Statement of protest by Tamil Nationalist and Periyarist Movements from Tamilnadu. Ever since Kashmir was announced as an integral part of India ...
Yearly Archives: 2016
தமிழர் வாழ்வுரிமையான வேலை உரிமையைப் பறிக்கும், தமிழ்த் தொழிலாளர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் ஆவடி, ஓ.சி.எப். நிர்வாகத்தைக் கண்டித்து, 09-07-2016 அன்று காலை ஆவடியில், தமிழர் தேசியத் தொழிலாளர் முன்னணி சார்பில் ...
நீதிமன்றங்களின் ஜனநாயகத்திற்கான போராட்டத்தினை நடத்திக் கொண்டிருக்கும் வழக்கறிஞர்களுக்கு துணை நிற்போம். வழக்கறிஞர் சட்டம் 34(1) இல் செய்யப்பட்ட திருத்தத்தினை சென்னை உயர்நீதி மன்றமே திரும்பப் பெறு. வழக்கறிஞர்களின் போராடும், வாதாடும் ...
தமிழ்த்தேசியப் போராளி காரைக்குடி தமிழ்ச்செல்வன் (எ) மைக்கேல் அவர்களுக்கு செவ்வணக்கம். தமிழீழ விடுதலையின் அவசியத்தினை புவிசார் அரசியலின் முக்கியத்துவத்தின் வழி பேசியவர்களில் முக்கியமானவரும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆதரவுக் களத்தில் ...
போஸ்னியா, கிழக்கு திமோர், தெற்கு சூடான் ஆகியோரைப் போன்று தமிழீழ மக்களாகிய எங்களுக்கும் பிரிந்து போகக்கூடிய சுயநிர்ணய உரிமை என்பது அடிப்படை மனித உரிமை என்பதை நேற்று பதிவு செய்தோம் ...
மோடி அரசின் சமற்கிருதத் திணிப்பைக் கண்டித்து இன்று (30-6-2016) காலை கடவுச்சீட்டு(பாசுப்போர்ட்) அலுவலகம் முற்றுகைப் போராட்டம் தமிழ்வழிக் கல்வி இயக்கம் சார்பில் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பல இயக்கங்களைச் சேர்ந்த ...
சுயநிர்ணய உரிமை தமிழர்களின் அடிப்படை உரிமை – ஐ.நா மனித உரிமை ஆணையர் செய்த் அல் ஹூசைனின் அறிக்கைக்கு பதிலளித்து பேசியது மே பதினேழு இயக்கம். “சுதந்திரமும் சுயநிர்ணய உரிமையும் ...
சுயநிர்ணய உரிமை தமிழர்களின் அடிப்படை உரிமை – ஐ.நா மனித உரிமை ஆணையர் செய்த் அல் ஹூசைனின் அறிக்கைக்கு பதிலளித்து பேசியது மே பதினேழு இயக்கம். Self Determination is ...
இந்தோனேசியா கடலில் தவிக்கும் தமிழீழ அகதிகள் குறித்தும், தமிழகத்தின் சிறப்பு வதை முகாம்கள் குறித்தும் 23/6/16 அன்று மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் செய்த பதிவின் ...
அன்பான தமிழர்களே, 2009 இல் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் உதவியுடன் இலங்கை இனவெறி அரசு ஈழத்தில் 1,46,679 தமிழர்களைக் கொன்று குவித்து ஒரு மிகப் பெரிய இன ...
Kind attn to : Honorable Minister Thirumathi. Nirmala Sitharaman —————————————————————————— Counter to the rejoinder dated 05/05/2016 of Ministry of Commerce and Industry. ...
ஈழவிடுதலைக்கு எதிராக பல்வேறு நடவெடிக்கைகளை பாஜக அரசு எடுத்த பொழுது பாராளுமன்றத்தில் 37 எம்.பிகளை வைத்து ஏதும் பேசாமல் கள்ள மெளனம் காத்த ஜெயலலிதாவின் அரசினை நம்புவதற்கு ஈழ ஆதரவாளர்கள், ...
தமிழினத்தின் கோரிக்கைகள் சர்வதேச அளவிலும், இந்திய பாராளுமன்ற அளவிலும் விவாதத்தினை எதிரொளித்துக்கொண்டிருக்கும் தருணத்தில் நடக்க இருக்கும் இந்த தேர்தல் முக்கியமான நகர்வுகளை கொண்டிருக்கிறதாக மே17 இயக்கம் கருதுகிறது. இந்நிலையில் ...
புரட்சியாளர் அம்பேத்கர் 125வது பிறந்த நாளில் சாதிய ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான எழுச்சிப் பொதுக்கூட்டம் மே பதினேழு இயக்கம் சார்பில் ஏப்ரல் 14,2016 அன்று சென்னை திருவொற்றியூர் பகுதியில் ...
ஊழல் மின்சாரம் ஆவணப்படம் நேற்று (10 ஏப்ரல் 2016) அய்யா.பழ.நெடுமாறன் அவர்களால் வெளியிடப்பட்டு தோழர் பொழிலன்(தமிழக மக்கள் முன்னனி) அவர்களால் பெற்றுக் கொள்ளப்பட்டது. அய்யா.நெடுமாறன் அவர்கள் ஆவணப்படத்தினை அறிமுகம் ...
