ஐ.நா ஆணையமே தலையிடு! திருமுருகன் காந்திக்காக ஒலித்த குரல்கள்!

- in பரப்புரை

ஐ.நா ஆணையமே தலையிடு! திருமுருகன் காந்திக்காக ஒலித்த குரல்கள்!

தூத்துக்குடி படுகொலையை ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பேசியதற்காக மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டதை, செப்டம்பர் 10 முதல் 28ம் தேதி வரை நடைபெற்று வரும் 39 வது ஐ.நா மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தொடரில் 8-க்கும் மேற்பட்டோர் கண்டித்துப் பேசியுள்ளனர். அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

இக்கோரிக்கையை ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் வலியுறுத்திய பன்னாட்டு செயல்பாட்டாளர்களுக்கும், ஈழத்தமிழ் மனித உரிமை செயல்பாட்டாளர்களுக்கும் மே பதினேழு இயக்கம் தனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.

Leave a Reply