திருநெல்வேலியில் அரசு அடக்குமுறைக்கு எதிரான பொதுக்கூட்டம்

- in பரப்புரை

திருநெல்வேலியில் செப்டம்பர் 21 வெள்ளி மாலை 5 மணிக்கு கூடுவோம்!

அரசு அடக்குமுறைக்கு எதிரான பொதுக்கூட்டம்

திருமுருகன் காந்தியை விடுதலை செய்!

UAPA, தேசிய பாதுகாப்பு சட்டம், குண்டர் சட்டம் போன்ற கருப்பு சட்டங்களை ஒழித்திடு!

தமிழ்நாட்டின் அரசியல், பொருளாதார, பண்பாட்டு உரிமைகளை காப்போம்.

அனைவரும் வாருங்கள்!

சித்தா கல்லூரி அருகில், பாளையங்கோட்டை, திருநெல்வேலி

– மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply