தோழர் திருமுருகன் காந்தியை உடனே விடுதலை செய்ய வலியுறுத்தி புதுச்சேரி திராவிடர் விடுதலைக் கழகம் மறியல் ஆர்ப்பாட்டம்

தோழர் திருமுருகன் காந்தியை தேசத் துரோக வழக்கில் கைது செய்ததைக் கண்டித்தும், அவரை உடனே விடுதலை செய்ய வலியுறுத்தியும் புதுச்சேரியில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் தோழர் லோகு அய்யப்பன் அவர்களின் தலைமையில் 13-8-2018 அன்று மறியல் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  திரு லோகு அய்யப்பன் அவர்களுக்கும், புதுச்சேரி திராவிடர் விடுதலைக் கழகத்தின் தோழர்களுக்கும் மே பதினேழு இயக்கம் தனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.

Leave a Reply