ஏழு தமிழரை விடுதலை செய்ய திரள்வோம்!

- in பரப்புரை

ஏழு தமிழரை விடுதலை செய்ய திரள்வோம்!

செப்டம்பர் 29, சனி காலை 10 மணி

ஏழு தமிழர் விடுதலை தமிழ்நாட்டின் உரிமை பிரச்சினை!
தமிழ்நாடு அமைச்சரவையின் தீர்மானத்தை மறுத்திட ஆளுநருக்கு உரிமையில்லை.

ஆளுநரே! அரசியல் சாசன விரோதமாக செயல்படாதே!

தமிழ்நாடு அமைச்சரவை தீர்மானத்தை உடனே நிறைவேற்று!

28 ஆண்டுகளாய் சிறையில் வாடும் நிரபராதித் தமிழர்களை மீட்போம். அனைவரும் வாருங்கள்.

– மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply