SDPI கட்சி சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

- in பரப்புரை

மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை விடுதலை செய்ய வலியுறுத்தியும், நாடு முழுதும் மனித உரிமை ஆர்வலர்கள் மீதான அடக்குமுறையை கைவிடு என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி SDPI கட்சி சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் செப்டம்பர் 7 வெள்ளி மாலை 4 மணிக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற இருக்கிறது.

தோழர்கள் அனைவரும் பங்கேற்கவும்.

SDPI கட்சிக்கு மே பதினேழு இயக்கம் தனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.

Leave a Reply