Archives for 2018

Yearly Archives: 2018

பரப்புரை

SDPI கட்சி சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை விடுதலை செய்ய வலியுறுத்தியும், நாடு முழுதும் மனித உரிமை ஆர்வலர்கள் மீதான அடக்குமுறையை கைவிடு என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி SDPI கட்சி ...
பரப்புரை

161-ன் கீழ் ஏழு தமிழரை உடனடியாக விடுவிக்க வேண்டும் – சீர்காழி நீதிமன்றத்தில் திருமுருகன் காந்தி

ஏழு தமிழரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இசுலாமிய அரசியல் சிறைவாசிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும். – சீர்காழி நீதிமன்றத்தில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி https://www.youtube.com/watch?v=G6LdsrKlLW4 ...
பரப்புரை

உச்சநீதிமன்றத்தின் அறிவிப்பின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு ஏழு தமிழரை உடனடியாக விடுதலை செய்திட வேண்டும் – மே 17 இயக்கம்

பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 தமிழரை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசே முடிவு செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. உலகத் ...
பரப்புரை

தோழர் திருமுருகன் காந்திக்கு ஆதரவாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சுவரொட்டி

அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் விழா கூட்டத்தில் பேசியதற்காக இன்று (06-9-18) சீர்காழி நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படும் தோழர் திருமுருகன் காந்திக்கு ஆதரவாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் ஒட்டப்பட்டுள்ள ...
அரசு அடக்குமுறை காவல்துறை அடக்குமுறை

அடக்குமுறைகளை எதிர்ப்பவர் அனைவரும் கூடுவோம்

அடக்குமுறைகளை எதிர்ப்பவர் அனைவரும் கூடுவோம். சென்னை தி.நகர் பேருந்து நிலையம் அருகே உள்ள முத்துரங்கன் சாலையில் சந்திப்போம். திருமுருகன் காந்தியை விடுதலை செய்திட குரல் எழுப்பும் பொதுக்கூட்டத்திற்கு திரள்வோம். செப்டம்பர் ...
அரசு அடக்குமுறை காவல்துறை அடக்குமுறை

ஆலந்தூர் நீதிமன்றத்தில் திருமுருகன் காந்தி 5-9-2018

மின்சார விநியோகத்தினை தனியார்மயமாக்குவதைக் கண்டித்தும், நெல் கொள்முதல் நிலையங்களை மூடுவது மோடி அரசு WTOல் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின் காரணமாகவே என்றும் திருமுருகன் காந்தி ஆலந்தூர் நீதிமன்றத்தில் இன்று(5-9-2018) பேசினார். வெளிநாட்டு ...
பரப்புரை

லண்டனில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

தோழர் திருமுருகன் காந்தி, வளர்மதி, முகிலன் ஆகியோரின் மீதான கைது அடக்குமுறைகளைக் கண்டித்து ஆகஸ்ட் 30 அன்று லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் முன்பு பெரியார் அம்பேத்கர் வாசகர் வட்டத்தின் ...
அரசு அடக்குமுறை காவல்துறை அடக்குமுறை

திருவொற்றியூர் மற்றும் ஆலந்தூர் நீதிமனறங்களில் திருமுருகன் காந்தி(4-9-18)

திருவொற்றியூர் மற்றும் ஆலந்தூர் நீதிமனறங்களில் திருமுருகன் காந்தி(4-9-18) கடந்த ஆண்டு குண்டர் சட்டத்திலிருந்து வெளியில் வந்து புழல் சிறைக்கு வெளியே உள்ள பெரியார் சிலைக்கும், அம்பேத்கர் சிலைக்கும் மாலை அணிவித்து ...
அரசு அடக்குமுறை இந்துத்துவா

மாணவி சோஃபியா கைது செய்யப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறோம்!

மாணவி சோஃபியா கைது செய்யப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறோம்! நமது கருத்துரிமை நசுக்கப்படுமானால், அனைவரும் சேர்ந்து உரக்க முழங்குவோம். #பாசிசபாஜக_ஆட்சிஒழிக தூத்துக்குடி படுகொலைக்கு நீதிகேட்டு தமிழகம் முழங்கட்டும். பாசிச சக்திகளுக்கு தமிழ்நாட்டில் ...
அரசு அடக்குமுறை காவல்துறை அடக்குமுறை சென்னை

அரசு அடக்குமுறைக்கு எதிரான பொதுக்கூட்டம்!

