கிட்டதட்ட 17வருடங்களுக்கு பின்னர் அமெரிக்காவின் ஈழ எதிர்ப்பு நடவெடிக்கையை கண்டித்து இன்று அமெரிக்க கொடி எரிக்கப்பட்டது. (இதே போன்றதொரு ஒரு முற்றுகை போராட்டத்தினை பு.இ.மு புலிகளை தடை செய்ததற்காக நிகழ்த்திக்காட்டியது ...
Yearly Archives: 2015
மார்ச் 9, 2015 அன்று தஞ்சையில் மீத்தேன் திட்டத்தை எதிர்த்து தமிழர் விடியல் கட்சி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம். இதில் தந்தை பெரியார் திராவிடர் கழகத் தோழர் கோவை ...
{:ta} மின்கட்டண உயர்வை தடுக்க கோரியும், அரசே மின்சாரம் தயாரிக்க முடிந்தும் தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவதைக் கண்டித்தும், மக்களின் கருத்துக்களை மதியாமல் தனியாருக்கு சாதமாக செயல்படும் மின்சார ...
கிட்டதட்ட 17வருடங்களுக்கு பின்னர் அமெரிக்காவின் ஈழ எதிர்ப்பு நடவெடிக்கையை கண்டித்து இன்று அமெரிக்க கொடி எரிக்கப்பட்டது. (இதே போன்றதொரு ஒரு முற்றுகை போராட்டத்தினை பு.இ.மு புலிகளை தடை செய்ததற்காக நிகழ்த்திக்காட்டியது ...
மார்ச் 12 – 2015 இல் முகநூல் இணையதளம் மூலம் உணர்வாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு கொடுக்கப்பட்ட பதில். அதுவே அமெரிக்க தூதரகத்தை ஏன் முற்றுகையிடவேண்டுமென்பதை விளக்குகிறது என்பதால் அதனையே இங்கே தருகிறோம். ...
மார்ச் 9, 2015 அன்று தஞ்சையில் மீத்தேன் திட்டத்தை எதிர்த்து தமிழர் விடியல் கட்சி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம். இதில் தந்தை பெரியார் திராவிடர் கழகத் தோழர் கோவை ...
காவிரியின் குறுக்கே அணை கட்டுவதைக் கண்டித்து இன்று (11-3-2015) அன்று சென்னையில் மத்திய அரசு அலுவலக முற்றுகை காவிரி பாதுகாப்பு இயக்கம் சார்பில் நடைபெற்றது. இதில் பல்வேறு இயக்கங்கள், கட்சிகளைச் ...
காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் மார்ச் 7 அன்று நடைபெற்ற மேகதாது அணை முற்றுகைப் போராட்டம். தோழர் பெ.மணியரசன் அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த பல்வேறு இயக்கங்கள், கட்சிகள், விவசாயிகள் ...
மோடியின் இலங்கை பயணம் குறித்தான விவாதத்தில் News 7 தொலைக்காட்சியில் மே17 இயக்கத் தோழர் திருமுருகன், தந்தை பெரியார் திராவிடர் கழகத் தோழர் கு.ராமகிருஷ்ணன், பாஜகவின் கே.டி ராகவன் ஆகியோர் ...
”அனைவருக்கும் உணவு” “பட்டினியில்லா இந்தியா” என்ற நிலையை இந்தியர்களுக்கு கிடைக்க மரபணு மாற்று உணவே எதிர்காலத்தில் சிறந்த வழியென்று பசுமை புரட்சி என்ற பெயரில் இயற்கை விவாசயத்தை அழித்த, பராம்பரிய ...
மோடியே தமிழீழத்தில் நுழையாதே.இந்தியாவே 13வது சட்டத்திருத்தத்தை தமிழர் மீது திணிக்காதே.இந்திய மார்வாடிகளின் வணிகத்தை தமிழர் நாங்கள் புறக்கணிப்போம். ...
மதுரையிலிருந்து தேனி வரை நடைபெற்ற நியூட்ரினோ எதிர்ப்பு பிரச்சாரப் பயணம். இதில் வைகோ, மேதாபட்கர், கிவே.பொன்னையன்,பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்த தோழர்கள் பங்கெடுத்தனர். இதில் மே ...
நேற்று நடந்த ஐநா மனித உரிமை கூட்டத்தொடரில் இலங்கை அமைச்சர் மங்கள சமரவீராவின் பேச்சு பல சந்தேகங்களையும் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கான நீதியை சர்வதேசத்தின் துணையுடன் நீர்த்துப்போகச்செய்யுமோ என்ற அச்சத்தையும் ...
சமீபத்தில் இலங்கை மீதான ஐநாவின் விசாரணை அறிக்கையை ஆறுமாத காலம் தள்ளிவைப்பதாக ஐநாவின் மனித உரிமை ஆணையம் அறிவித்திருந்தது. ஏன் ஐநா அவை இப்படி ஒரு முடிவை எடுத்தது.இந்த காலதாமத்திற்கு ...
