திருமுருகன் காந்தி கைதைக் கண்டித்து மதிமுக மாநில மாநாட்டில் தீர்மானம்

- in பரப்புரை

திருமுருகன் காந்தி கைதைக் கண்டித்து செப்டம்பர் 15 அன்று ஈரோட்டில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றிய மதிமுக பொதுச்செயலாளர் திரு.வைகோ அவர்களுக்கும், தோழர்களுக்கும் மே பதினேழு இயக்கம் தனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.

Leave a Reply