உடுமலைப்பேட்டையில் நடைபெற்ற சாதிய ஆணவக் கொலையினைக் கண்டித்தும், சாதி மறுப்பு மணம் புரிந்தோரின் பாதுகாப்பை உறுதிபடுத்தாத அரசைக் கண்டித்தும், சாதிய ஆவணப்படுகொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் இயற்றக் கோரியும் இன்று (22-3-2016) ...
விவசாயிகளிடம் கடன் வசூல் என்ற பெயரில் காவல்துறை உதவியோடு தாக்குதல் நடத்தி, தற்கொலைக்கு தூண்டுவதை தடுத்திட மத்திய-மாநில அரசுகளை வலியுறுத்தி தமிழக அனைத்து விவசாயிகளின் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் நேற்று ...
The May17 Movement congratulates the Kurdish Rebels who have freed and declared autonomy of the section of their homeland that was hitherto ...
சாதிய ஆணவப் படுகொலைகள் காட்டுமிராண்டித்தனம். தமிழக அரசே! சாதிய ஆணவப் படுகொலைகளை தடுத்திட தனிச்சட்டம் இயற்றிடு. ஆணவப் படுகொலையில் ஈடுபடும் குடும்பத்தினர் அனைவரையும் குற்றவாளிகளாக அறிவித்திடு. அவர்களின் சொத்துக்களை பறிமுதல் ...
குர்து போராளிகள் சிரியாவிற்குட்பட்ட நிலப்பரப்பினை விடுவித்து அதை தன்னாட்சி பிரதேசமாக அறிவித்திருக்கிறார்கள். அவர்களுக்கு மே பதினேழு இயக்கம் வாழ்த்துகளை தெரிவிக்கிறது. ஈரான், ஈராக், சிரியா, துருக்கி ஆகிய நாடுகளால் ஆக்கிரமிக்கப்பட்ட ...
கும்முடிப்பூண்டி அகதி முகாமில் நிகழ்த்தப்பட்ட கொடுமை சென்னை அருகே உள்ள கும்மிடிப்பூண்டி அகதி முகாமில் சுபேந்திரன் என்பவர் கடுமையாக காவல்துறை அதிகாரிகளால் தாக்கப்பட்டது தொடர்பாக, தங்கள் நிலையை எடுத்துக் கூறி ...
”முல்லைப் பெரியாறு அணை உடைக்கப்பட்டால் இந்திய இறையாண்மை பாதிக்கப்படும்” என்று முழங்கிய தமிழக பொதுப்பணித்துறை முன்னாள் தலைமைப் பொறியாளர் விஜயகுமார் புற்றுநோயின் காரணமாக நேற்று நம்மை விட்டு பிரிந்தார். முல்லைப் ...
சர்வதேச விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டிய தமிழினப்படுகொலை குற்றவாளியும், இட ஒதுக்கீட்டிற்கு எதிராக பேசிவரும் காசுமீர பார்ப்பனரான ‘ராகுல்காந்தி’யை தமிழக அரசியல் களத்தில் மீண்டும் அரங்கேற்ற முயலும் தி.கவின் சமூகநீதி மாநாட்டிற்கு எதிர்ப்பு ...
நேற்று 06.03.16 ஞாயிறு மாலை 7மணிக்கு சென்னை எழும்பூர் சிராஜ் மாகாலில் நீதி, அமைதிக்கான மக்கள் இயக்கமும், வைகறை வெளிச்சம் இதழின் வாசகர் வட்டமும் இணைந்து நடத்திய இரண்டு நூல்களை ...
உலக தமிழ் பாரம்பரிய காலடி குத்துவரிசை விளையாட்டு சங்கத்தின் 10ஆவது ஆண்டுவிழா நேற்று 06.03.16 ஞாயிற்று கிழமை மாலை 5மணிக்கு கே.கே.நகர் சிவன் பார்க் அருகில் நடந்தது. இதில் சிறப்பு ...
ஐநாவிற்குள் நடக்கும் ஊழல்களையும், அக்கிரமங்களையும் தொடர்ந்து வெளிப்படுத்தி வந்த இன்னர் சிட்டி பிரஸ் என்ற பத்திரிக்கையையும் அதன் ஆசிரியரான மேத்யூ லீயையும் மிகக்கொடுரமாக வெளியேற்றிய ஐநாவை கண்டித்து கடந்த சனிகிழமை ...
அமெரிக்க இங்கிலாந்து உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகளின் மேல் எந்த கறையும் படிந்து விடாதபடி அப்படியே படிந்தாலும் அதனை துடைக்கும் துடைப்பானாக இருக்க உருவாக்கப்பட்ட அமைப்பான ஐநாவின் ஊழல்களை தொடர்ந்து அம்பலப்படுத்தி ...
நேற்று 20-2-2016 மாலை 5 மணிக்கு சென்னை தி நகரில் – கெயில் குழாய் பதிப்பும் தமிழக வாழ்வாதார அழிப்பும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்வில் மே பதினேழு ...
சமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்