தமிழ் மொழிக்காகவும், தமிழ் வழிக் கல்விக்காகவும், தமிழ் இனத்திற்காகவும் தன் வாழ்நாள் முழுதும் உழைத்த மொழிப் போராட்ட வீரரும், தமிழ்த்தேசிய உணர்வாளருமான ஐயா புலவர் கி.த.பச்சையப்பன் அவர்களின் இறுதி ஊர்வலம் ...
Monthly Archives: September 2018
திருநெல்வேலி பொதுக்கூட்டத்தின் அனுமதியினை காவல்துறை ரத்து செய்திருக்கிறது திருமுருகன் காந்தி அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி திருநெல்வேலியில் பொதுக்கூட்டம் நடத்திட அனுமதி கோரி பல நாட்களுக்கு முன்பே கடிதம் கொடுக்கப்பட்டு, ...
மொழிப்போராட்ட வீரரும், தமிழ்த்தேசிய உணர்வாளருமான ஐயா புலவர் கி.த.பச்சையப்பன் அவர்கள் இன்று(20-9-18) காலை சென்னை உயர்நீதிமன்றம் வந்திருந்த போது, மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் ...
Demonetization எனும் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியதற்கும், 2016ம் ஆண்டு கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்ட போது, அதனைக் கண்டிக்காத மத்திய அரசினை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தியதற்கும், ...
செப்டம்பர் 22 சனி மாலை 5 மணிக்கு புதுக்கோட்டை திலகர் திடலில் கூடுவோம். தமிழின உரிமை மீட்பு பொதுக்கூட்டம். திருமுருகன் காந்தியை விடுதலை செய்! தமிழ்நாட்டின் அரசியல், பொருளாதார, பண்பாட்டு ...
வங்கிக் கணக்கு மாற்றம் மே பதினேழு இயக்கத்தின் நிதிக் கோரிக்கையை ஏற்று நிதிப் பங்களிப்பு செய்த தோழர்களுக்கு எங்கள் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். பழைய வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளதால், இனி ...
திருநெல்வேலியில் செப்டம்பர் 21 வெள்ளி மாலை 5 மணிக்கு கூடுவோம்! அரசு அடக்குமுறைக்கு எதிரான பொதுக்கூட்டம் திருமுருகன் காந்தியை விடுதலை செய்! UAPA, தேசிய பாதுகாப்பு சட்டம், குண்டர் சட்டம் ...
வேலூர் சிறையில் திருமுருகன் காந்தி தனிமை சிறையில் வைக்கப்பட்டுள்ள விதம் குறித்து விளக்கும் மக்கள் கண்காணிப்பகத்தின் தோழர் ஹென்றி டிஃபேன். ...
திருமுருகன் காந்தி கைதைக் கண்டித்து செப்டம்பர் 15 அன்று ஈரோட்டில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றிய மதிமுக பொதுச்செயலாளர் திரு.வைகோ அவர்களுக்கும், தோழர்களுக்கும் மே ...
**ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் முன்பாக திருமுருகன் காந்தியை விடுதலை செய்யக் கோரி ஈழத்தமிழர்கள் ஏந்தி வந்த பதாகைகள்** தமிழீழ இனப்படுகொலைக்கு நீதி கேட்டு ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் ...
பாலஸ்தீன் குறித்தான ஆர்ப்பாட்டத்தில் பேசியதற்கு திருமுருகன் காந்தி மீது UAPA எனும் கொடூரமான கருப்பு சட்டம் பதியப்பட்டிருந்தது. எழும்பூர் நீதிமன்றம் அந்த வழக்கில் திருமுருகன் காந்தியை கைது செய்ய முடியாது ...
தமிழர் தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு, பெரியாரின் கொள்கைகளை உயர்த்திப் பிடிக்கும் உறுதி ஏற்புடன் சென்னை தி.நகரில் உள்ள பெரியார் சிலைக்கு மே பதினேழு இயக்கத்தின் சார்பில் மாலை ...
தமிழர்களின் தந்தை பெரியாரைப் போற்றுவோம். பெரியார் 140 பார்ப்பனியம் இன்று ஹிந்தியை தமிழ் மக்களுக்கு புகுத்த வேண்டும் என்கிற மூர்க்கமான பிடிவாதத்தைக் கொண்டிருக்கிற கருத்து என்னவென்றால் அரசியலுக்கு அல்ல, பொருளியலுக்கு ...
பெங்களூரில் நடைபெற்ற அரங்க கூட்டம். மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும் , UAPA கருப்பு சட்டத்தினை ஒழித்திட வலியுறுத்தியும் கண்டன அரங்க ...
#நினைவூட்டல் நாளை 16-9-2018 : – காலை 10 மணிக்கு பெங்களூர் JC சாலை ஜெய்பீம் பவனிலும் – மாலை 5 மணிக்கு ஓசூர் சாந்தி நகர் மை செலிபிரேசன் ...
