சமஸ்கிருத திணிப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மோடி அரசின் சமற்கிருதத் திணிப்பைக் கண்டித்து இன்று (30-6-2016) காலை கடவுச்சீட்டு(பாசுப்போர்ட்) அலுவலகம் முற்றுகைப் போராட்டம் தமிழ்வழிக் கல்வி இயக்கம் சார்பில் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பல இயக்கங்களைச் சேர்ந்த தோழர்களுடன் மே பதினேழு இயக்கத் தோழர்களும் பங்கேற்றனர்.
மோடி அரசின் இந்தி மற்றும் சமற்கிருதத் திணிப்பினை எதிர்த்து தோழர்கள் முழக்கமிட்டனர்.

13501809_1353380878012701_2429325700728601408_n

13516176_1354094384608017_2751119607654828905_n

Leave a Reply