...
Yearly Archives: 2014
இன்று 15-5-2014 மதியம் 12 மணியளவில் சென்னை பத்திரிகையாளர் மாற்றத்தில், தமிழினப் படுகொலைக்கான ஐந்தாம் ஆண்டு நினைவேந்தல் குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. நிகழ்வில் ஓவியர் வீரசந்தானம், இயக்குனர் வ.கீரா, வியாபாரிகள் ...
மே 18 இல் தமிழினப் படுகொலைக்கு சென்னை மெரீனாவில் நினைவேந்துவோம் அன்பான தமிழர்களே, 2009 இல் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் உதவியுடன் இலங்கை இனவெறி அரசு ஈழத்தில் ...
மீத்தேன் ஆவணப்பட வெளியீடு – சென்னைநாள் : 10-5-2014இடம் : செ தெய்வநாயகம் பள்ளி, தி நகர், சென்னை மீத்தேன் ஆவணப்பட வெளியீடு – தோழர் சரவணன் வரவேற்ப்புரை மீத்தேன் ...
பாலைவனமாகப்போகும் காவிரி டெல்டாவை காக்க மக்களை ஒன்று திரட்ட மே 17 இயக்கத்தின் பங்களிப்பாக வரும் மீத்தேன் குறித்தான ஆவணப்படம் வரும் ஞாயிறு (04.05.14) மாலை 4மணிக்கு தஞ்சை முள்ளிவாய்க்கால் ...
தமிழீழவிடுதலையையும், தமிழகத்தின் வாழ்வுரிமையையும் மக்கள் மன்றத்தில் முன்னெடுப்போம். 2014 இந்திய பாராளுமன்றத் தேர்தலில் நாம் கவனத்தில் கொள்ளவேண்டியவை. தேசிய இனங்களின் மீதான வன்முறையும், அடக்குமுறையும், சுரண்டலும் மிக அதிகமாக ஏவப்பட்டுக்கொண்டிருக்கின்ற ...
மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் பங்குபெற்ற, தமிழர்களை தவறாக சித்தரித்த இனம் திரைப்படம் குறித்த விவாத மேடை நிகழ்ச்சி ...
========================================= மின் வாரியத்திற்கு 24309 கோடி ரூபாய் இழப்பு.ஆதாரங்களை வெளியிட்டது தமிழ்நாடு மின் துறை பொறியாளர்கள் அமைப்பு. ========================================= மின்வாரிய இழப்பு தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பில் தமிழ்நாடு மின் துறை பொறியாளர்கள் அமைப்பு சார்பாக ...
இந்தியாவும் விசாரிக்கப்பட வேண்டும், சிவ சங்கர் மேனன், MK நாராயணன், மன்மோகன் சிங், பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட இந்திய அதிகாரிகளும் விசாரிக்கப்பட வேண்டும் மே 17 இயக்க தோழர் உமர் ...
அமேரிக்கா கொண்டுவரும் அயோக்கிய தீர்மானத்தை கண்டித்து இன்று 25-3-2014 காலை 10 மணியளவில் சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் பல்வேறு தமிழ் இயக்கங்களாலும் கட்சிகளாலும் முற்றுகையிடப்பட்டது. இந்த முற்றுகை போராட்டத்தை ...
தமிழர்களுக்கு என்ன தீர்வு வேண்டுமென்று தமிழர் தரப்பிடம் கலந்து ஆலோசிக்கமால் இதுதான் தீர்வென்று தமிழர்களின் அர்சியல் கோரிக்கைகளை மறுதலித்தும் அங்கு நடந்த இனப்படுகொலையை வெறுமனே சிறுபான்மையினருக்கான மோதல் என்று சுருக்கி ...
தமிழீழப் போராட்டத்தை சிதைப்பதில் சர்வதேச சக்திகள் ஒருங்கிணைந்து மேற்கொள்வதின் ஒரு அங்கமாக இந்த ஆண்டும் அமெரிக்க அரசு ஒரு அயோக்கியத் தீர்மானத்தினை முன்வைக்கின்றது. இனப்படுகொலைகளை நடத்திய கொடுங்கோலர்களையும் அவர்களுக்கு துணை ...
அ ராபர்ட் ஓ பிளேக். –அமெரிக்காவின் தெற்காசியாவிற்கான துணைச் செயலாளர். ஈழ ஆதரவாளர்கள் இவரைப் பற்றி அறிந்து கொள்வது அவசியம். விடுதலைப்புலிகளை 2000இல் இருந்து முடக்குவதற்கான அமெரிக்க செயல்திட்டத்தினை வடிவமைத்து ...
