மதுரை புத்தகத் திருவிழாவில் நிமிர் பதிப்பகம் அரங்கு எண்:03 ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 9 வரை. காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை. தமுக்கம் ...
Monthly Archives: August 2018
மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது போடப்பட்டுள்ள UAPA எனும் ஊபா வழக்கிற்காக எழும்பூர் அல்லிகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நேற்று UAPA வழக்கில் திருமுருகன் காந்தியை கைது ...
தாம்பரம் மற்றும் சைதாப்பேட்டை நீதிமன்றங்களுக்கு அழைத்து வரப்பட்ட தோழர் திருமுருகன் காந்தி! 2017ஆம் ஆண்டு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய கூட்டத்தில் பேசியதற்கு திருமுருகன் காந்தி மீது வழக்கு ...
தூத்துக்குடி மக்கள் அமைதியாக நடத்திய ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் மார்ச் மாதம் பங்கேற்றதற்காக திருமுருகன் காந்தி மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. அந்த வழக்கிற்காக வேலூர் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி தூத்துக்குடி ...
பேரறிவாளன், முருகன், சாந்தன் மூன்று தமிழர்களின் தூக்குக் கயிறினை அறுத்தெறிந்திடவும், மரண தண்டனையை ஒழித்திடவும், தமிழர்களை ஒன்று சேர்க்கவும் தன் உயிர் ஈகம் செய்த தோழர் செங்கொடிக்கு வீரவணக்கம். – ...
கேரள நிவாரணப் பணிகளுக்காக பொருட்கள் சேகரித்த பொதுநல மாணவ எழுச்சி இயக்கத்தின் தோழர் வளர்மதி மற்றும் தோழர்கள் மீது தகாத முறையில் தாக்குதல் நடத்தி, அவரை கைது செய்த காவல்துறையின் ...
திருமுருகன் காந்தி UAPA ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், அவரை உடனே விடுதலை செய்ய வலியுறுத்தியும் கோவையில் 25-8-18 அன்று பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. ஊபா எனும் ...
மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்களின் மீது இந்தியாவின் மிகக் கொடூரமான கருப்பு சட்டமான UAPA ஏவப்பட்டுள்ளது. இதன் மூலம் திருமுருகன் காந்திக்கு பிணை கிடைப்பதை நீண்ட ...
பாஜக மோடி அரசின் காட்டாட்சி தர்பார்! திருமுருகன் காந்தி மீது பிணையில் வெளிவரமுடியாத தீவிரவாதிகள் மீது போடப்படும் UAPA வழக்கில் கைது செய்திருக்கிறார்கள். பொடா, தடா சட்டங்களைப் போன்ற மிகக் ...
திருமுருகன் காந்தி மீது மேலும் ஒரு தேசத்துரோக வழக்கு! அந்த வழக்கில் இன்று(24-8-18) மதியம் 01:30 மணியளவில் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு நடைபெற்ற பிறகு, அது ...
வரலாறு காணாத பெரும் வெள்ளத்திற்கு 600 கோடி, சுயதம்பட்டம் அடிக்க 4,880 கோடியா? கேரளாவில் கடந்த 94 வருடங்களில் இல்லாத அளவிற்கு சுமார் 81 நாட்கள் பெரும் மழை கொட்டித் ...
திருமுருகன் காந்திக்கும் மே 17 இயக்கத்திற்கும் ஏன் இந்த நெருக்கடி: நீட் எனும் அநீதியை தேர்வு என்ற பெயரில் புகுத்தாதீர்கள். இது கிராமபுற மாணவர்களின் மருத்துவ கனவை தகர்த்துவிடுமென்றுதான் மே ...
உனக்கு ஏன் இந்த வேண்டாத வேலை? – திருமுருகன் காந்தி ...
**திருமுருகன் காந்தி அவர்களின் வழக்கு செலவுகளுக்கும், இயக்கத்தின் அடுத்த கட்ட வேலைகளுக்கும் நிதிப் பங்களிப்பினை கோருகிறோம் – மே பதினேழு இயக்கம்** தூத்துக்குடி படுகொலையை ஐ.நா மனித உரிமைகள் அவையில் ...
திருமுருகன் காந்தி கைது பாஜகவின் பாசிச சர்வாதிகார போக்கு. திருமுருகன் காந்திக்கு இன்று நடப்பது நாளை அனைவருக்கும் நடக்கும். அனைவரும் ஒன்று சேர்ந்து போராடி திருமுருகன் காந்தியையும், அனைத்து போராடும் ...