ஊபா சட்டத்தில் திருமுருகன் காந்தி அவர்களை கைது செய்ய முடியாது என்று ஏற்கனவே இரண்டு முறை நீதிபதி தெரிவித்திருந்தார். அரசு சார்பில் காவல் ஆணையரிடம் அறிக்கை பெற வேண்டுமென்று 10 ...
தோழர் திருமுருகன் காந்தி மீது போடப்பட்டுள்ள ஊபா (UAPA) வழக்கிற்காக இன்று வேலூர் சிறையிலிருந்து சென்னை எழும்பூர் (அல்லிகுளம் வளாகம்) நீதிமன்றத்தில் இன்று (14-09-18) ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி வழக்கை வரும் ...
*ஓசூரில்* அரசு அடக்குமுறைக்கு எதிரான அரங்கக் கூட்டம். திருமுருகன் காந்தியை விடுதலை செய்! UAPA எனும் கருப்பு சட்டத்தினை ஒழித்திடு! செப்டம் 16, ஞாயிறு மாலை 5 மணிக்கு மை ...
சங்கரமடத்து ஆட்கள் மட்டும் தான் இங்கு பேச வேண்டும் என்று சட்டம் இருக்கிறதா? திருமுருகன் காந்தியை விடுதலையை செய்ய எல்லோரும் அவரவருக்கு தெரிந்த வகையில், தெரிந்த இடத்தில், தெரிந்த தளத்தில் ...
மத்திய அரசின் ரேசன் கடைகளை மூடுவது உள்ளிட்ட அனைத்து சட்டங்களையும் அம்பலப்படுத்தி மே பதினேழு இயக்கம் பிரச்சாரத்தினை மேற்கொள்வது மத்திய அரசுக்கு எரிச்சலூட்டுவதாக இருக்கிறது. அதனாலும், தமிழர்களின் உரிமைகளை முன்வைத்து ...
தோழர் திருமுருகன் காந்தியை விடுதலை செய்ய வேண்டும். – இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் நல்லக்கண்ணு ...
திருமுருகன் காந்தியின் மீதான அடக்குமுறையும், கைதும் நமக்கு சொல்லும் பாடம் என்பது 124-A, UAPA போன்ற கருப்பு சட்டங்கள் ஒழிக்கப்பட வேண்டியவை என்பது தான். – ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ...
“திருமுருகன் காந்தி கைதின் மூலம் மக்கள் ஆதரவு போராட்டங்களை ஒடுக்கவேண்டும் என்று நினைக்கின்ற சக்திகளை எதிர்த்து கேள்வி கேட்க வேண்டும்” – இயக்குநர் தோழர் நவீன் , தோழர் திருமுருகன் ...
பொய் வழக்கின் மூலம் கைது செய்யப்பட்ட திருமுருகன் காந்தியை உடனே விடுதலை செய் – திரு. மன்சூர் அலி கான்
திருமுருகன் காந்தி இந்த மண்ணுக்காக போராடுபவர். அவருக்கு ஏதாவது ஒன்றென்றால் மன்சூர் அலிகான் சும்மா இருக்க மாட்டேன். இந்த அடக்குமுறைகளால் அவரை ஒடுக்கி விட முடியாது. ஒட்டுமொத்த தமிழினமும் வெகுண்டெழும். ...
பெங்களூரில் அரசு அடக்குமுறைக்கு எதிரான அரங்கக் கூட்டம் திருமுருகன் காந்தியை விடுதலை செய். UAPA எனும் கருப்பு சட்டத்தினை ஒழித்திடு! செப்டம்பர் 16, ஞாயிறு காலை 10 மணி 16, Jai ...
திருமுருகன் காந்தி போராடுவது தமிழ் சமூகத்திற்காகவும், இந்த மண்ணின் எதிர்காலத்திற்காகவும். திருமுருகன் காந்தி விடுதலையாகும் வரை அவருக்கு ஆதரவாக குரலெழுப்பி போராட வேண்டும். – இயக்குநர் அமீர் இயக்குநர் அமீர் ...
**ஜெர்மனியில் தமிழ் செயல்பாட்டாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்** திருமுருகன் காந்தியை விடுதலை செய்யக் கோரியும், இந்தியா முழுதும் செயல்பாட்டாளர்கள் மீது அடக்குமுறைகள் ஏவப்படுவதை நிறுத்த வலியுறுத்தியும், முகிலன், வளர்மதி, சோஃபியா போன்றோருக்கு ...
09-09-18 ஞாயிறு மாலை சென்னை புரசைவாக்கத்தில் UAPA எதிர்ப்பு பொதுக்கூட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் சார்பாக நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் UAPA சட்டத்தில் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டதற்கு ...
சமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்