புலவர். மு. தமிழ்க்கூத்தனார், தோழர். இ. மாயாண்டி பாரதி நினைவேந்தல் பொதுக்கூட்டம்

- in பரப்புரை

மதுரையில் எண்ணற்ற இளைஞர்களுக்கு அரசியல் ஆசானாக இருந்த முற்போக்கு இலக்கிய முன்னோடி அய்யா புலவர். மு. தமிழ்க்கூத்தனார் அவர்களுக்கும். பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தோழர். இ. மாயாண்டி பாரதி அய்யா அவர்களுக்கும் நினைவேந்தல் பொதுக்கூட்டம் திருப்பரங்குன்றத்தில் 16 கால் மண்டபத்தில் வரும் சனிக்கிழமை(21-மார்ச்-2015) மாலை 6 மணிக்கு “தமிழ்க் கூத்தனார் நினைவுப் பாசறை மற்றும் மே பதினேழு இயக்கம் ” இணைத்து நடத்துகிறது.

பல்வேறு தோழமை இயக்கத் தோழர்களும் உணர்வாளர்களும் பொதுக் கூட்டத்தில் பேச இருகிறார்கள்.

அனைவரும் வருக.