தற்சார்பு விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் கி.வே.பொன்னையன் கைது செய்யப்பட்டிருப்பதை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. தொடர்ந்து மக்கள் பிரச்சினைகளுக்காக போராடி வரும் தோழர் கி.வே.பொன்னையன் அவர்கள் பெரியாரின் ...
தற்போது சென்னையில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சியில் கீழ்காணும் அரங்குகளில் மே பதினேழு இயக்கக் குரல் மாத இதழும், நிமிர் பதிப்பகத்தின் புத்தகங்களுக்கும் கிடைக்கும். புத்தகக் கண்காட்சி ஆகஸ்ட் 18 ...
தஞ்சையில், தோழர் திருமுருகன் காந்தியை விடுதலை செய்ய வலியுறுத்தி மே பதினேழு இயக்கத்தின் சார்பாக 21-8-2018 செவ்வாய் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைப்பெற்றது. இப்பத்திரிக்கையாளர் சந்திப்பில் தமிழ்தேசிய பேரியக்கத்தின் தலைவர் பெ. ...
தந்தை பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் விடுதலை. தோழர் திருமுருகன் காந்தியை விடுதலை செய்ய வலியுறுத்தி பெரியார் சிலைக்கு மாலை அணிவித்ததால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தந்தை ...
கடந்த வருடம் குண்டர் சட்ட வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட தோழர் திருமுருகன் காந்தி, புழல் சிறையிலிருந்து வெளியே வந்து, எதிரே இருந்த தந்தைப் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ...
தினமும் தொடரும் வழக்குகள்! திருமுருகன் காந்தி மீது மேலும் இரண்டு வழக்கு! தூத்துக்குடி மக்கள் அமைதியாக நடத்திய ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் மார்ச் மாதத்தில் பங்கேற்றதற்கும், சீர்காழியில் நடந்த அம்பேத்கர் பிறந்த ...
கேரள பெருவெள்ளத்தினை தேசியப் பேரிடராக அறிவித்திடு! – மே பதினேழு இயக்கம் கேரளாவில் நிகழ்ந்து கொண்டிருக்கும் பேரிடரினை தேசியப் பேரிடராக மத்திய அரசு அறிவிக்காமல் இருப்பது மிகப் பெரும் துரோகமாகும். ...
இதற்காகத்தான் கைது செய்யப்பட்டாரா திருமுருகன் காந்தி ? – பகுதி – 4 தமிழ்நாடு இந்தியாவிலேயே வளர்ச்சியடைந்த பொருளாதாரத்தைக் கொண்டிருக்கிறது. ஜி.எஸ்.டியினால் உத்திரப் பிரதேசத்தையோ, பீகாரையோவிட தமிழ்நாடு தான் வீழ்ச்சியை சந்திக்கப் ...
திருமுருகன் காந்தி சிறையில் அடைக்கப்பட்டது ஏன்? தேசத்துரோகியா திருமுருகன் காந்தி? ஏன் பெங்களூர் விமான நிலையத்திலேயே வைத்து கைது செய்யப்பட்டார்? ஏன் அவரை சிறையில் அடைத்த பின்னும் இத்தனை வழக்குகளை ...
இதற்காகத்தான் கைது செய்யப்பட்டாரா திருமுருகன் காந்தி ? | பகுதி – 3 WTO ஒப்பந்தங்கள் உலகின் அரசியல் சாசனமாக மாற்றப்படுகிறது ...
அடக்குமுறை தொடர்கிறது! திருமுருகன் காந்தி மீது மேலும் இரண்டு வழக்குகள் பதிவு! குளச்சலில் நடைபெற்ற ஒக்கி புயலில் பாதிக்கப்பட்ட மீனவர்களின் போராட்டத்தில் 2017 டிசம்பரில் பங்கேற்றதற்காகவும், 2017 மே மாதத்தில் ...
திருமுருகன் காந்தி மீது தேசத்துரோக வழக்கு போடப்பட்டதைக் கண்டித்தும், விடுதலை செய்த பிறகு சட்டவிரோதமாக ஆட்கடத்தலைப் போன்று கைது செய்ததைக் கண்டித்தும், அவரை உடனே விடுதலை செய்யக் கோரியும் பத்திரிக்கையாளர் ...
தோழர் திருமுருகன் காந்தியை தேசத் துரோக வழக்கில் கைது செய்ததைக் கண்டித்தும், அவரை உடனே விடுதலை செய்ய வலியுறுத்தியும் புதுச்சேரியில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் தோழர் லோகு அய்யப்பன் ...
சமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்