தோழர் திருமுருகன் காந்தி மீது காவல்துறையினர் அத்துமீறல்

- in பரப்புரை

தோழர் திருமுருகன் காந்தி மீது போடப்பட்டுள்ள ஊபா (UAPA) வழக்கிற்காக இன்று வேலூர் சிறையிலிருந்து சென்னை எழும்பூர் (அல்லிகுளம் வளாகம்) நீதிமன்றத்தில் இன்று (14-09-18) ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி வழக்கை வரும் 17-09-18 (திங்கள்கிழமை) அன்று ஒத்திவைத்தார். தோழர் திருமுருகன் காந்தி செய்தியாளர்களிடையே பேச முற்படுகையில், காவல்துறையினர் அதனை தடுக்கும் விதமாக கடுமையாக நடந்துகொண்டனர். காவல்துறையின் இந்த அத்துமீறலை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

Leave a Reply