பெங்களூரில் நடைபெற்ற அரங்க கூட்டம்

- in பெங்களூர்

பெங்களூரில் நடைபெற்ற அரங்க கூட்டம்.

மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும் , UAPA கருப்பு சட்டத்தினை ஒழித்திட வலியுறுத்தியும் கண்டன அரங்க கூட்டம் 16-9-18 காலை பெங்களூரில் நடைபெற்றது . இதில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் பிரவீன்குமார்,அருள்முருகன் மற்றும் அருண் ஆகியோர் உரையாற்றினர்

Leave a Reply