லண்டனில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

- in பரப்புரை

தோழர் திருமுருகன் காந்தி, வளர்மதி, முகிலன் ஆகியோரின் மீதான கைது அடக்குமுறைகளைக் கண்டித்து ஆகஸ்ட் 30 அன்று லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் முன்பு பெரியார் அம்பேத்கர் வாசகர் வட்டத்தின் தோழர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்.
தோழர்களுக்கு மே பதினேழு இயக்கம் தனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.

Leave a Reply