Warning: include_once(/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php): failed to open stream: No such file or directory in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21

Warning: include_once(): Failed opening '/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php' for inclusion (include_path='.:') in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21
September 2018 – மே பதினேழு இயக்கம் – May 17 Movement
Archives for September 2018

Monthly Archives: September 2018

பரப்புரை

ரஷ்யா தொழிலாளர் கம்யூனிஸ்ட் கட்சி திருமுருகன் காந்தியை விடுதலை செய்யக் கோரி வெளியிட்டுள்ள அறிக்கை

ரஷ்யா தொழிலாளர் கம்யூனிஸ்ட் கட்சி திருமுருகன் காந்தியை விடுதலை செய்யக் கோரி வெளியிட்டுள்ள அறிக்கை. Communists and class-conscious workers in Russia (Russian Communist workers Party) இந்தியாவிலுள்ள ...
பரப்புரை

தோழர் திருமுருகன் காந்தியின் மீதான அடக்குமுறைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.சீமான் கண்டனம்

தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் மீதான அடக்குமுறையினைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.சீமான் அவர்கள் வெளியிட்டிருக்கும் கண்டன அறிக்கை: மத்திய மாநில அரசுகளை எதிர்த்தால் வஞ்சம் ...
பரப்புரை

திருமுருகன் காந்திக்கு சிறையில் சித்ரவதை மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம்!

திருமுருகன் காந்திக்கு சிறையில் சித்ரவதை மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம்! மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு பற்றி ஐ.நா. சபையில் ...
பரப்புரை

ஏழு தமிழரை உடனே விடுதலை செய்ய ஆர்ப்பாட்டம்

ஏழு தமிழரை உடனே விடுதலை செய்ய ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு அமைச்சரவையின் தீர்மானத்தினை ஏற்று பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய ஏழு நிரபராதி தமிழரையும் ...
பரப்புரை

தோழர் திருமுருகன் காந்தி ரத்த அழுத்தக் குறைவின் காரணமாக மீண்டும் அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்

தோழர் திருமுருகன் காந்தி ரத்த அழுத்தக் குறைவின் காரணமாக இன்று மீண்டும் வேலூர் சிறையிலிருந்து அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். அவரை பரிசோதித்த மருத்துவர், அவருக்கு குடல் பாதிப்பு ஏற்பட்டு, ...
பரப்புரை

மனிதநேய ஜனநாயக கட்சி திரு ஹாருன் ரசீது – திருமுருகன் காந்தி வேலூர் சிறையில் சந்தித்தார்

மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் திரு ஹாருன் ரசீது அவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை தோழர் திருமுருகன் காந்தி அவர்களை வேலூர் சிறையில் சந்தித்து பேசினார். தோழருக்கு மே பதினேழு ...
பரப்புரை

நாளை 29-9-2018 சனிக்கிழமை காலை 10 மணிக்கு வள்ளுவர் கோட்டத்தில் ஒன்று கூடுவோம்! 

நாளை சனிக்கிழமை காலை 10 மணிக்கு ஏழு நிரபராதித் தமிழர்களின் விடுதலை கோரி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஒன்று கூடுவோம்! சந்திப்போம் வாருங்கள்! தமிழர்களே! பெரும் திரளாய் நிற்போம்! 28 ...
பரப்புரை

ஐ.நா ஆணையமே தலையிடு! திருமுருகன் காந்திக்காக ஒலித்த குரல்கள்!

ஐ.நா ஆணையமே தலையிடு! திருமுருகன் காந்திக்காக ஒலித்த குரல்கள்! தூத்துக்குடி படுகொலையை ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பேசியதற்காக மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டதை, ...
பரப்புரை

மாநிலங்களுக்குத்தான் கல்வி உரிமை – தமிழ்நாட்டு கல்வி இயக்கத்தின் மாநாடு – மே 17 இயக்கம் பங்கேற்பு

மாநிலங்களுக்குத்தான் கல்வி உரிமை என வலியுறுத்தி தமிழ்நாட்டு கல்வி இயக்கத்தின் 4 வது ஆண்டு மாநாடு சென்னை அடையாறில் எம்.ஜி.ஆர் ஜானகி கலைக் கல்லூரி எதிரில் உள்ள முத்தமிழ் அரங்கத்தில் ...
பரப்புரை

இன்று நடைபெற இருந்த தஞ்சாவூர் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு.

