தமிழீழத்தின் யாழ்ப்பாணத்தில் திருமுருகன் காந்தியை விடுதலை செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்

- in பரப்புரை

தமிழீழத்தின் யாழ்ப்பாணத்தில் திருமுருகன் காந்தியை விடுதலை செய்ய இந்திய அரசையும், தமிழக அரசையும் வலியுறுத்தி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் தலைமையில் 10-8-2018 வெள்ளிக்கிழமை மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திரு.கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களுக்கும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தோழர்களுக்கும், தமிழீழ உறவுகளுக்கும் மே பதினேழு இயக்கம் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

Leave a Reply