சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் திருமுருகன் காந்தி – 07-09-2018

- in பரப்புரை

ரேசன் கடையை மூடும் வகையில் WTO ஒப்பந்தத்தில் மோடி அரசு கையெழுத்திட்டதை அம்பலப்படுத்தி சென்னை எம்.ஜி.ஆர் நகரில் நடத்திய உழைப்பாளர் நாள் பொதுக்கூட்டத்தில் பேசியதற்கு போடப்பட்டுள்ள வழக்கிற்காக இன்று திருமுருகன் காந்தி வேலூர் சிறையிலிருந்து சைதப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

ஏழு தமிழர் விடுதலையை தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றும், இசுலாமிய அரசியல் சிறைவாசிகளையும் விடுவிக்க வேண்டும் என்று ஊடகங்களின் முன்பு வலியுறுத்தினார்.

Leave a Reply