அரசு அடக்குமுறைக்கு எதிரான பொதுக்கூட்டம்! சென்னையில் செப்டம்பர் 8, சனி மாலை 4 மணிக்கு கூடுவோம். தியாகராய நகர், முத்துரங்கன் சாலை. அனைத்து ஜனநாயக சக்திகளும், கட்சிகளும், இயக்கங்களும் பங்கேற்கும் ...
நீட்

மருத்துவர் அனிதாவின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

நீட் தேர்வின் மூலமாக படுகொலை செய்யப்பட்ட மருத்துவர் அனிதாவின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று 1-9-2018 அரியலூரில் அனிதா நினைவு அறக்கட்டளை சார்பாக நடத்தப்பட்டது. அனிதா நினைவு நூலகமும் ...
நீட்

நீட் தேர்வின் மூலமாக மருத்துவர் அனிதா கொலை செய்யப்பட்ட தினம் இன்று.

நீட் தேர்வின் மூலமாக மருத்துவர் அனிதா கொலை செய்யப்பட்ட தினம் இன்று. நீட் தேர்வை ஒழித்து, கல்வியை மாநிலப் பட்டியலுக்கே மீண்டும் கொண்டுவந்து எதிர்கால அனிதாக்களை காப்பதே அனிதாவிற்கு நாம் ...
நீட்

அரியலூரில் அனிதா முதலாம் ஆண்டு நினைவேந்தல்

அனிதா முதலாம் ஆண்டு நினைவேந்தல்.  இன்று மாலை அரியலூரில் அனிதா நினைவு அறக்கட்டளை சார்பில் நடைபெறும் நிகழ்விலும், சென்னையில் தன்னாட்சி தமிழகம் சார்பில் நடைபெறும் நிகழ்விலும் மே பதினேழு இயக்கம் ...
நிமிர்

மதுரை புத்தகத் திருவிழாவில் நிமிர் பதிப்பகம்

மதுரை புத்தகத் திருவிழாவில் நிமிர் பதிப்பகம் அரங்கு எண்:03 ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 9 வரை. காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை. தமுக்கம் ...
பரப்புரை

திருமுருகன் காந்தி மீது போடப்பட்டுள்ள UAPA வழக்கிற்காக எழும்பூர் அல்லிகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்

மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது போடப்பட்டுள்ள UAPA எனும் ஊபா வழக்கிற்காக எழும்பூர் அல்லிகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நேற்று UAPA வழக்கில் திருமுருகன் காந்தியை கைது ...
பரப்புரை

தாம்பரம் மற்றும் சைதாப்பேட்டை நீதிமன்றங்களுக்கு அழைத்து வரப்பட்ட தோழர் திருமுருகன் காந்தி!

தாம்பரம் மற்றும் சைதாப்பேட்டை நீதிமன்றங்களுக்கு அழைத்து வரப்பட்ட தோழர் திருமுருகன் காந்தி! 2017ஆம் ஆண்டு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய கூட்டத்தில் பேசியதற்கு திருமுருகன் காந்தி மீது வழக்கு ...
ஸ்டெர்லைட்

தூத்துக்குடி நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார் திருமுருகன் காந்தி

தூத்துக்குடி மக்கள் அமைதியாக நடத்திய ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் மார்ச் மாதம் பங்கேற்றதற்காக திருமுருகன் காந்தி மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. அந்த வழக்கிற்காக வேலூர் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி தூத்துக்குடி ...
பரப்புரை

தோழர் செங்கொடிக்கு வீரவணக்கம்

பேரறிவாளன், முருகன், சாந்தன் மூன்று தமிழர்களின் தூக்குக் கயிறினை அறுத்தெறிந்திடவும், மரண தண்டனையை ஒழித்திடவும், தமிழர்களை ஒன்று சேர்க்கவும் தன் உயிர் ஈகம் செய்த தோழர் செங்கொடிக்கு வீரவணக்கம். – ...
பரப்புரை

தோழர் வளர்மதி மற்றும் தோழர்கள் மீது தகாத முறையில் தாக்குதல் நடத்தி கைது செய்த காவல்துறைக்கு மே பதினேழு இயக்கம் கடும் கண்டனம்

