அரசு அடக்குமுறைக்கு எதிரான அரங்கக் கூட்டம் – பெங்களூர் & ஓசூர்

- in பரப்புரை

#நினைவூட்டல்

நாளை 16-9-2018 :
– காலை 10 மணிக்கு பெங்களூர் JC சாலை ஜெய்பீம் பவனிலும்
– மாலை 5 மணிக்கு ஓசூர் சாந்தி நகர் மை செலிபிரேசன் அரங்கிலும்

அரசு அடக்குமுறைக்கு எதிரான அரங்கக் கூட்டம்.

* திருமுருகன் காந்தியை விடுதலை செய்!
* UAPA எனும் கருப்பு சட்டத்தினை ஒழித்திடு!

பெங்களூர்-ஓசூர் நகர மற்றும் சுற்றுவட்டார தோழர்கள் அவசியம் பங்கேற்று, தோழர் திருமுருகன் காந்தியின் விடுதலைக்கான குரலுக்கு வலுவூட்டவும்.

 

Leave a Reply