இன்று நடைபெற இருந்த தஞ்சாவூர் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு. மதுரை, வேலூர், திருநெல்வேலி, புதுக்கோட்டை ஆகிய இடங்களில் மே பதினேழு இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட பிறகு ...
பரப்புரை

ஏழு நிரபராதியைத் தமிழர்களை மீட்பது நம்முடைய கடமை – சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கூடுவோம்

ஏழு நிரபராதியைத் தமிழர்களை மீட்பது நம்முடைய கடமை. ராஜீவ் கொலை என்பதை தமிழர்கள் மீதான அழிக்க முடியாத பழியாக மாற்ற நினைக்கிறது மத்திய அரசு. 28 ஆண்டுகளாக செய்யாத குற்றத்திற்காக ...
பரப்புரை

தோழர் திருமுருகன் காந்தி மீது சிறையில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் – தமிழக வாழ்வுரிமை கட்சி கண்டனம்

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் திரு.வேல்முருகன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை: திட்டமிட்டுத் திருமுருகன் காந்தியை காற்றே புகாத, புழுப் பூச்சிகள் நிறைந்த பாழும் தனியறையில் சிறைவைத்திருக்கும் கொடூரம்! சுகாதாரமான உணவோ, ...
பரப்புரை

நாங்கள் திருமுருகன் காந்தியுடன் நிற்கிறோம். நீங்கள்?

நாங்கள் திருமுருகன் காந்தியுடன் நிற்கிறோம். நீங்கள்? அரசியல் தலைவர்கள், திரைக் கலைஞர்கள், செயல்பாட்டாளர்கள் என வலுக்கும் ஆதரவு. ...
பரப்புரை

திருமுருகன் காந்தியை விடுதலை செய்க! – தோழர் முத்தரசன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி

திருமுருகன் காந்தியை விடுதலை செய்க! ========================== மே 17 இயக்கத் தலைவர் தோழர்.திருமுருகன் காந்தி மீது, ஏராளமான வழக்குகளை ஜோடித்து வேலூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். திருமுருகன் காந்தி ஆயுதம் ...
பரப்புரை

சிறையில் தோழர் திருமுருகன் காந்திக்கு தொடரும் மனித உரிமை மீறல்! – எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் கண்டனம்

சிறையில் தோழர் திருமுருகன் காந்திக்கு தொடரும் மனித உரிமை மீறல்! – எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் கண்டனம் ************** இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள ...
பரப்புரை

நீதிமன்றத்தில் திருமுருகன் காந்தியை சந்தித்தார் வைகோ

இன்று 26-9-2018 திருமுருகன் காந்தியை சந்திப்பதற்கு மதிமுக பொதுச்செயலாளர் திரு.வைகோ அவர்கள் சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு வருகை தந்ததுடன், அவர் மீது சிறையில் நிகழ்த்தப்படும் மோசமான மனித உரிமை மீறல்களை கண்டித்தும் ...
பரப்புரை

விடுதலையான சூழலியல் போராளி தோழர் முகிலன் அவர்காளுக்கு மே பதினேழு இயக்கம் வரவேற்பு

மக்களுக்காக போராடியதற்காக ஓராண்டு காலமாய் ஏராளமான பொய் வழக்குகள் போட்டு சிறை வைக்கப்பட்டிருந்த, சூழலியல் மக்கள் போராளி தோழர் முகிலன் அவர்கள் இன்று மதுரை சிறையிலிருந்து விடுதலை ஆனார். சிறை ...
பரப்புரை

தியாகதீபம் திலீபன் அவர்களுக்கு வீரவணக்கம்

1987ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி உண்ணாவிரதத்தினை தொடங்கிய திலீபன் அவர்கள் செப்டம்பர் 26ம் தேதி உயிரிழந்தார். திலீபனின் கோரிக்கைகள் இன்னும் அப்படியே இருக்கின்றன. திலீபன் அவர்களை நெஞ்சில் ஏந்துவோம். ...
தனியார்மயம்

யமஹா தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

யமஹா தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்! தொழிற்சங்கம் அமைத்ததற்காக பணிநீக்கம் செய்யப்பட்ட இரண்டு தொழிலாளர்களை மீண்டும் பணியில் அமர்த்து! சங்கம் அமைப்பது தொழிலாளர் உரிமை! பறிக்காதே! செப்21ம் தேதி முதல் தொடர்ந்து ...
பரப்புரை

