தமிழ்த்தேசியம் - காலத்தின் கட்டாயம் என்ற கருத்தரங்கம் தமிழ்த்தேச நடுவத்தின் சார்பில் ஜூலை 19 அன்று மாலை மதுரையில் நடைபெற்றது. இதில் தமிழ்த் தேசியத்திற்காக தொடர்ச்சியாக நீண்ட காலமாக போராடி வரும் தோழர்கள் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினர். தமிழ்த்தேசியம் என்ற பெயரில் பரப்பப்படும் திரிபுவாதங்கள் குறித்தும், ஆரோக்கியமான தமிழ்த்தேசியம் எப்படி அமைய வேண்டும் எனவும் முக்கியமான உரை நிகழ்த்தினர். தோழர்கள் தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தின் தோழர் பொழிலன், தமிழக மக்கள் புரட்சி கழகத்தின் தோழர் அரங்க குணசேகரன், தற்சார்பு விவசாயிகள் இயக்கத் தோழர் கி.வே. பொன்னையன், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தின் தோழர் நிலவன், தமிழ்த் தேசக் குடியரசு இயக்கத்தின் தோழர் தமிழழகன், மே பதினேழு இயக்கத்தின் தோழர் அருள்முருகன் உள்ளிட்டோர் விளக்கவுரையாற்றினர். மேலும் இக்கருத்தரங்கம் தொடர்ச்சியாக தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் நடைபெற உள்ளது. ...
Yearly Archives: 2015
17-மே-2015 மாலை 5 மணியளவில் சென்னையில் தமிழர் பெருங்கடலாம் மெரினா கடற்கரையில் தமிழினப்படுகொலையின் ஆறாம் ஆண்டு நினைவேந்தல் சிறப்பாக நடைபெற்றது. பல்வேறு கட்சிகள் இயக்கங்களை சார்ந்த தோழர்களும் ஏராளமான பொதுமக்களும் ...
புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த தினத்தையொட்டி மே பதினேழு இயக்க தோழர்கள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ...
ஏப்ரல்14, புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு, சாதிவெறி கவுரவக் கொலைகளுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் சென்னையில் தமிழ்த்தேசக் குடியரசு இயக்கம் சார்பில் இன்று நடைபெற்றது. இதில் மே17 இயக்கமும் பங்கேற்றது. ...
ஆந்திரப் பிரதேசத்தின் பிரதான அரசியல் கட்சிகளுக்கிடையேயான அதிகார- கடத்தல் போட்டிக்கு பலியாக்கப்படுகிறார்கள் அப்பாவித் தமிழர்கள். கடந்த சில வருடங்களில் அப்பாவித் தமிழர்கள் ஆந்திர அரசினால் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். பல்லாயிரம் தமிழர்கள் ...
29 தமிழர்களின் நீதிக்காக குரல் கொடுக்க முன்வாருங்கள் ! 20 தமிழர்களின் படுகொலைக்கு நியாயம் கேட்க போராடிக்கொண்டிருக்கும் இச்சமயத்தில் கடந்த 4 வருடங்களில் இதே போல கொடூரமாக கொலை செய்யப்பட்ட ...
20 அப்பாவி தமிழர்களை கொலை செய்த ஆந்திர அரசை கண்டித்து இன்று 10.04.15 திராவிடர் விடுதலை கழகம் கூடுவாஞ்சேரியில் கண்டன கூட்டத்தை நடத்தியது இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ,மே ...
செம்மரக் கடத்தல் முதலாளிகளின் கொள்ளைப் போட்டிக்காக, 20 அப்பாவி தமிழ் தொழிலாளர்களை படுகொலை செய்த சந்திரபாபு நாயுடுவிற்கு சொந்தமான ஹெரிடேஜ் புட்ஸ் நிறுவனம், சென்னை திநகரில் இன்று முற்றுகையிடப்பட்டது. முற்றுகையிட ...
Press Meet : “Inside story of the Brutal Massacre of 20 Tamils by Andra State” Chennai Press Club, Thursday 09 April, 11:30AM ...
9-Apr-2015 மாலை 6 மணிக்கு ஹெட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சியில் ஆந்திராவில் நிகழ்ந்த தமிழர் படுகொலை குறித்த விவாதம் ...
20 தமிழக கூலித் தொழிலாளர்களை சட்டத்திற்கு புறம்பாக சுட்டுக்கொலை செய்த ஆந்திர அரசை கண்டித்து மதுரை ஆந்திரா வங்கியை அனைத்து கட்சி மற்றும் இயக்கம் தோழர்கள் இன்று முற்றுகையிட்டனர் .இதில் ...
அம்பரப்பர் மலையில் உள்ள அம்பரப்பராயர் பங்குனி திருவிழா பொட்டிபுரம், சின்னபொட்டிபுரம், குப்பநாசாரிபட்டி, ராமகிருட்டினாபுரம், புதுக்கோட்டை, திம்ம நாயக்கன் பட்டி , ஆகிய ஆறு ஊர் மக்களால் கொண்டாடப்பட்டது. நியூட்ரினோ திட்டத்தை ...
