித்தார்கள். உடன் மனிதநேய ...
திராவிடர் விடுதலைக் கழகத்தின் புதுச்சேரி மாநிலத் தலைவர் திரு.லோகு அய்யப்பன் அவர்கள் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்களை சென்னையில் நேற்று மருத்துவமனையில் சந்தித்துப் பேசினார். ...
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் திரு.மல்லை சத்யா அவர்கள் மற்றும் மதிமுக இணையதள அணி தோழர்கள் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்களை ...
அகில இந்திய மக்கள் நலப் பேரவையின் தலைவர் சுஜாதா மற்றும் நிர்வாகிகள் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்களை நேற்று மருத்துவமனையில் சந்தித்தனர். ...
தமிழ்நாடு மக்கள் கட்சியின் தோழர் இளையராஜா மற்றும் தோழர்கள் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்களை நேற்று மருத்துவமனையில் சந்தித்தனர். ...
தோழர் திருமுருகன் காந்தியை மூத்த வழக்கறிஞரும், NCHRO நிர்வாகியுமான திரு பா.மோகன் அவர்கள் சந்தித்தார்
மூத்த வழக்கறிஞரும், NCHRO நிர்வாகியுமான திரு ப.பா.மோகன் அவர்கள் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்களை மருத்துவமனையில் சந்தித்து அவரது உடல்நலம், வழக்குகள், சிறையில் நிகழ்ந்த மனித ...
மூத்த அரசியல்வாதியும், பேச்சாளரும், எழுத்தாளருமான திரு.நாஞ்சில் சம்பத் அவர்கள் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்களை மருத்துவமனையில் சந்தித்து பேசினார். ...
தமிழ் மீனவர் கூட்டமைப்பின் வழக்கறிஞர் ரஜினி, தோழர் அருள் சினேகம் மற்றும் நிர்வாகிகள் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை நேற்று மருத்துவமனையில் சந்தித்தனர் ...
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணை செயலாளர் முனைவர் தோழர் சுந்தரவள்ளி மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் வழக்கறிஞர் தோழர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் நேற்று மே ...
நக்கீரன் கோபால் அவர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து, அவரை சந்தித்து பேசுவதற்காக சென்ற மதிமுக பொதுச்செயலாளர் திரு.வைகோ அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது மிக மோசமான அடக்குமுறையாகும். நக்கீரன் கோபால் அவர்களை ...
பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால் அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. இந்தியா முழுதும் உள்ள பத்திரிக்கையாளர்களும், ஜனநாயக சக்திகளும் பாசிசத்தினை எதிர்த்திட ஒன்றிணைந்து நிற்க வேண்டிய ...
இந்தியா முழுதும் உள்ள மற்றும் சர்வதேச அளவில் இயங்கும் எழுத்தாளர்கள், திரை படைப்பாளிகள், கவிஞர்கள், கலைஞர்கள், இசையமைப்பாளர்கள், செயல்பாட்டாளர்கள், பேராசிரியர்கள், சிவில் சொசைட்டி உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள் ...
தமிழக விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் அவர்கள் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்களை நேற்று மருத்துவமனையில் சந்தித்து உடல்நலம், சிறையில் நடந்த மனித ...
சமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்