Warning: include_once(/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php): failed to open stream: No such file or directory in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21

Warning: include_once(): Failed opening '/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php' for inclusion (include_path='.:') in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21
August 2018 – Page 2 – மே பதினேழு இயக்கம் – May 17 Movement
Archives for August 2018

Monthly Archives: August 2018

காணொளிகள் முக்கிய காணொளிகள்

இதற்காகத்தான் கைது செய்யப்பட்டாரா திருமுருகன் காந்தி ? | பகுதி – 2

இதற்காகத்தான் கைது செய்யப்பட்டாரா திருமுருகன் காந்தி ? | பகுதி – 2 சாகர் மாலா மற்றும் பாரத் மாலா திட்டங்களால் தமிழகம் எதிர்கொள்ள இருக்கும் பேராபத்துக்கள் ...
பரப்புரை

திருமுருகன் காந்தி மீது மேலும் மூன்று வழக்குகள் பதிவு

திருமுருகன் காந்தி மீது மேலும் மூன்று வழக்குகள் பதிவு. தோழர் திருமுருகன் காந்தி அவர்களை தற்போது 2017ஆம் ஆண்டின் பழைய நிகழ்வுகளின் அடிப்படையில் மூன்று வழக்குகளை பதிவு செய்து வேலூர் ...
பரப்புரை

தோழர் திருமுருகன் காந்தி கைதைக் கண்டித்து திமுக செயல் தலைவர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை

தோழர் திருமுருகன் காந்தி கைதைக் கண்டித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை: திருமுருகன் காந்தி மீது ஏற்கெனவே தொடரப்பட்ட வழக்கினை ...
அரசு அடக்குமுறை காணொளிகள் தனியார்மயம் முக்கிய காணொளிகள்

இதற்காகத்தான் கைது செய்யப்பட்டாரா திருமுருகன் காந்தி ? பகுதி – 1

இதற்காகத்தான் கைது செய்யப்பட்டாரா திருமுருகன் காந்தி ? பகுதி – 1 | தண்ணீர் விநியோகத்தை தனியார் மயமாக்கும் அரசு #May17movement #ThirumuruganGandhi#ReleaseThirumuruganGandhi #Waterprivatization ...
பரப்புரை

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் 9 தோழர்களை ரிமாண்ட் செய்துள்ள தமிழக அரசுக்கு மே 17 இயக்கம் வன்மையான கண்டனம்

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் 9 தோழர்கள் ரிமாண்ட் செய்துள்ளது தமிழக அரசு. இந்த அடக்குமுறையினை மே பதினேழு இயக்கம் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம். திருமுருகன் காந்தி மீது போடப்பட்ட ...
பரப்புரை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயலாளர் திரு முத்தரசன் திருமுருகன் காந்தி கைதிற்கு தெரிவித்துள்ள கண்டனம்:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயலாளர் திரு முத்தரசன் திருமுருகன் காந்தி கைதிற்கு தெரிவித்துள்ள கண்டனம்: தமிழக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக கருத்துக்களை கூறுவோரையும், போராடுபவர்களையும் ...
பரப்புரை

தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கை :

தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கை : மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தேசத் துரோக சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டிருப்பதை வன்மையாகக் ...
பரப்புரை

தோழர் திருமுருகன் காந்தியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் கண்டன அறிக்கை !!

தோழர் திருமுருகன் காந்தியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் கண்டன அறிக்கை !! மே பதினேழு ஒருங்கினைப்பாளர் திருமுருகன் காந்தி . தமிழக அரசரே ...
பரப்புரை

திராவிடர் கழகத்தின் தலைவர் திரு.கி.வீரமணி அவர்களின் அறிக்கை

திராவிடர் கழகத்தின் தலைவர் திரு.கி.வீரமணி அவர்களின் அறிக்கை திருமுருகன் காந்தி கைது கண்டிக்கத்தக்கது! ————————–————————–——————— மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஜெனீவாவில் அண்மையில் நடைபெற்ற அய்.நா.வின் மனித ...
பரப்புரை

தோழர் திருமுருகன் காந்தி கைதிற்கு திராவிடர் விடுதலைக்கழகம் கடும் கண்டனம் !