அயோக்கியத்தனத்தினை புரிந்து கொள்வது எப்படி?.. பாகம் 1. தமிழர்கள் ஒரு தேசிய இனமாகவும், அவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட படுகொலைகளுக்கு விசாரணை தேவை என்பதாகவும் இருந்த சர்வதேச விவாதத்தினை வேறு திசையில் ...
இன்று (05-03-14) வெளிவந்த ஜூனியர் விகடன் இதழின் நடுப்பக்கத்தில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர். திருமுருகன் காந்தி அவர்களின் நேர்காணல் வெளிவந்துள்ளது. =================================================== இந்தியாவின் தலையீடே தமிழர்களுக்கான நீதியைத் தடுக்கிறது! திருமுருகன் ...
4-3-2014 அன்று மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் பங்குபெற்ற, ‘அமெரிக்க தீர்மானம்’ குறித்த விவாதமேடை நிகழ்ச்சி ...
இன்று 2-3-2014 மாலை 4 மணியளவில் சென்னை மெரினா கடற்கரையில் (தமிழர் கடல்) கண்ணகி சிலை அருகில் ஆயிரக்கணக்கனோர் கலந்துகொண்ட ஒன்றுகூடல் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வில் பின்வரும் கோரிக்கை ...
ஏழு தமிழரைக் காக்க மெரினா-கண்ணகி சிலையின் பின்புறம் ஒன்று கூடுவோம்-பத்திரிக்கையாளர் சந்திப்பு. இராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஏழு நிரபராதி தமிழர்களையும் சமீபத்தில் உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் தமிழக ...
26-Feb-2014 புதன் காலை 10 மணிக்கு சென்னை ஆட்சியாளர் அலுவலகம் முன் – “இலங்கை மீது இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணையை ஐ.நாவில் நிறைவேற்றக் கோரியும்”, – ”ஈழத்திற்கான வாக்கெடுப்பு நடத்தக் ...
தொடர்ச்சியாக 7 தமிழர்களை விடுதலை செய்ய தடை செய்யும் இந்திய அரசினையும், மூவரையும் தூக்கிலிடக் கோரும் நபர்கள், ஊடகங்கள், கட்சிகள் அதிகமாக குரலை உயர்த்திக் கொண்டிருக்கின்றன. மூவரையும் தூக்கிலிட்டுக் கொலை ...
இலங்கை சிங்கள இனவெறி அரசின்மீது, இனப்படுகொலைக்கன பன்னாட்டு விசாரணைகோரி,மன்னார்குடியில் பொங்குதமிழ் இயக்கம் எற்பாட்டில்அரங்கக் கூட்டம் 22.02.2014ல் நடைபெற்றது.மே பதினேழு இயக்கத்தின் தோழர் உமர் சிறப்புரையாற்றினார்.திரளான இன உணர்வாளர்கள் பங்கேற்றனர். 1.இனப் ...
இலங்கையில் நடந்த இனபடுகொலைக்கான சர்வதேச விசாரணை மற்றும் தமிழீழதிற்க்கான பொது வாக்கெடுப்பு ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இடம் : வள்ளுவர் கோட்டம், சென்னை நாள் : 20-2-2014 ...
வட இந்திய ஊடகங்களான சிஎன்என் ஐபிஎன் மற்றும் டைம்ஸ் நொவ் தொலைக்கட்சிகள், ஏழு நிரபராதி தமிழர்களின் விடுதலைக்கு எதிராக தொடர்ந்து செய்தி வெளியிட்டு வரும் நிலையில், விவாத நிகழ்ச்சியில் பங்குபெற்ற ...
Tamilnet news:UN should deliver remedial justice to Eezham Tamils, say 23 groups from India [TamilNet, Monday, 17 February 2014, 23:03 GMT]Following the ...
கேப்டன் நியூஸ் தொலைக்கட்சியில் மக்கள் தீர்ப்பாயம் குறித்து மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகனுடன் நடந்த நேர்காணல் காணொளி. ...
ஐ.நா அலுவலக முற்றுகை போராட்டம் இனப்படுகொலையில் நேரடியாக பங்கெடுத்த ஐநா அதிகாரிகளை தண்டிக்க கோரியும், இனபடுகொலைக்கான சர்வதேச விசாரணையை கோரியும் தமிழீழத்திற்க்கான பொது வாக்கெடுப்பை கோரியும் ஐநா அலுவலகம் முற்றுகை ...
சமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்