தோழர் திருமுருகன் காந்திக்கு ஆதரவாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சுவரொட்டி

- in பரப்புரை

அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் விழா கூட்டத்தில் பேசியதற்காக இன்று (06-9-18) சீர்காழி நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படும் தோழர் திருமுருகன் காந்திக்கு ஆதரவாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி,

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சீர்காழி நாகை மாவட்ட தோழர்களுக்கு மே பதினேழு இயக்கம் தனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.

Leave a Reply