தோழர் திருமுருகன் காந்தி கைதிற்கு திராவிடர் விடுதலைக்கழகம் கடும் கண்டனம் ! மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பெங்களூரில் காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். “அவர் செய்த ...
பரப்புரை

மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியின் கைது ஜனநாயக படுகொலை! – பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்

மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியின் கைது ஜனநாயக படுகொலை! – பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்! தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடைபெற்ற அமைதி ...
பரப்புரை

தமிழீழத்தின் யாழ்ப்பாணத்தில் திருமுருகன் காந்தியை விடுதலை செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழீழத்தின் யாழ்ப்பாணத்தில் திருமுருகன் காந்தியை விடுதலை செய்ய இந்திய அரசையும், தமிழக அரசையும் வலியுறுத்தி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் தலைமையில் 10-8-2018 வெள்ளிக்கிழமை ...
பரப்புரை

தோழர் திருமுருகன் கைதை கண்டித்து உயர்திரு நீதிபதி ஹரிபரந்தாமன் அறிக்கை

தோழர் திருமுருகன் கைதை கண்டித்து உயர்திரு நீதிபதி ஹரிபரந்தாமன் அறிக்கை தூத்துக்குடி படுகொலையை மனித உரிமை மீறல் என்று உலகின் கவனத்திற்கு கொண்டு வரும் வகையில் ஜெனீவாவில் ஐ.நா. மனித ...
பரப்புரை

திருமுருகன் காந்தி கைதினைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் திரு தி.வேல்முருகன் அவர்கள் அறிக்கை

திருமுருகன் காந்தி கைதினைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் திரு தி.வேல்முருகன் அவர்கள் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை: கொடிகட்டிப் பறக்கும் மனித உரிமை மீறல் மற்றும் அடக்குமுறை தர்பார்! ...
பரப்புரை

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் திரு கோவை ராமகிருட்டினண் அவர்கள் வெளியிட்ட கண்டன அறிக்கை

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் திரு கோவை ராமகிருட்டினண் அவர்கள் வெளியிட்ட கண்டன அறிக்கை: “ஸ்டெர்லைட் ஆலை பற்றியும்,தூத்துக்குடி துப்பாக்கி சூடு பற்றியும் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் ...
பரப்புரை

திருமுருகன் காந்தி கைதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.சீமான் அவர்கள் அறிக்கை

திருமுருகன் காந்தி கைதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.சீமான் அவர்கள் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை: பெங்களூரில் கைதுசெய்யப்பட்டுள்ள மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை ...
பரப்புரை

வேலூர் சிறைக்கு கொண்டுசெல்லப்பட்டார் தோழர் திருமுருகன் காந்தி

வேலூர் சிறைக்கு கொண்டுசெல்லப்பட்டார் தோழர் திருமுருகன் காந்தி: ஐநாவில் ஸ்டெர்லைட் சம்பந்தமாக பேசியதற்காக கைது செய்யப்பட்டு பின் நீதிபதியே வெளியில் விடச்சொன்னதற்கு பிறகு வெளியே வந்த திருமுருகனை 30க்கும் மேற்பட்ட ...
பரப்புரை

தோழர் திருமுருகன் காந்தி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்

2017-ல் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்ததற்காக தற்போது தேசத்துரோக வழக்கு சேர்க்கப்பட்டு திருமுருகன் காந்தி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி படுகொலைக்கு நீதி கேட்டு ஐ.நாவில் பேசியதற்காக மே பதினேழு ...
பரப்புரை

தோழர் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டிருப்பதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு.தொல்.திருமாவளவன் அவர்கள் கண்டன அறிக்கை

தோழர் திருமுருகன் காந்தி தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு.தொல்.திருமாவளவன் அவர்கள் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை: திருமுருகன் கைது: உடனடியாக அவரை விடுதலை செய்ய ...
அரசு அடக்குமுறை காவல்துறை அடக்குமுறை

பெங்களூரு விமானநிலையத்தில் திருமுருகன் காந்தி கைது! -எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம்

