நேற்று 20-2-2016 சனிக்கிழமை மதியம் 12 மணிக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் கெயில் குழாய் பதிப்பின் ஆபத்தை விளக்கும் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் தற்சார்பு விவசாயிகள் சங்கத் தலைவர் ...
Yearly Archives: 2016
இனப்படுகொலை இலங்கையை காக்க அமெரிக்காவின் அடுத்த காய் நகர்த்தல்: இனப்படுகொலை இலங்கையை அரசியல், பொருளாதார மற்றும் இராணுவ முறையில் சிறந்த நாடாக மாற்றி அதன் இனப்படுகொலை கரையை அமெரிக்கா மறைக்க ...
IBC Tamil விவாதத்தில் : மே 17 திருமுருகன் , இதயச்சந்திரன் , சேனன். ...
கெட்டிகாரன் புளுகு எட்டு நாளைக்குன்னு ஊர்பக்கம் ஒரு பழமொழி உண்டு அது யாருக்கு பொறுந்துதோ இல்லையோ நம்ம ஊர் அரசு சார் விஞ்ஞானிகளுக்கும் அரசு சார் அதிகார வர்க்க ஆதிகாரிகளுக்கும் ...
முருகதாசன் நினைவுநாளில் சர்வதேச விதிகளையும், ஐநாவின் பொறுப்புகளையும் திட்டமிட்டு தட்டிக்கழித்துவிட்டு இனப்படுகொலை நடப்பதற்கு உதவி செய்ததை நினைவுபடுத்தும் விதமாக வருடம் தோறும் இப்போராட்டம் மே17 இயக்கத்தினால் ஒருங்கிணைக்கப்படுகிறது. இன்று ...
தோழர் திலீபன் மகேந்திரனை தாக்கிய புளியந்தோப்பு காவல்நிலையம் முற்றுகை. தந்தை பெரியார் திராவிடர் கழகம் தோழமை இயக்கங்களை இணைத்து நடத்தியது. மே பதினேழு இயக்கம் மற்றும் தோழமை இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் ...
நேற்று 07.02.16 அன்று பத்தாண்டுகளுக்கு மேல் சிறையிலுள்ள பேரறிவாளன் அபுதாஹிர் உள்ளிட்ட சிறைவாசிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சி நடத்திய கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் மே 17 இயக்கத்தின் ...
இனப்படுகொலை இலங்கைக்கு எப்போதெல்லாம் ஆபத்து வருகிறது அப்போதெல்லாம் தனது ஆரிய இனத்தவனான இலங்கையை காப்பதில் மும்முரமாக இந்தியா களமிருக்கும். அதையேதான் இப்போதும் இந்தியா செய்யவிருக்கிறது. அதனைஅம்பலப்படுத்தும் விதமாகத்தான் மே 17 ...
சிங்களப் படையினரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, வயிற்றில் கல்லைக் கட்டி, கிணற்றில் வீசி படுகொலை செய்யப்பட்ட ஆறு வயது தமிழ் சிறுவன் தர்சன் படுகொலைக்கு நீதி கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம் ...
இன்று இரவு 9 மணிக்கு சன் நியூஸ் தொலைக்காட்சியில் இலங்கையின் அரசியல் சாசனம் குறித்தும், தமிழர்களின் உரிமை குறித்தும் விவாதம். மே17 இயக்கம் பங்கேற்கிறது. வாய்ப்பிருந்தால் பார்க்கவும். ...
கெயில் குழாய் பதிப்பு குறித்தான விவாதம் இன்று இரவு 7 மணிக்கு சத்தியம் தொலைக்காட்சியில் மே 17 இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் பங்கேற்கிறார். வாய்ப்பிருக்கும் தோழர்கள் அவசியம் ...
கெயில் குழாய் பதிப்பு குறித்தான விவாதம் இன்று இரவு 9 மணிக்கு கேப்டன் நியூஸ் தொலைக்காட்சியில் மே 17 இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் பங்கேற்கிறார். வாய்ப்பிருக்கும் தோழர்கள் ...
இன்று இரவு 9 மணிக்கு நியூஸ் 7 தொலைக்காட்சியில் மோடியின் தமிழக வருகை குறித்த விவாதத்தில் மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் பங்கேற்கிரார். வாய்ப்புள்ள தோழர்கள் காணவும் ...
இனப்படுகொலை இலங்கை அரசு தமிழர்களின் பகுதிகளை சிங்களமயமாக்கவும் மற்றும் இராணுவமயமாக்கவும் வேலையில் தற்போது முழு மூச்சுடன் இறங்கியுள்ளது. அதன் படி தமிழர் பகுதியான் மன்னாரில் தற்காலிகமாக போட்டப்பட்ட இராணுவ நிலையங்களை ...
தோழர் ரோகித் மரணத்தைத் தொடர்ந்து நடைபெரும் போரட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் நடைபெரும் போரட்டத்திற்கு சென்று இருந்தோம். பல்கலைக்கழக வாசலில் அடையாள அட்டை உள்ள மாணவர்களை மட்டுமே அனுமதிப்போம் ...
வரலாற்றாய்வாளர் தமிழறிஞர் மறைந்த முனைவர் நொபுரு கராசிமா அவர்கள் நினைவுக் கருத்தரங்கம் மற்றும் படத்திறப்பு நிகழ்வு நேற்று 23-1-2016 மாலை 5 மணிக்கு சிறப்பாக நடந்தது. ஏராளமான பொதுமக்கள், மாணவர்கள், ...
Participating in Debate tonight at NEWSX on Rajiv convicts release at 7:00 or 7:30 PM. ஆங்கில தொலைக்காட்சிகளில் எழுவர் விடுதலை குறித்து செய்தி வெளியிடும் ...
ஜல்லிக்கட்டு தொடர்பான தொலைக்காட்சி விவாதங்கள்: இன்று இரவு 8 மணிக்கு புதிய தலைமுறை தொலைக்காட்சியில் மே பதினேழு இயக்கத் தோழர் திருமுருகன் அவர்களும், இரவு 9 மணிக்கு சன் நியூஸ் ...
சல்லிக்கட்டின் மீதான தடையை கண்டித்து இன்று 13-1-2016 மாலை 4 மணிக்கு இந்திய அரசின் சாஸ்த்திரி பவன் அலுவலகம் மே பதினேழு இயக்க தோழர்களால் முற்றுகையிடப்பட்டது. பன்னாட்டு கார்ப்பரேட் வணிகத்திற்காக ...
சென்னை, கடலூர் வெள்ளப் பேரழிவினை உருவாக்கியது யார்? எதிர்காலத்தில் தடுப்பது எப்படி? என்ற தலைப்பில் கருத்தரங்கம் விவாதம் மற்றும் புகைப்பட கண்காட்சி நேற்று 9-1-2016 சனிக்கிழமை மாலை சிறப்பாக நடைபெற்றது. ...
பேரறிவாளன் உள்ளிட்ட தமிழர் எழுவர் விடுதலைக்கு அரசமைப்புச் சட்டத்தின் 161ஆம் உறுப்பு தரும் அதிகாரத்தை தமிழக முதல்வர் அவர்கள் பயன்படுத்த வேண்டும் என்று கோரிக்கை ! சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் ...
சமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்