நாளை 29-9-2018 சனிக்கிழமை காலை 10 மணிக்கு வள்ளுவர் கோட்டத்தில் ஒன்று கூடுவோம்! 

- in பரப்புரை

நாளை சனிக்கிழமை காலை 10 மணிக்கு ஏழு நிரபராதித் தமிழர்களின் விடுதலை கோரி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஒன்று கூடுவோம்!

சந்திப்போம் வாருங்கள்!

தமிழர்களே! பெரும் திரளாய் நிற்போம்! 28 ஆண்டுகளாய் சிறைக் கொட்டடியில் பழிவாங்கப்படும் ஏழ்வரையும் மீட்போம்!

தமிழ்நாட்டின் அமைச்சரவை தீர்மானத்தினை தாமதப்படுத்திட ஆளுநருக்கு உரிமை இல்லை. அனைவரும் வாருங்கள்.

– மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply