28 ஆண்டுகளாக செய்யாத குற்றத்திற்காக சிறையில் வாடிய ஏழு நிரபராதி தமிழர்களின் வாழ்வில் இன்று கூடிய தமிழக அமைச்சரவை எடுத்த முடிவால் ஒரு வெளிச்சக்கீற்று ஏற்பட்டிருக்கிறது. சட்ட விதி 161 ...
Monthly Archives: September 2018
மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தியை விடுதலை செய்ய வலியுறுத்தியும், UAPA எனும் கருப்பு சட்டத்தினை ஒழித்திட வலியுறுத்தியும் அரசு அடக்குமுறைக்கு எதிரான மாபெரும் பொதுக்கூட்டம் மே ...
திருமுருகன் காந்தி விடுதலையை வலியுறுத்தி தி.நகரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மாபெரும் பொதுக்கூட்டம்..நேரலை ...
ரேசன் கடையை மூடும் வகையில் WTO ஒப்பந்தத்தில் மோடி அரசு கையெழுத்திட்டதை அம்பலப்படுத்தி சென்னை எம்.ஜி.ஆர் நகரில் நடத்திய உழைப்பாளர் நாள் பொதுக்கூட்டத்தில் பேசியதற்கு போடப்பட்டுள்ள வழக்கிற்காக இன்று திருமுருகன் ...
மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை விடுதலை செய்ய வலியுறுத்தியும், நாடு முழுவதும் மனித உரிமை ஆர்வலர்கள் மீதான அடக்குமுறைகளை கைவிட வலியுறுத்தியும் SDPI கட்சியின் சார்பில் 07-09-2018 ...
**அரசு அடக்குமுறைக்கு எதிரான மாபெரும் பொதுக்கூட்டம்** திருமுருகன் காந்தியை விடுதலை செய்திட அனைவரும் வாருங்கள்.செப்டம்பர் 8, சனி மாலை 5 மணிக்கு சென்னை தி.நகரில் அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து ...
மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை விடுதலை செய்ய வலியுறுத்தியும், நாடு முழுதும் மனித உரிமை ஆர்வலர்கள் மீதான அடக்குமுறையை கைவிடு என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி SDPI கட்சி ...
ஏழு தமிழரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இசுலாமிய அரசியல் சிறைவாசிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும். – சீர்காழி நீதிமன்றத்தில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ...
பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 தமிழரை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசே முடிவு செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. உலகத் ...
அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் விழா கூட்டத்தில் பேசியதற்காக இன்று (06-9-18) சீர்காழி நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படும் தோழர் திருமுருகன் காந்திக்கு ஆதரவாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் ஒட்டப்பட்டுள்ள ...
அடக்குமுறைகளை எதிர்ப்பவர் அனைவரும் கூடுவோம். சென்னை தி.நகர் பேருந்து நிலையம் அருகே உள்ள முத்துரங்கன் சாலையில் சந்திப்போம். திருமுருகன் காந்தியை விடுதலை செய்திட குரல் எழுப்பும் பொதுக்கூட்டத்திற்கு திரள்வோம். செப்டம்பர் ...
மின்சார விநியோகத்தினை தனியார்மயமாக்குவதைக் கண்டித்தும், நெல் கொள்முதல் நிலையங்களை மூடுவது மோடி அரசு WTOல் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின் காரணமாகவே என்றும் திருமுருகன் காந்தி ஆலந்தூர் நீதிமன்றத்தில் இன்று(5-9-2018) பேசினார். வெளிநாட்டு ...
தோழர் திருமுருகன் காந்தி, வளர்மதி, முகிலன் ஆகியோரின் மீதான கைது அடக்குமுறைகளைக் கண்டித்து ஆகஸ்ட் 30 அன்று லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் முன்பு பெரியார் அம்பேத்கர் வாசகர் வட்டத்தின் ...
திருவொற்றியூர் மற்றும் ஆலந்தூர் நீதிமனறங்களில் திருமுருகன் காந்தி(4-9-18) கடந்த ஆண்டு குண்டர் சட்டத்திலிருந்து வெளியில் வந்து புழல் சிறைக்கு வெளியே உள்ள பெரியார் சிலைக்கும், அம்பேத்கர் சிலைக்கும் மாலை அணிவித்து ...
மாணவி சோஃபியா கைது செய்யப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறோம்! நமது கருத்துரிமை நசுக்கப்படுமானால், அனைவரும் சேர்ந்து உரக்க முழங்குவோம். #பாசிசபாஜக_ஆட்சிஒழிக தூத்துக்குடி படுகொலைக்கு நீதிகேட்டு தமிழகம் முழங்கட்டும். பாசிச சக்திகளுக்கு தமிழ்நாட்டில் ...
அரசு அடக்குமுறைக்கு எதிரான பொதுக்கூட்டம்! சென்னையில் செப்டம்பர் 8, சனி மாலை 4 மணிக்கு கூடுவோம். தியாகராய நகர், முத்துரங்கன் சாலை. அனைத்து ஜனநாயக சக்திகளும், கட்சிகளும், இயக்கங்களும் பங்கேற்கும் ...
நீட் தேர்வின் மூலமாக படுகொலை செய்யப்பட்ட மருத்துவர் அனிதாவின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று 1-9-2018 அரியலூரில் அனிதா நினைவு அறக்கட்டளை சார்பாக நடத்தப்பட்டது. அனிதா நினைவு நூலகமும் ...
நீட் தேர்வின் மூலமாக மருத்துவர் அனிதா கொலை செய்யப்பட்ட தினம் இன்று. நீட் தேர்வை ஒழித்து, கல்வியை மாநிலப் பட்டியலுக்கே மீண்டும் கொண்டுவந்து எதிர்கால அனிதாக்களை காப்பதே அனிதாவிற்கு நாம் ...
அனிதா முதலாம் ஆண்டு நினைவேந்தல். இன்று மாலை அரியலூரில் அனிதா நினைவு அறக்கட்டளை சார்பில் நடைபெறும் நிகழ்விலும், சென்னையில் தன்னாட்சி தமிழகம் சார்பில் நடைபெறும் நிகழ்விலும் மே பதினேழு இயக்கம் ...
சமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்