கேரள நிவாரணப் பணிகளுக்காக பொருட்கள் சேகரித்த பொதுநல மாணவ எழுச்சி இயக்கத்தின் தோழர் வளர்மதி மற்றும் தோழர்கள் மீது தகாத முறையில் தாக்குதல் நடத்தி, அவரை கைது செய்த காவல்துறையின் ...
கோவை

திருமுருகன் காந்தி UAPA ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், அவரை உடனே விடுதலை செய்ய வலியுறுத்தியும் கோவையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு

திருமுருகன் காந்தி UAPA ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், அவரை உடனே விடுதலை செய்ய வலியுறுத்தியும் கோவையில் 25-8-18 அன்று பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. ஊபா எனும் ...
பரப்புரை

திருமுருகன் காந்தி மீது கொடூரமான UAPA சட்டம்

மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்களின் மீது இந்தியாவின் மிகக் கொடூரமான கருப்பு சட்டமான UAPA ஏவப்பட்டுள்ளது. இதன் மூலம் திருமுருகன் காந்திக்கு பிணை கிடைப்பதை நீண்ட ...
பரப்புரை

பாஜக மோடி அரசின் காட்டாட்சி தர்பார்!

பாஜக மோடி அரசின் காட்டாட்சி தர்பார்! திருமுருகன் காந்தி மீது பிணையில் வெளிவரமுடியாத தீவிரவாதிகள் மீது போடப்படும் UAPA வழக்கில் கைது செய்திருக்கிறார்கள். பொடா, தடா சட்டங்களைப் போன்ற மிகக் ...
பரப்புரை

திருமுருகன் காந்தி மீது மேலும் ஒரு தேசத்துரோக வழக்கு!

திருமுருகன் காந்தி மீது மேலும் ஒரு தேசத்துரோக வழக்கு! அந்த வழக்கில் இன்று(24-8-18) மதியம் 01:30 மணியளவில் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு நடைபெற்ற பிறகு, அது ...
பரப்புரை

வரலாறு காணாத பெரும் வெள்ளத்திற்கு 600 கோடி, சுயதம்பட்டம் அடிக்க 4,880 கோடியா?

வரலாறு காணாத பெரும் வெள்ளத்திற்கு 600 கோடி, சுயதம்பட்டம் அடிக்க 4,880 கோடியா? கேரளாவில் கடந்த 94 வருடங்களில் இல்லாத அளவிற்கு சுமார் 81 நாட்கள் பெரும் மழை கொட்டித் ...
நீட்

திருமுருகன் காந்திக்கும் மே 17 இயக்கத்திற்கும் ஏன் இந்த நெருக்கடி ?

திருமுருகன் காந்திக்கும் மே 17 இயக்கத்திற்கும் ஏன் இந்த நெருக்கடி:  நீட் எனும் அநீதியை தேர்வு என்ற பெயரில் புகுத்தாதீர்கள். இது கிராமபுற மாணவர்களின் மருத்துவ கனவை தகர்த்துவிடுமென்றுதான் மே ...
காணொளிகள் முக்கிய காணொளிகள்

உனக்கு ஏன் இந்த வேண்டாத வேலை? – திருமுருகன் காந்தி

உனக்கு ஏன் இந்த வேண்டாத வேலை? – திருமுருகன் காந்தி https://www.youtube.com/watch?v=OrzeUDCNPC8 ...
பரப்புரை

திருமுருகன் காந்தி அவர்களின் வழக்கு செலவுகளுக்கும், இயக்கத்தின் அடுத்த கட்ட வேலைகளுக்கும் நிதிப் பங்களிப்பினை கோருகிறோம்

**திருமுருகன் காந்தி அவர்களின் வழக்கு செலவுகளுக்கும், இயக்கத்தின் அடுத்த கட்ட வேலைகளுக்கும் நிதிப் பங்களிப்பினை கோருகிறோம் – மே பதினேழு இயக்கம்** தூத்துக்குடி படுகொலையை ஐ.நா மனித உரிமைகள் அவையில் ...
பரப்புரை

திருமுருகன் காந்தி கைது பாஜகவின் பாசிச சர்வாதிகார போக்கு – திரு.கோவை ராமகிருட்டிணன்

திருமுருகன் காந்தி கைது பாஜகவின் பாசிச சர்வாதிகார போக்கு. திருமுருகன் காந்திக்கு இன்று நடப்பது நாளை அனைவருக்கும் நடக்கும். அனைவரும் ஒன்று சேர்ந்து போராடி திருமுருகன் காந்தியையும், அனைத்து போராடும் ...