தமிழ்நாட்டின் இயற்கை வளங்களை சூறையாடும் இந்திய மற்றும் பன்னாட்டு நிறுவனங்களை விரட்டியடிப்போம் என்ற முழக்கத்துடன் தமிழக மக்கள் முன்னணி சார்பில் தஞ்சையில் மாபெரும் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் பல்வேறு ...
பான் கீ மூனுக்கு அடுத்து நிலையில் இருக்கும் ஐநாவின் உயரதிகாரி ஜெப்ரி D.பெல்ட்மேன் (Jeffrey D.Feltman) இன்று இலங்கைக்கு வருகை தரவுள்ளார். அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற நாடுகளின் நெருக்குதலால் ...
நூற்றுக்கணக்கான ஈழத்தமிழர்கள் நேற்று லண்டனில் , அமெரிக்க தூதரகத்தின் முன்பு போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். பாதுகாப்பு கவுன்சிலில் இலங்கை மீதான நடவெடிக்கையை பரிந்துறை செய்யவேண்டுமென்றும், ஐ.நா மனித உரிமைக்கமிசனின் அறிக்கை ...
நியூட்ரினோ திட்டம் குறித்து மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் எழுதியுள்ள கட்டுரை. நியூட்ரினோ திட்டம் – நம் குழந்தைகள் மீது நிகழும் வன்முறை புவியின் மேற்பரப்பு உருவான வரலாற்றினைத் தெரிந்து ...
மார்ச் 14 சென்னையில் இருக்கும் அமெரிக்க தூதரகத்தினை முற்றுகை இடுகிறோம். தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை தனது பகடைக்காயாக பயன்படுத்தி ஆட்சி மாற்றத்தை தனக்கு சாதகமானதாக மாற்றியது அமெரிக்கா. அதன் பின்னர் ...
2009 இனப்படுகொலைக்கு பின் பெரும் திரளான மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமிழர்களின் கோரிக்கைகளை பகடைக்காயாக பயன்படுத்திய மேற்குலகிற்கும், இந்தியத்திற்கும் பதிலடி கொடுக்கும்படியான போராட்டங்கள் உலகெங்கும் தமிழர்களால் முன்னெடுக்கப்படட்டும். இந்திய- மேற்குலக ...
நம் மொழி உரிமைக்காக மதுரையில் நடக்கும் இரண்டு நிகழ்வுகள். திரளாக கலந்து கொள்வோம். நம் மொழி உரிமையை மீட்போம் உலகத் தாய் மொழி தினத்தில் (பிப் 21) மதுரையில் நடந்த ...
ஈழத்தில் நடைபெற்றது இனப்படுகொலை என்றும்,1948 முதலான இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணை வேண்டுமென்றும் வடக்கு மாகாண சபை நிறைவேற்றியுள்ள தீர்மானம் குறித்தான விவாதத்தில் மே17 இயக்கத் தோழர் திருமுருகன் பங்கேற்று வாதங்களை ...
ஈழப்படுகொலைக்கு துணைபோன ஐநா அலுவலகம் முன்பு நீதி கேட்டு உயிர்விட்ட முருகதாசன் நினைவு நாளான பிப் 12 அன்று தமிழீழத்திற்க்கான பொதுவாக்கெடுப்பை வலியுறுத்தி சென்னையில் ஐநா அலுவலகம் முற்றுகை. துண்டறிக்கை ...
சென்னையில் நடைபெற்ற இலங்கைத் தேர்தல் முடிவுகளும் ஈழத்தமிழர்களின் எதிர்காலமும் என்ற தலைப்பிலான கருத்தரங்கில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் ஆற்றிய உரை ...
தமிழகத்தில் தொடரும் காவல்துறையினரின் வன்முறை அராஜகப்போக்கை மே17 இயக்கம் வன்மையாகக் கண்டிக்கிறோம். சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியை இடித்துத் தள்ளிவிட்டு, இடம் மாற்றம் செய்ய முனைவதற்கு எதிர்ப்பு ...
பிப்ரவரி 1, 2015 மாலை மதுரையில் மே17 இயக்கம் சார்பில் நடைபெற்ற மாவீரன் முத்துக்குமார் வீரவணக்கக் கூட்டம். உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன், தமிழ்ப்புலிகள் இயக்கத்தின் தலைவர் தோழர் நாகை ...
24-1-2015 சனிக்கிழமை மாலை 5 மணியளவில் சென்னை வில்லிவாக்கத்தில் மொழிப்போர் தியாகிகள் மற்றும் மாவீரன் முத்துக்குமார் வீரவணக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. நிகழ்வு பறையிசையோடும் தோழர் சமர்ப்பா குழுவினரின் இன எழுச்சி ...
சமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்