தோழர் திருமுருகன் தற்போதைய நிலை – ஊபா வழக்கு ரத்து குறித்து ஒருங்கிணைப்பாளர் பிரவீன்குமார் விளக்கம்

திருமுருகன் காந்தி அவர்களின் மீதான ஊபா வழக்கு ரத்தானது குறித்தும், அவரின் தற்போதைய நிலை குறித்தும் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் பிரவீன்குமார் விளக்குகிறார்.   ...
தஞ்சை

தஞ்சாவூரில் தமிழின உரிமை மீட்பு பொதுக்கூட்டம்

தமிழின உரிமை மீட்பு பொதுக்கூட்டம் தஞ்சாவூரில் செப்டம்பர் 28 வெள்ளி மாலை 5 மணிக்கு கூடுவோம்! ஆபிரகாம் பண்டிதர் சாலை, தஞ்சை திருமுருகன் காந்தியை விடுதலை செய்! தமிழ்நாட்டின் அரசியல், ...
பரப்புரை

ஏழு தமிழரை விடுதலை செய்ய திரள்வோம்!

ஏழு தமிழரை விடுதலை செய்ய திரள்வோம்! செப்டம்பர் 29, சனி காலை 10 மணி ஏழு தமிழர் விடுதலை தமிழ்நாட்டின் உரிமை பிரச்சினை! தமிழ்நாடு அமைச்சரவையின் தீர்மானத்தை மறுத்திட ஆளுநருக்கு ...
பரப்புரை

சிறையில் தொடரும் மனித உரிமை மீறலால் தோழர் திருமுருகன் காந்தி அவர்களுக்கு உடல் நலக்குறைவு

சிறையில் தொடரும் மனித உரிமை மீறலால் தோழர் திருமுருகன் காந்தி அவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. 45 நாட்களாக தோழர் திருமுருகன் காந்தி வேலூர் சிறையில் தனி அறையில் சிறை ...
பரப்புரை

உடல்நலக் குறைவின் காரணமாக அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தோழர் திருமுருகன் காந்தி

தோழர் திருமுருகன் காந்தி உடல்நலக் குறைவின் காரணமாக அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். 45 நாட்களாக தொடர்ச்சியான அலைக்கழிப்பு, சுகாதாரமான உணவு வழங்கப்படாமை, பழைய கட்டிடத்தில் தனிமை சிறை என ...
பரப்புரை

திருமுருகன் காந்திக்கு ஆதவராக பிரிட்டனைச் சேர்ந்த ஆய்வாளர் ஃபில் மில்லர்(Phil Miller)

இங்கிலாந்து தமிழீழ இனப்படுகொலையில் எவ்வாறெல்லாம் பங்கெடுத்தது என்பதை ஆதாரத்துடன் வெளிக்கொண்டு வந்து, Britans Dirty War against the Tamil People என்ற மிக முக்கியமான புத்தகத்தையும் எழுதி வெளியிட்ட ...
பரப்புரை

ஈக்வேடாரின் பழங்குடி சமூகத்திலிருந்து ஒரு குரல்

ஈக்வேடாரின் பழங்குடி சமூகத்திலிருந்து ஒரு குரல் ஈக்வேடாரின் பழங்குடி சமூகத்திலிருந்து ஒரு குரல். “My respect, My admiration, My greetings to Thirumurugan Gandhi” ஈக்வேடார் நாட்டின் அமேசான் ...
பரப்புரை

புதுக்கோட்டை பொதுக்கூட்டத்திற்கும் அனுமதி மறுப்பு

புதுக்கோட்டை பொதுக்கூட்டத்திற்கும் அனுமதி மறுப்பு திருநெல்வேலி பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட பிறகு தற்போது புதுக்கோட்டை பொதுக்கூட்டத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முன்பு வேலூரிலும் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. காவல்துறையின் ஒப்புதலின் அடிப்படையில் ...
பரப்புரை

IMRV அமைப்பு தோழர் திருமுருகன் காந்தி கைதிற்கு எதிரான சர்வதேச பிரச்சாரத்தினை முன்னெடுக்கிறது

இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை என்று தீர்ப்பு வழங்கிய பிரேமன் தீர்ப்பாயத்தினை முன்னெடுத்த IMRV அமைப்பு தோழர் திருமுருகன் காந்தி கைதிற்கு எதிரான சர்வதேச பிரச்சாரத்தினை முன்னெடுத்திருக்கிறது. IMRV அமைப்பிற்கு மே ...