ஓசூரில் அரசு அடக்குமுறைக்கு எதிரான அரங்கக் கூட்டம்

- in பரப்புரை
*ஓசூரில்*

அரசு அடக்குமுறைக்கு எதிரான அரங்கக் கூட்டம்.
திருமுருகன் காந்தியை விடுதலை செய்!
UAPA எனும் கருப்பு சட்டத்தினை ஒழித்திடு!

செப்டம் 16, ஞாயிறு மாலை 5 மணிக்கு


மை செலிபிரேசன் அரங்கம், தேன்கணிக்கோட்டை சாலை, அசோக்பவன் உணவக மாடியில், சாந்தி நகர், ஓசூர்.

திருமுருகன் காந்தி மீதான அடக்குமுறையினை எதிர்த்து குரலெழுப்புவோம். ஓசூர் மற்றும் அருகில் உள்ள தோழர்கள் பங்கேற்கவும்.

அதே நாளில் காலை 10 மணிக்கு பெங்களூரில் அரங்கக் கூட்டம் நடைபெற உள்ளது. பெங்களூரில் உள்ள தோழர்கள் அங்கு பங்கேற்கவும்.

– மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply