அரசு அடக்குமுறைக்கு எதிரான மாபெரும் பொதுக்கூட்டம்

- in பரப்புரை
**அரசு அடக்குமுறைக்கு எதிரான மாபெரும் பொதுக்கூட்டம்**
திருமுருகன் காந்தியை விடுதலை செய்திட அனைவரும் வாருங்கள்.செப்டம்பர் 8, சனி மாலை 5 மணிக்கு சென்னை தி.நகரில் அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து நிற்கிறோம்.

நீங்களும் இணையும் பட்சத்தில் திருமுருகன் காந்தி விடுதலைக்கான ஒரு வலிமையான முன்னெடுப்பினை நாம் செய்திட முடியும்.

குடும்பத்துடன் வாருங்கள். தி.நகர் பேருந்து நிலையம் அருகே உள்ள முத்துரங்கன் சாலையில் சந்திப்போம்.

திருமுருகன் காந்தி விடுதலையோடு, மனித உரிமை அரசியல் செயல்பாட்டாளர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் UAPA எனும் கருப்பு சட்டத்தினையும் நீக்கிட வலியுறுத்துவோம்.

– மே பதினேழு இயக்கம்
9884072010

 

Leave a Reply