ஆந்திர காவல்துறையால் 20 தமிழக தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து ஆந்திரா கிளப் முற்றுகை
ஆந்திர காவல்துறையால் தமிழக தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து இன்று தமிழக வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பாக ஆந்திரா கிளப் முற்றுகை நடைபெற்றது. இதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி, தந்தை பெரியார் ...
மீனவர் பிரச்சினை குறித்தும், மோடியின் இலங்கைப் பயணம் குறித்தும் நடைபெற்ற விவாதத்தில் மே17 இயக்கம் சார்பில் முன்வைக்கப்பட்ட வாதம்.காணொளித் தொகுப்பு: நன்றி தோழர் லிங்கேஷ். [fbvideo link=”https://www.facebook.com/video.php?v=1065721950111930&set=vb.548060911878039&type=2&theater” width=”500″ ...
இன்று (04/04/2015) மதுரை மீனாட்சி பஜாரில் “இனப்படுகொலையாளன் இலங்கைக்கு போர் பயிற்சி அளித்த இந்தியாவைக் கண்டித்து” கண்டன ஆர்ப்பாட்டம் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது. பல்வேறு தோழமை இயக்கத் ...
பாரம்பரிய விவசாயத்தை மீட்டெடுக்கு பணியில் தனது இறுதி காலம் வரையில் உழைத்த ஐயா நம்மாழ்வார் அவர்களின் பணியை தொடர்ந்து செய்து வரும் திருத்துறைபூண்டி ”நெல் ஜெயராமன்” அவர்களுக்கு மத்திய அரசு ...
திருவாரூரில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக கட்டிடத்தின் ஒரு பகுதி நேற்று 29.03.2015 காலை இடித்து விழுந்தது, இதில் தமிழ்நாட்டை சேர்ந்த இரண்டு தொழிலாளர்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்கள் முன்று பேர் ...
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் சமூகவியல் துறையில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் அருள்முருகன் மாணவர்கள்-மாணவிகளிடத்தில் 23-3-2015 [திங்கள்] அன்று ‘Media and rape’ என்ற தலைப்பில் India’s ...
மதுரையில் எண்ணற்ற இளைஞர்களுக்கு அரசியல் ஆசானாக இருந்த முற்போக்கு இலக்கிய முன்னோடி அய்யா புலவர். மு. தமிழ்க்கூத்தனார் அவர்களுக்கும். பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தோழர். இ. மாயாண்டி பாரதி அய்யா ...
நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து மதிமுக தலைவர் வைகோ அவர்களின் ஒருங்கிணைப்பில் பல்வேறு தலைவர்களும் கலந்து கொள்ளும் நாசகார நியூட்ரினோ திட்டத்தை நிறுத்த வலியுறுத்தி நடைபெற்றுவரும் ஒரு நாள் உண்ணாவிரதத்தில் மே ...
Boycott The Hindu.
Media partner of tamil genocide. ...
மதுரையில் எண்ணற்ற இளைஞர்களுக்கு அரசியல் ஆசானாக இருந்த முற்போக்கு இலக்கிய முன்னோடி அய்யா புலவர். மு. தமிழ்க்கூத்தனார் அவர்களுக்கும். பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தோழர். இ. மாயாண்டி பாரதி அய்யா அவர்களுக்கும் நினைவேந்தல் பொதுக்கூட்டம் திருப்பரங்குன்றத்தில் 16 கால் மண்டபத்தில் வரும் சனிக்கிழமை(21-மார்ச்-2015) மாலை 6 மணிக்கு "தமிழ்க் கூத்தனார் நினைவுப் பாசறை மற்றும் மே பதினேழு இயக்கம் " இணைத்து நடத்துகிறது.
பல்வேறு தோழமை இயக்கத் தோழர்களும் உணர்வாளர்களும் பொதுக் கூட்டத்தில் பேச இருகிறார்கள்.
அனைவரும் வருக. ...
There is no excerpt because this is a protected post. ...
அமெரிக்க தூதரக முற்றுகை. பத்திரிக்கை செய்தி ...
மின்னஞ்சல்: contact.may17@gmail.com அலைபேசி : +91 9444146806 தோழர். திருமுருகன் காந்தி தோழர். அருள் ...
மே பதினேழு இயக்கம் தமிழீழ இனப்படுகொலை நாளான 2009, மே மாதம் 17ஆம் தேதியை குறியிடாக வைத்து தமிழர் உரிமை சார்ந்து இயங்கும் அரசியல்-சமூக அமைப்பு. தமிழீழத் தமிழர்களின் விடுதலை ...
இலங்கை ராணுவத்திற்கு அமெரிக்கா எப்படியெல்லாம் உதவியுள்ளது? 1996ல், விடுதலைப் புலிகள் கைப்பற்றிய முல்லைத்தீவு ராணுவ தளத்தில் தங்கள் புதிய ராணுவ திறன்களை நிரூபித்த பிறகு, அமெரிக்க சிறப்பு படை தொடர்ச்சியான ...
சமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்