பெங்களூரு விமானநிலையத்தில் திருமுருகன் காந்தி கைது! -எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம் *************** இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிடும் அறிக்கையில் கூறியிருப்பதாவது; தூத்துக்குடி ஸ்டெர்லைட் படுகொலைக்கு ...
அரசு அடக்குமுறை காவல்துறை அடக்குமுறை

திருமுருகன் காந்தி கைதைக் கண்டித்து மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் திரு எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்கள் கண்டன அறிக்கை

திருமுருகன் காந்தி கைதைக் கண்டித்து மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் திரு எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்கள் வெளியிட்டுள்ள் கண்டன அறிக்கை: மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை உடனே விடுதலை ...
அரசு அடக்குமுறை காவல்துறை அடக்குமுறை

தோழர் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டுள்ளதற்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் திரு.டி.டி.வி.தினகரன் கண்டனம்

தோழர் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டுள்ளதைக் கண்டித்துள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் திரு.டி.டி.வி.தினகரன் அவர்களுக்கு மே பதினேழு இயக்கத்தின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். ...
அரசு அடக்குமுறை காவல்துறை அடக்குமுறை

**மிக முக்கியமான செய்தி. தோழர்கள் அனைவரும் இச்செய்தியினை பகிரவும்**

**மிக முக்கியமான செய்தி. தோழர்கள் அனைவரும் இச்செய்தியினை பகிரவும்** பெங்களூரில் கைது செய்து வைக்கப்பட்டுள்ள மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்கள் இன்று இரவு தமிழ்நாடு காவல்துறையினால் ...
அரசு அடக்குமுறை காவல்துறை அடக்குமுறை

தோழர் திருமுருகன் காந்தி மீது தேசத்துரோக வழக்கு

தோழர் திருமுருகன் காந்தி மீது தேசத்துரோக வழக்கு. எது தேசத்துரோகம்? என்ன செய்தார் தோழர் திருமுருகன் காந்தி? ஸ்டெர்லைட் முதலாளிக்காக 13 பேர் படுகொலை செய்யப்பட்டதற்கு சர்வதேச அளவில் நீதி ...
அரசு அடக்குமுறை காவல்துறை அடக்குமுறை

தோழர் திருமுருகன் காந்தி கைதினைக் கண்டித்து மதிமுக பொதுச்செயலாளர் திரு.வைகோ அவர்கள் அறிக்கை

தோழர் திருமுருகன் காந்தி கைதினைக் கண்டித்து மதிமுக பொதுச்செயலாளர் திரு.வைகோ அவர்கள் வெளியிட்டிருக்கும் அறிக்கை: “தமிழக வாழ்வாதாரங்களையும், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காகவும், ஈழத்தமிழர் இனப்படுகொலையை உலக அரங்கில் வெளிப்படுத்தவும், அறவழியில் தொடர்ந்து ...
ENGLISH Press Releases அறிக்கைகள்​ பரப்புரை போராட்டங்கள் மே 17

மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டுள்ளார்

மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டுள்ளார். தோழர் திருமுருகன் காந்தி தூத்துக்குடி ஸ்டெர்லைட் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் பதிவு செய்துவிட்டு ...
ஆர்ப்பாட்டம் இந்துத்துவா நெல்லை

விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் சிலை சென்னையில் அமைத்திட வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்

நாடு முழுதும் நிலவும் இந்துத்துவ பார்ப்பன பயங்கரவாதத்தைக் கண்டித்தும், விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் சிலை சென்னையில் அமைத்திட வலியுறுத்தியும், அவருக்கு மணிமண்டபம் சென்னையில் அமைக்கும் பணியினை ஒழுங்குபடுத்திடக் கோரியும் ...
கட்டுரைகள் தனியார்மயம் பொதுக் கட்டுரைகள்

அரசு துறைகளில் 24லட்சம் பணியிடங்களை நிரப்பாமல் வைத்திருக்கும் மோடி அரசு 

அரசு துறைகளில் 24லட்சம் பணியிடங்களை நிரப்பாமல் வைத்திருக்கும் மோடி அரசு  2014இல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வென்ற பிஜேபியின் பிரதமர் வேட்பாளர் மோடி. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வேலை ...