தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கை :

- in பரப்புரை

தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கை :

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தேசத் துரோக சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

ஏற்கெனவே குண்டர் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்ட போது உயர் நீதிமன்றம் தலையிட்டு அவரை விடுதலை செய்தது.எனினும் மீண்டும் அவரை முடக்கி வைப்பதற்கு தமிழக அரசு முயல்வது ஜனநாயக உரிமைகளைப் பறிக்கும் செயலாகும்.

அன்புள்ள

பழ.நெடுமாறன்

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் திரு.பழ.நெடுமாறன் அவர்களுக்கு மே பதினேழு இயக்கம் தனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.

Leave a Reply